பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
குப்பை தொட்டியில் தீவிரவாதிகளின் வெடிகுண்டு மேலாடை: உச்சக்கட்ட பாதுகாப்பில் பெல்ஜியம்
பெல்ஜியம் நாட்டின் குப்பை தொட்டில் தீவிரவாதிகள் பயன்படுத்தும் மேலாடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெல்ஜியம் நாட்டின் தலைநகர் ப்ரஸ்ஸெல்சில் குப்பைகளை சேகரிக்கும் நபர் ஒருவர், பாரீஸ் தற்கொலைப்படை தீவிரவாதிகள் பயன்படுத்திய வெடிகுண்டுகள் நிரம்பிய மேலாடை ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அதே இடத்தில் சில தினங்களுக்கு முன்னர் பாரீஸ் தாக்குதலில்…
மருத்துவர்களின் அலட்சியம்: ஆண்டுக்கு 37,000 பேர் உயிரிழக்கும் அவலம்
பிரித்தானியாவில் செயல்பட்டுவரும் பெரும்பாலான மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் அலட்சியத்தால் ஆண்டுக்கு 37,000 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் பணிபுரியும் மருத்துவர்களின் அலட்சிய போக்கால் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாவதாக அதிர்ச்சி தரும் புதிய ஆய்வுகள் வெளியாகியுள்ளது. மருத்துவர்கள் மெத்தனமாக செயல்படுவதால் நோய்களின் உண்மை நிலையை…
கனடாவில் குடியேற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மட்டும் அனுமதி: அரசு…
பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் இல்லாமல் தனி ஆண்களாக வருபவர்களுக்கு கனடாவில் புகலிடம் அளிக்க அந்நாட்டு அரசு தடை விதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பாராளுமன்ற பொது தேர்தலின்போது, சிரியா நாட்டை சேர்ந்த சுமார் 25,000 அகதிகளை கனடாவில் குடியேற அனுமதி அளிக்கப்படும் என லிபரல் கட்சி தலைவரான…
ஐ.எஸ் தீவிரவாதிகள் வலுப்பெற அமெரிக்கா தான் காரணம்: ரஷ்ய பிரதமர்…
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு வலுப்பெறுவதற்கு அமெரிக்காவின் பொறுப்பற்ற கொள்கைகளே காரணம் என ரஷ்ய பிரதமர் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார். ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா மற்றும் ரஷ்ய நாடுகள் முனைப்புடன் ஈடுபட்டு வருவதை தொடர்ந்து ஐ.எஸ் தீவிரவாதிகளின் காட்டுமிராண்டித்தனம் கூடிய விரைவில்…
பிரான்ஸ் மக்கள் குடிக்கும் தண்ணீரில் இரசாயனங்களை கலக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள்?…
பிரான்சில் மக்கள் குடிக்கும் தண்ணீரில் இரசாயனங்களை கலந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பிருப்பதால் அந்நாட்டில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள Necker Paediatric மருத்துவமனையில், தொற்றுநோய் பாதுகாப்பு உறைகள், பாலித்தீன் பூட்ஸ், கையுறைகள் மற்றும் நுண்ணுயிரிகளிலிலுந்து காக்கும் முகமூடிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் திருடப்பட்டுள்ளன. இந்த…
மனித குலத்திற்கு எதிராக தொடரும் அச்சுறுத்தல்: ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க…
சர்வதேச அளவில் ஒட்டுமொத்த மனித குலத்திற்கு எதிராக ஐ.எஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் தொடரும் நிலையில், அந்த தீவிரவாத அமைப்பை கூண்டோடு அழிக்க உதவும் 3 முக்கிய வழிகளை பிரித்தானிய முன்னாள் கடற்படை தலைவர் வெளியிட்டுள்ளார். பாக்தாத், பெய்ரூட், சினாய் மற்றும் பாரீஸ் நகரங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கடந்த ஒரு…
ஐ எஸ் அமைப்பை ஒழித்துக்கட்ட ஐ நா உறுதி
இராக் மற்றும் சிரியாவில் செயல்படும் ஐ எஸ் அமைப்பை ஒடுக்கி ஒழிப்பதற்கு ஐ நா பாதுகாப்பு சபையில் ஒருமனதாக தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐ நா பாதுகாப்பு சபையின் கூட்டம் அந்த அமைப்பை ஒழிப்பதில் பாதுகாப்பு சபையிலுள்ள உறுப்பு நாடுகளின் கூட்டு முயற்சியில் எவ்வித சுணக்கமும் இருக்காது என அச்சபையின்…
மாலியில் நெருக்கடி நிலை பிரகடனம்
மாலியின் தலைநகர் பாமகோவில் ஒரு ஹோட்டல் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் நடத்திய தாக்குதலையடுத்து அந்நாட்டில் பத்து நாட்களுக்கு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாலி முழுவதும் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. அந்நாட்டின் அதிபர் இப்ராஹிம் பௌபக்கர் கெய்டா, மூன்று நாட்கள் துக்க தினங்களாக அனுஷ்டிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.…
மாலியில் கொடூர தாக்குதலில் 27 பேர் பலி…பிணையக்கைதிகள் மீட்பு: 2…
ஜிகாதிகளின் பிடியில் இருந்த பிணையக்கைதிகள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளதாகவும்,தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்காம் இணைப்பு: தற்போதைய நிலவரப்படி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் பிடியில் இருந்த பிணையக்கைதிகள் அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்…
பிஞ்சு குழந்தைகளின் மனதில் தீவிரவாதத்தை விதைக்கும் ஐ.எஸ் அமைப்பு: வெட்ட…
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் நடத்தும் பள்ளிக்கூடமும், அவற்றில் மாணவர்களுக்கு கற்றுத்தரும் பாடங்கள் குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய பள்ளிக்கு மாணவர்கள் அனைவரும் செல்கின்றனர். வகுப்பிற்குள் வரும் மாணவர்களை வரவேற்கும் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த ஆசிரியர், அங்குள்ள பலகையில் "ஜிகாத்" என்ற…
ஜிகாதிகளின் கொடூர தாக்குதலில் 5 பேர் பலி: 170 நபர்களை…
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்ள ஹொட்டல் ஒன்றில் சற்று முன்னர் புகுந்த ஜிகாதிகள் கொடூரமான தாக்குதலை நடத்திவிட்டு 170 நபர்களை பிணையக்கைதியாக வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. பமாகோ நகரில் அமைந்துள்ள ராடிசன் என்ற ஹொட்டல் ஒன்றில் சற்று முன்னர் பயங்கர ஆயுதங்கள் ஏந்திய ஜிகாதிகள் நுழைந்துள்ளதாக…
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு புதிய நெருக்கடி: தீவிரவாதிகளுக்கு எதிராக களத்தில் இறங்கும்…
சீனா மற்றும் நோர்வே நாடுகளை சேர்ந்த பிணையக்கைதிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடூரமாக கொலை செய்துள்ளதை தொடர்ந்து, ஐ.எஸ் தீவிரவாதிகளை கைது செய்து நீதிக்கு முன் நிறுத்துவோம் என சீன அரசு உறுதி பூண்டுள்ளது. சீனாவில் உள்ள பெய்ஜிங்க் நகரை சேர்ந்த Fan Jinghui(50) என்பவர் சில மாதங்களுக்கு முன்…
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக வலுவடையும் போர்: ரஷ்ய நாட்டை சேர்ந்த…
ரஷ்ய நாட்டை விட்டு வெளியேறி சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த 160 ஜிகாதிகளை வேட்டையாடியுள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிரியாவில் தற்போது பல்வேறு நாடுகளை சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் அதிகமான ஐ.எஸ் தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். சிரியாவில் நடைபெற்று வரும் தாக்குதல்களை கவனிக்கும் வகையில்,…
ஐ.எஸ்.தீவிரவாதிகள் “கொலைவெறி மனநோய்” கொண்டவர்களா?
பாரிஸில் வெள்ளிக்கிழமை நடந்த கொடூரத் தாக்குதல்களுக்குப் பின்னர், அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி,இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) தீவிரவாதிகளை, "கொலைவெறி மனநோய் பிடித்த அரக்கர்கள்" ( psychopathic monsters) என்று வர்ணித்திருந்தார். ஆனால் "கொலைவெறி மனநோய் பிடித்தவர்" (psychopath) என்பதன் பொருள் என்ன ? லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரியின்…
பாரிஸ் தாக்குதல் எதிரொலி: உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் ஐரோப்பிய நாடுகள்
பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை அடுத்து ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளன சம்பந்தப்பட்ட அரசுகள். லண்டனில் அமைந்துள்ள Tooting Broadway Tube station-ல் திடீரென ஒருவர் கத்தரிக்கோல் காட்டி சகபயணிகளை அச்சுறுத்துவதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த ஆயுதப்படையினர், அப்பகுதியில்…
5500 டுவிட்டர் கணக்குகளை முடக்கிய ஹேக்கர்ஸ்: அதிர்ச்சியில் ஐ.எஸ்
ஐ.எஸ் அமைப்பினருக்கு சொந்தமான 5500 டுவிட்டர் கணக்குகளை ஹேக்கர்கள் கைப்பற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரீஸ் தாக்குதலுக்கு காரணமாக ஐ.எஸ். அமைப்பினருக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் Anonymous என்ற குழுவினர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தனர். அதில், ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிராக மாபெரும் தாக்குதல் நடத்தப்படும்…
224 பேரை பலிகொண்ட விமான தாக்குதலுக்கு காரணம் தீவிரவாதிகளே…துப்பு கொடுப்பவர்களுக்கு…
ரஷ்ய விமானத்தை ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தி 224 பேர் பலியான கொடூர சம்பவம் தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 50 மில்லியன் டொலர் பரிசு வழங்கப்படும் என ரஷ்ய அரசாங்கம் அறிவித்துள்ளது. ரஷ்யாவை சேர்ந்த Airbus A 321 என்ற விமானம் கடந்த அக்டோபர் 31ம் திகதி எகிப்தில்…
அகதியின் அடையாளத்தில்’ வந்த பாரிஸ் குண்டுதாரி – எங்கிருந்து வருகிறது…
பாரிஸில் தற்கொலை தாக்குதலை நடத்தியிருந்தவர்களில் ஒருவர் அஹ்மெட் அல் மொஹமட் என்று பிரான்ஸ் அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். இவர் சிரியாவிலிருந்து வந்தவர் என்று கிரேக்கத்தின் அதிகாரிகள் கூறுகின்றனர். லெரோஸ் தீவு வழியாக மஸிடோனியாவை கடந்து, சேர்பியாவுக்கு போயிருக்கிறார். பின்னர் அங்கிருந்து குரோயேஷியா வழியாக ஹங்கேரிக்கு சென்றிருக்கிறார். பின்னர், ஆஸ்திரியாவுக்கு…
ஐ.எஸ் தீவிரவாதிகளை அதிர வைத்த அமெரிக்க ராணுவம்: சிரியாவில் தாக்குதல்கள்…
ஐ.எஸ் தீவிரவாதிகள் பீதியடையும் வகையில் அவர்கள் கடத்தி சென்ற 116 எண்ணெய் லொறிகளை அமெரிக்க ராணுவத்தினர் சுக்கு நூறாக அழித்து துவம்சம் செய்துள்ளனர். சிரியாவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்வதில் மாதம்தோறும் 40 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டி வருகின்றனர்.…
அடுத்த குறி வாஷிங்டன் தான்: மிரட்டல் வீடியோவை வெளியிட்ட ஐ.எஸ்.…
சிரியாவில் தங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் அனைத்து நாடுகளும் கடுமையான விளைவை சந்திக்கும் என ஐ.எஸ். அமைப்பினர் மிரட்டல் விடுத்துள்ளனர். பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிராக அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் சிரியாவில் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும்…
அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள்: வேடிக்கை பார்க்கும்…
ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்து வருவதை தடுப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா சரியான திட்டங்களை வகுக்கவில்லை என அந்நாட்டு ஜனாதிபதி வேட்பாளர் சரமாரியாக கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் குடியரசு கட்சி சார்பில் ரிக் சாண்டோரம் என்பவர் ஜனதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போது நேற்று புளோரிடாவில்…
துருக்கியில் வெடித்த மனித வெடிகுண்டு: ஜி-20 மாநாட்டை சீர்குலைக்க சதியா?
துருக்கியில் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த தீவிரவாதி ஒருவன் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. . துருக்கியின் அன்ட்டால்யா நகரில் இன்று ஜி-20 மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், இந்திய பிரதமர் மோடி, உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ளும் இந்த…
பரிஸ் தாக்குதல் திட்டமிடல் பிசுபிசுத்ததால் தப்பியது யார்…?
பரிஸ் நகர தாக்குதல் உலகின் பல பாகங்களையும் சோகத்தில் ஆழ்த்தியதுடன் வரலாற்றில் அன்றைய தினம் கறுப்பு வெள்ளியாக பதிவானதுடன் தாக்குதலாளிகளின் திட்டம் நிறைவேறினாலும் பிரதான இலக்கு தவறியமை குறிப்பிடத்தக்கது. அரபு நாடுகளில் மேற்குலக நாடுகள் போர் தொடுப்பதும் தொடுத்துக்கொண்டிருப்பதும் யாவரும் நன்கறிந்த விடயம். அதனது தாக்கமே பரிஸ் நகரை…
