பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ரஷ்ய விமானம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டதா? வெளிவரும் புதிய தகவல்கள்
எகிப்தில் விழுந்து விபத்துக்குள்ளான ரஷ்ய விமானம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டிருக்கலாம் என்று தீவிரவாத தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். எகிப்தில் உள்ள ஷர்ம்-அல்-ஷேக் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்ற ரஷ்யாவிற்கு சொந்தமான Kolavia 7K9268 என்ற விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 224 பேரும்…
வங்கதேசம் : மதசார்பற்ற எழுத்தாளர்கள் கொலை
வங்கதேசத்தின் தலைநகரமான டாக்காவில், வெளியீட்டாளர்கள் மீது இரண்டு கொடூர தாக்குதல்கள் நடந்துள்ளன. கொலை செய்யப்பட்ட ஒருவரின் தந்தை முன்னர், கொலை செய்யப்பட்ட மதசார்பற்ற பதிவர் அவ்ஜித் ராயின் நெருங்கிய நண்பரும் வெளியீட்டாளருமான அஹ்மெடுர் ரஷித் டுடுலின் அலுவலகத்துக்குள் ஆயுதம் ஏந்திய நபர்கள் புகுந்து அவரையும் மற்றும் இருவரையும் கத்தியால்…
ரஷிய விமானத்தை வீழ்த்தியது நாங்களே.. சம்பவத்துக்கு ஐ.எஸ் பொறுப்பெடுத்துள்ளதாக வெளியாகிய…
ரஷ்ய பயணிகள் விமானம் ஒன்று 224 பேருடன் எகிப்தில் விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அது விபத்துக்குள்ளாகவில்லை என்றும், தீவிரவாதிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக தற்பொழுது செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக தெரியவருவதாவது, எகிப்தில் இருந்து ரஷ்யாவுக்கு 224 பயணிகளுடன் சென்ற ரஷ்ய விமானம் சினாய் தீபகற்பம் பகுதியில் வெடித்து சிதறியது. சினாய்…
212 பயணிகளுடன் சென்ற ரஷ்ய விமானம் வெடித்து சிதறியது
ரஷ்ய நாட்டு விமானம் விபத்துக்குளாகியதாக எகிப்து பிரதமர் தெரிவித்துள்ளார். எகிப்தில் இருந்து 212 பயணிகளுடன் ரஷ்யா நோக்கி விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானம், ஷினாய் தீபகற்ப பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதனையடுத்து, துருக்கி விமான…
அமெரிக்காவுடன் போருக்கு தயாரான சீனா: அதிகரிக்கும் பதற்றம்
தென் சீனக் கடலில் அத்துமீறினால் அமெரிக்கா மீது போர் தொடுப்போம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளதால் ஆசிய பசிபிக் பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. சமீபத்தில், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்பார்ட்டி தீவுக்கு மிக அருகில் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். லார்சன் போர்க்கப்பல் கடந்து சென்றது. இதற்கு சீன தரப்பில் கடும்…
’பொலிசார் என்னை கொன்று விடுவார்கள்’: கனடிய அரசிடம் தஞ்சம் கோரும்…
அமெரிக்க பொலிசாரால் கருப்பின நபர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் கனடா அரசு தனக்கு தஞ்சம் அளிக்க வேண்டும் என கருப்பினத்தை சேர்ந்த அமெரிக்க குடிமகன் ஒருவர் கனடாவிற்கு தப்பி வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசித்து வந்த Kyle Lydell Canty(30) என்ற கருப்பின நபர் கடந்த மாதம்…
”ஒரு குடும்பம், ஒரு குழந்தை” திட்டத்தை கைவிட்ட சீனா: முதியவர்கள்…
சீனாவில் நீண்ட நாட்களாக அமலில் உள்ள ஒரு குடும்பம், ஒரு குழந்தை திட்டத்தை கைவிட அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் தொகையில் சீனா உலகளவில் முதலிடத்தில் உள்ளது. எனவே மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக அங்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக…
எத்தகைய சவாலையும் ஏற்கும் திறன் உள்ளது: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த…
தென் சீனக்கடற்பகுதியில் அமைந்துள்ள ஸ்பார்டி தீவுகளை சீனா கொண்டாடி வருவதற்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளது. ஸ்பார்டி தீவுப் பகுதியை சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதனால், பிலிப்பைன்ஸ், வியட்நாம் நாடு களுக்கு ஆதரவாக அமெரிக்கா களத்தில் இறங்கியுள்ளது. இந்த வகையில் ஆசிய பசிபிக் நாடுகளை சீனாவுக்கு…
அணு வடிவில் ஆராய்ச்சி கூடம்: உலக நாடுகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வட…
வட கொரியாவில் அணு ஆயுத வடிவில் கட்டப்பட்டுள்ள புதிய அறிவியல் கூடத்தை அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் பார்வையிட்டார். வட கொரியா பல ஆண்டுகளாக அணு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.இதற்கு பல்வேறு மேற்கத்திய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதன் காரணமாக அணு ஆராய்ச்சியை வட கொரியா ரகசியமாக…
உலகை உலுக்கிய மிக மோசமான நிலநடுக்கங்கள்: அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பை…
8ம் நூற்றாண்டு முதல் உலகளவில் நிகழ்ந்த மிக மோசமான நிலநடுக்கங்களும், அதன் விளைவால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் புள்ளிவிபரங்களை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. உலகளவில் பூகம்பத்திற்கு அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது சீனா நாட்டில் தான். குறிப்பாக, பூகம்பத்திற்கு அதிக அளவில் பொருளாதார சீரழிவை சந்தித்த நாடும்…
நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 300ஆக உயர்வு! மீட்புப் பணிகளில் சிரமம்
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு இதுவரையிலும் 300 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள சார்ம் நகரிலிருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள இந்து குஷ் மலைத்தொடரில் 7.5 என்ற ரிக்டர் அலகில் நேற்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு…
பெண்களை மனித வெடிகுண்டுகளாக மாற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகள்
ஐ.எஸ். அமைப்பினர் மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்துவதற்காக பெண்களை வைத்து புதிதாக ஒரு படையை உருவாக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகள் எதிர்களின் நிலைகளை அழிப்பதற்காக புதிதாக பெண்களை கொண்டு தற்கொலைப்படையை உருவாக்கியுள்ளதாக சிரியாவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். தங்கள் அமைப்பில் உள்ள வெளிநாட்டு பெண்களை…
டன் கணக்கில் போதை மருத்துடன் பிடிபட்ட சவுதி இளவரசர்: தந்திரமாக…
லெபனான் நாட்டில் இருந்து போதை மருந்து பெட்டிகளை கடந்த முயன்ற சவுதி இளவரசரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி இளவரசர்களில் ஒருவரான Abdul Mohsen Bin Walid தமது தொழில் தொடர்பான சந்திப்புகளுக்காக லெபனான் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சந்திப்புகளை முடித்துக்கொண்டு தமது…
ஐ.நா.வில் ஆங்கில உரையாற்றிய நவாஸ் ஷெரீஃப் மீது நீதிமன்ற அவமதிப்பு…
ஐ.நா.வில் பாகிஸ்தான் பிரதமர் ஆங்கிலத்தில் உரையாற்றியதற்காக, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உருதுவை அதிகாரபூர்வமான மொழியாக அறிவிப்பதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், ஐ.நா.வில் அண்மையில் நடைபெற்ற பொதுக்குழுக்…
எண்ணெய் விற்பனை மூலம் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து வருவாய்
அமெரிக்கக் கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வந்தாலும், எண்ணெய் விற்பனை மூலம் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் மாதத்துக்கு 5 கோடி டாலர் (ரூ. 324 கோடி) வருவாய் ஈட்டி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து இராக் உளவு அமைப்புகளும், அமெரிக்க அதிகாரிகளும் கூறுவதாவது: இராக்கிலும், சிரியாவிலும்…
இந்த நாய்க்கு எப்படி தெரியும் ? எஜமான் கொல்லப்பட்ட இடத்தில்…
கெலி என்னும் 42 வயது பெண்ணை ஒரு லாரி ஓட்டுனர் தனது வாகனத்தால் அடித்து , சுமார் 30 மீட்டர் தூரம்வரை இழுத்துச் சென்றுள்ளார். தான் ஒரு பெண்ணை அடித்துக் கொலை செய்துவிட்டோம் என்று கூட அவர் நினைக்கவில்லை. உடனே தனது வாகனத்தை நிறுத்தாமல் அப்படியே தப்பிச் சென்றுவிட்டார்.…
பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படும் அகதி பிள்ளைகள்
வெளிநாடுகளுக்கு ஆட்களை அழைத்து செல்லும் கடத்தல்கார்களுக்கு பணத்தை செலுத்துவதற்காக சில அகதி பிள்ளைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக அகதிகளுக்கான ஐநா முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பாவுக்கு செல்லும் பெண்கள் மற்றும் பிள்ளைகள் பாலியல் வன்முறைகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவது குறித்து நம்பிக்கையான சாட்சியங்கள் கிடைத்துள்ளதாகவும் இதற்கு எதிராக…
வட கொரியா ராஜ்ஜியத்தின் முடிவு நெருங்குகிறதா? ரகசிய தகவல்களை அம்பலப்படுத்திய…
வட கொரிய சர்வாதிகாரியான கிம்-யாங்-அன்னின் கொடுங்கோள் ஆட்சி முறை முடிவுக்கு வரும் நாள் நெருங்கிவிட்டதாக சில ஆதாரங்களை சுட்டிக்காட்டி அந்நாட்டு புலனாய்வு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிம்-யாங்-அன்னின் தந்தையான Kim Jong-il கடந்த 2011ம் ஆண்டில் மரணமடைந்ததை தொடர்ந்து, கிம்-யாங் உடனடியாக ஜனாதிபதியாக பதவி ஏற்றார். பதவி…
உலக நாடுகளில் நடக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கிறதா ஜநா?
உலக நாடுகளின் முக்கியமான உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுடனான பிரச்சனைக்கு சர்வதேச பாதுகாப்பு அமைப்பாக விளங்குவது ஐ.நா.சபை. அந்த ஐக்கிய நாடுகள் சபையை நினைக்கவும் மதிக்கவும் செய்யும் வகையில் ஒரு தினம் அக்டோபர் 24 ல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐ.நா. பொதுசெயலாளர் இந்த தினம் பற்றி கூறுகையில்: ஐக்கிய நாடுகள்…
யூதர்களை இந்த உலகத்தை விட்டே அனுப்புவோம்: எச்சரிக்கை விடுக்கும் ஐ.எஸ்…
உலகில் உள்ள அனைத்து யூதர்களையும் அழிக்கபோவதாக எச்சரிக்கை விடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒக்டோபர் 1ஆம் திகதி ஹமாஸ் என்ற இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் யூத தம்பதியை படுகொலை செய்தனர். இதனால் பாலஸ்தீனத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இஸ்ரேலை சேர்ந்த 10 பேரும்…
இந்தியாவுக்கு எதிராகப் புகார்: அமெரிக்காவிடம் ஆதாரங்களை அளித்தது பாகிஸ்தான்
பாகிஸ்தானில் நடைபெற்ற நாச வேலைகளில் இந்தியா ஈடுபட்டது என்று குற்றம்சாட்டி, அது தொடர்பான மூன்று ஆவணங்களை, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியிடம் பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் அளித்தார். இதுகுறித்து பாகிஸ்தான் அரசு, புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான்…
சீனாவுடன் பிரிட்டன் அணுசக்தி ஒப்பந்தம்
பிரிட்டன், சீனா நாடுகள் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தம் புதன்கிழமை கையெழுத்தானது. இந்த ஒப்பந்தின் மூலம், பிரிட்டனின் சமர்செட் பகுதியில் சீனா முதல்முறையாக அணுமின் நிலையம் அமைக்கவிருக்கிறது. 1980-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனில் அமையவிருக்கும் முதல் அணுமின் உற்பத்தி நிலையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. -http://www.dinamani.com
பிலிபைன்சில் சீன அதிகாரிகள் சுட்டுக் கொலை
பிலிபைன்சிலுள்ள செபு நகரில், சீன அதிகாரிகள் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செபு நகரில் சீன அதிகாரிகள் ஹோட்டலில் அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென சீன தூதரக அதிகாரிகள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில், 2 தூதரக அதிகாரிகள் சம்பவ…
