பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
பத்து வயதில் கர்ப்பமாகும் குழந்தைகள்….உறவினர்களால் கற்பழிக்கப்படும் அவலம்!
இந்த உலகில் ஆண் பெண் என இருபாலரை படைத்த இறைவன், பெண்மைக்குள் மட்டும் ஒரு உயிரை சுமக்கும் கருப்பையை படைத்தது, அவர்கள் மூலம் இந்த உலகம் உருவாக வேண்டும் என்பதற்காகவே. சொல்லப்போனால் இந்த இடத்தில் பெண்களும் கடவுளுக்கு சமமானவர்களே, ஏனெனில் இந்த உலகில் முதல் மனித இனத்தை கடவுள்…
பாரிசில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்: பலி எண்ணிக்கை 140 ஆக…
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரின் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 140-க்கும் மேலாக உயர்ந்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பிரான்ஸ் நகரில் கிழக்குப்பகுதியில் பட்டாக்கிளன் என்ற கான்சர்ட் ஹாலுக்குள், துப்பாக்கியுடன் புகுந்த தீவிரவாதி ஒருவன் அங்கிருந்த பொதுமக்களை நோக்கி சரமாரியாக…
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: 348 தொகுதிகளை கைப்பற்றி ஆங் சான் சூகி…
யாங்கூன், நவ.13- நான்கு நாட்களாக இழுத்தடிக்கப்பட்டுவந்த மியான்மர் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதிக இடங்களில் வென்ற கட்சி என்ற அடிப்படையில் தேர்தல் கமிஷன் கீழ்சபையில் அக்கட்சிக்கு அளித்துள்ள 21 இடங்களையும் சேர்த்து மொத்தம் 348 இடங்களில் வெற்றிபெற்ற ஆங் சான் சூகி-யின் தேசிய ஜனநாயக லீக்…
தென்சீனா கடற்பரப்பில் பறந்த அமெரிக்கா போர் விமானங்கள்… சீனா கடுமையாக…
தென்சீனா கடற்பரப்பில் சீனா அமைத்த செயற்கை தீவுகளுக்கு அருகே அமெரிக்காவின் 2 போர் விமானங்கள் பறந்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தென்சீனா கடற்பரப்பு முழுவதும் தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடுகிறது சீனா. ஆனால் பிலிப்பைன்ஸ், வியட்நாம், புருணே, மலேசியா உள்ளிட்ட நாடுகள் தென் சீனா கடற்பரப்பில் தங்களுக்கும்…
சிங்கங்கள் விழித்துவிட்டன…விரைவில் இரத்த கடல் ஓடும்: ரஷ்யாவுக்கு மிரட்டல் விடுத்த…
ரஷ்யாவை மிக விரைவில் தாக்குவோம் என்று ஐ.எஸ் தீவிரவாதிகள் நடுங்கவைக்கும் மிரட்டலை விடுத்துள்ளனர். ஐ,எஸ் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக ரஷ்யாவும் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது வான்வெளி தாக்குதடல் நடத்தி அவர்களின் முக்கிய தளங்களை அழித்துவந்தனர். இந்நிலையில்,…
பேச்சுவார்த்தைக்கு வருமாறு இராணுவ தலைவர்களுக்கு சூகி அழைப்பு
மியான்மரில் தேசிய நல்லிணக்க பேச்சு வார்த்தைக்கு வருமாறு இராணுவ தலைவர்களுக்கு ஆங் சாங் சூகி அழைப்பு விடுத்துள்ளார். மியான்மரில் கடந்த 1962-ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு 1990-ல் நடைபெற்ற தேர்தலில் என்எல்டி வெற்றி பெற்றது. ஆனால் தேர்தல் முடிவை ராணுவம் ஏற்க…
உணவுகளை தூக்கியெறியும் அகதிகள்: மரியாதை கொடுப்பதை கற்றுக்கொள்ளுங்கள் எனக்கூறும் அரசியல்வாதி
ஜேர்மனியில் தங்கியிருக்கும் அகதிகள் அந்நாட்டு அரசுக்கு மரியாதை கொடுப்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என அரசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜேர்மனியில் அமைந்துள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் மையத்திற்கு சென்று பார்வையிட்ட அரசியல்வாதியான Klaus Bouillon, என்பவர் அங்கு நடந்தவற்றை நேரிடையாக பார்த்துள்ளார். மேலும், அங்கு வசித்து வரும்…
மியான்மர் தேர்தல் நியாயமாக நடக்கவில்லை, ஆனால்…: ஆங் சான் சூ…
யங்கூன்: மியான்மரில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆங் சான் சூ கியின் என்.எல்.டி. கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தேர்தல் முடிவுகளை முழுமையாக வெளியிடாமல் சதி நடப்பதாக என்.எல்.டி. கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். 50 ஆண்டு காலமாக ராணுவ ஆட்சி நடந்து வந்த மியான்மரில் 25 ஆண்டுகள்…
சிரியாவைச் சேர்ந்த 200 சிறுவர்களை சுட்டுக் கொன்ற ஐஎஸ்: நெஞ்சை…
டமாஸ்கஸ்: சிரியாவைச் சேர்ந்த 200 சிறுவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் அட்டூழியம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மக்களை ஈவு இரக்கம் இன்றி கொலை செய்வதற்கு பெயர் போனவர்கள். இந்நிலையில் அந்த அமைப்புக்கு எதிரான…
இஸ்லாமிய அரசுக்கு எதிரான புதிய கூட்டணி
சிரியாவின் வடகிழக்கு பகுதியில் கிறிஸ்தவர்களும், அரேபியர்களும் அடங்கிய புதிய கூட்டணி ஒன்று இஸ்லாமிய அரசுக்கு எதிராக இராக்கிய எல்லைப் பகுதியில் களமிறங்கியுள்ளது. சிரியாவின் ஜனநாயகப் படைகள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அந்த கூட்டணி, அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களையும் வான் தாக்குதல் ஆதரவையும் பெறுகின்றது. பிபிசியின் குயிண்டைன் சமர்வெல் அந்த…
மியன்மார் தேர்தல்: வெற்றி நம்பிக்கையில் எதிர்கட்சியினர்
மியன்மாரில் 25 ஆண்டுகளில் நடந்துள்ள சுதந்திரமான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலின் முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. அதிகார பூர்வ முடிவுகளின்படி, எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ சியின் கட்சி மியன்மாரின் பெரிய நகரான யங்கூனில் மொத்தமாகவுள்ள 27 இடங்களிலும் வென்றுள்ளது. 70 வீதமான இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று…
சீனாவின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்
சீனாவின் நடவடிக்கைகளை ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் அனைத்தும் கண்காணித்து வருகின்றன என்று அமெரிக்கா பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டர் எச்சரித்தார். இதுதொடர்பாக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ரீகன் தேசியப் பாதுகாப்பு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கார்ட்டர் பேசியதாவது: அமெரிக்காவும், ரஷியாவும் சர்வதேச அளவில்…
மியான்மரில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுத் தேர்தல்: ஆங் சான்…
அரை நூற்றாண்டாக ராணுவம் ஆட்சியில் உள்ள மியான்மரில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூகி வெற்றி பெற்று அதிபராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். பல…
யேமன் சண்டையில் 19 பேர் சாவு
யேமனில் சவூதி கூட்டுப் படைகள் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலிலும், ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான சண்டையிலும் 19 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு ராணுவம் சனிக்கிழமை கூறியது. இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: சவூதி தலைமையிலான கூட்டுப் படைகள் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில், "இப்' மாகாணத்தையும், தாலே…
66 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சீனா, தைவான் அதிபர்கள் சந்திப்பு
ஏறத்தாழ 66 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா மற்றும் தைவான் நாடுகளின் அதிபர்கள் நேரில் சந்தித்துப் பேசினர். சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், தைவான் அதிபர் மா யிங்-ஜியோவும் சிங்கப்பூரில் சனிக்கிழமை சந்தித்தனர். தைவானை ஒரு நாடாக சீனா அங்கீகரிக்காததால், இந்தச் சந்திப்பின்போது இரு நாட்டுக் கொடிகளும் இடம் பெறவில்லை.…
அமெரிக்க விமானத் தாக்குதலுக்குள்ளான சர்வதேச மருத்துவமனையில் 65 தலிபான்களுக்கு சிகிச்சை:…
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானத் தாக்குதலுக்குள்ளான மருத்துவமனையில் 65 தலிபான் பயங்கரவாதிகள் சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிய வந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரில் "எல்லைகளைக் கடந்த மருத்துவர்கள்' (எம்.எஸ்.எஃப்) அமைப்பின் மருத்துவமனை இயங்கி வந்தது. இந்த மருத்துவமனை மீது அமெரிக்க விமானங்கள் கடந்த மாதம் 3-ஆம் தேதி குண்டு வீசித்…
கல்லெறிந்து கொல்லப்பட்ட பெண் : ஆர்ப்பாட்டம்
திருமணத்துக்கு புறம்பான உறவு வைத்திருந்ததாக கூறி, ஆப்கானில் ஒரு இளம் பெண் கல்லெறிந்து கொல்லப்பட்டதை கண்டித்து காபூலில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்துள்ளது. அதில் பெருமளவு பெண்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்த கல்லெறிந்து கொல்லும் தண்டனையை ஏற்பாடு செய்த தலிபான்களையும், அரசாங்கத்தையும் கண்டித்து அங்கிருந்தவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். சிலர் போலி இரத்தம்…
ரஷ்ய விமான விபத்து:உலவும் யூகங்கள்
எகிப்திலிருந்து புறப்பட்ட ரஷ்ய விமானம் ஒன்று சைனாய் பகுதியில் விழுந்து நொறுங்கி அதிலிருந்த மொத்தம் 224 பேரும்உயிரிழந்தாலும், அந்த அசம்பாவிதம் ஏன் ஏற்பட்டது என்பதற்கு இதுவரை தெளிவான காரணம் ஏதும் வெளியாகவில்லை. ஆனால் விமானம் எப்படி நொறுங்கி விழுந்தது என்பது குறித்து பலவகையாக யூகங்களும், கருத்துக்களும் வந்துள்ளன. இது…
17 வயதிலேயே கணிதத்தில் அசத்தும் சிறுவன்: கணணியை விட வேகமாக…
அவுஸ்திரேலியாவை சேர்ந்த சிறுவன் ஒருவன் கணணியை விட வேகமாக கணக்கிடும் வகையில் கணித தியரத்தை கண்டுபிடித்து அதிசயிக்க வைத்துள்ளான். அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பென் நகரை சேர்ந்தவர் இவன் ஜெலிச் (Ivan Zelich). பிறந்த 2வது மாதத்திலேயே பேச தொடங்கி பெற்றோருக்கு அதிர்ச்சியளித்த இவர் சிறு வயதிலிருந்தே மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுவார்…
துருக்கியில் ஏவுகணைகளை குவிக்கும் அமெரிக்கா: ரஷ்யா மீது தாக்குதல் நடத்த…
துருக்கியில் அமெரிக்கா அதிநவீன ஏவுகணைகளை குவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யாவும் தாக்குதலில் குதித்தது. ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது மூர்க்கமாக தாக்குதல் நடத்திவருவதுடன் அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மீதும்…
உலகளவில் பலம் வாய்ந்த 10 நபர்களின் பட்டியல்: முதலிடத்தை பிடித்த…
உலகளவில் பலம் வாய்ந்த 10 நபர்கள் தொடர்பாக ஃபொர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முதலிடத்தை பிடித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஃபொர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் உலக அளவில் சக்தி வாய்ந்த பத்து நபர்கள் தொடர்பான பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு அந்த…
விமான விபத்து பற்றி ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டது போலி வீடியோ…
ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு வெளியிட்டது போலி வீடியோ என்று ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது. எகிப்தின் ஷர்ம்-எல்-ஷேக் நகரிலிருந்து, ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ் பர்க் நகருக்கு புறப்பட்ட இந்த விமானம் துருக்கி நாட்டின் சைப்ரஸ் மலைகள் மீது பறந்த போது அந்த விமானம் கீழே…
ஜேர்மனிய கிராமத்தில் குவியும் அகதிகள்: சான்சலர் மெர்கலுக்கு எதிராக வலுக்கும்…
அகதிகள் விவகாரத்தில் ஜேர்மனியின் சான்சலர் மெர்கல் உள்நாட்டு மக்களின் நலனை பற்றி கவலைப்படுவதில்லை என்று எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஐரோப்பியாவிலேயே அதிக அளவு அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்கும் நாடாக ஜேர்மனி விளங்கி வருகிறது. அதே வேளையில் ஜேர்மனியின் சான்சலர் ஏஞ்சல் மெர்கல் உள்ளூர் மக்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை என்ற…
