பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
மேற்கு ஆசியாவில் ஸ்திரமற்ற நிலைக்கு சவூதிதான் காரணம்: ஈரான் குற்றச்சாட்டு
மார்ஸி அஃப்காம் மேற்கு ஆசிய நாடுகளில் அரசியல் ஸ்திரமற்ற நிலையை சவூதி அரேபியா ஏற்படுத்தி வருகிறது என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், காலனியாதிக்க மனப்பான்மையுடன் ஈரான் நடந்து கொள்கிறது என்று ஈரானின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மார்ஸி அஃப்காம், தலைநகர் டெஹ்ரானில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். ஷியா…
சிரியா முழுவதுமாக அழிவதை விரும்பவில்லை: அமெரிக்கா
சிரியாவில் ரஷ்ய விமானப் படை தாக்குதல் நடத்தி வருவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார். சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக நீண்ட காலமாகவே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஐஎஸ் தீவிரவாதிகள் உட்பட பல்வேறு போராட்டக் குழுக்களும்…
சிரியாவில் வலுவிழந்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம்
சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர ரஷ்யா ராணுவம் அங்கு தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வெளித்தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் இறுதியில் இருந்து தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வரும் ரஷ்யா, தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் சிரியாவில் வலுவிழந்து வருவதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ரஷ்ய பிரதமர்…
விலங்குகளை சித்ரவதை செய்வதின் உச்சக்கட்டம்: இறைச்சி கூடத்தை அதிரடியாக மூடிய…
பிரான்ஸ் நாட்டில் விலங்குகளை கொடூரமாக சித்ரவதை செய்து கொல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால் சம்பந்தப்பட்ட இறைச்சி கூடத்தை மூட மேயர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தெற்கு பிரான்ஸில் Abattoir d'Ales என்ற இறைச்சி கூடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த இறைச்சி கூடத்தில் வருடத்திற்கு 3,000 குதிரைகள், 20,000…
முத்தரப்பு கூட்டு கடற்படைப் பயிற்சி சீனாவுக்கு எதிரானது அல்ல: அமெரிக்கா
வங்காள விரிகுடா கடலில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் மேற்கொண்டுள்ள கூட்டுப் பயிற்சி, சீனாவுக்கோ அல்லது வேறெந்த நாட்டுக்கோ எதிரானது அல்ல என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. முன்னதாக இக்கூட்டுப் பயிற்சியில் ஜப்பான் பங்கேற்க சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியா-ஜப்பான் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, ஆசியாவுக்கு…
அலெப்போ நகரில் சிரியா ராணுவம் தாக்குதல்
ரஷிய வான்வழித் தாக்குதல்களின் உதவியுடன் சிரியா ராணுவம் அந்த நாட்டின் அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதலை வெள்ளிக்கிழமை தொடங்கியது. சிரியாவில் ரஷியப் போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்கள் மீது கடந்த மாதம் 30-ஆம் தேதி முதல் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றன. இதைச் சாதகமாகப் பயன்படுத்தி சிரியா ராணுவம் கிளர்ச்சியாளர்கள்…
உலகின் முதல் பணமில்லா நாடாகிறது ஸ்வீடன்!
ஸ்டாக்ஹோம்: உலகின் முதல் பணமில்லாத நாடு என்ற பெருமையைப் பெறுகிறது ஐரோப்பாவின் முக்கிய நாடான ஸ்வீடன். ஸ்கான்டிநேவிய தீபகற்பத்தின் முக்கிய, பெரிய நாடு ஸ்வீடன். உலகின் அனைத்து நாடுகளிலும் ரொக்கப் பணம்தான் முக்கிய மாற்றுக் கருவியாக செயல்படுகிறது. அனைத்து பரிமாற்றங்களுக்கும் மூலமே பணமாக உள்ளது. ஆனால் முதல் முறையாக…
ஐரோப்பாவுக்குள் வரும் குடியேறிகளை தடுக்க துருக்கி இணக்கம்
ஐரோப்பாவுக்குள் வந்திருக்கும் குடியேறிகளை தடுப்பதற்கு மேலும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க துருக்கி இணங்கியுள்ளது. பெரும் நிதியுதவிகள், ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் துருக்கியின் பிரஜைகள் இலகுவில் வரக்கூடிய வாய்ப்பை வழங்குதல் போன்ற உதவிகளுக்கான பதில் நடவடிக்கையாகவே துருக்கி இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. பிரசல்ஸில் நேற்றுப் பின்னிரவு நடந்த பேச்சுவார்த்தையில் துருக்கிக்கு கூடுதல்…
உலக அளவில் அதிக கோடிஸ்வரர்களை உடைய நாடு: அமெரிக்காவை பின்னுக்கு…
உலக அளவில் அதிக கோடிஸ்வரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடம் பிடித்துள்ளது. ஷாங்காயை சேர்ந்த ஹூருன் ஆராய்ச்சி நிலையம் உலகில் அதிக பில்லினியர்களை கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் முறையாக அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடத்தை பிடித்துள்ளது. அதாவது…
பாகிஸ்தானில் மத உரிமைக்கு அச்சுறுத்தல்
பாகிஸ்தானில் மத உரிமைக்கு அச்சுறுத்தல், நிலவி வருவதால் அந்த நாட்டை "அச்சுறுத்தல்மிக்க நாடுகள்' பட்டியலில் சேர்க்க வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும், அதிபர் பதவி வேட்பாளருமான மார்கோ ரூபியோ அந்த நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 2014-ஆம் ஆண்டில் உலக நாடுகளின் மத உரிமைகளின்…
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு வல்லரசு நாடுகள் மறைமுகமாகத் தடை விதிப்பதா?…
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு, வல்லரசு நாடுகள் மறைமுகமாக விதிக்கும் தடைகள், ஏற்கெனவே மர்மமாக இருக்கும் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நடைமுறைகளில் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று ஐ.நா.வில் இந்தியா கண்டனம் தெரிவித்தது. மும்பை பயங்கரவாத தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஜகியுர் ரஹ்மான் லக்வியை…
அமெரிக்கா, ரஷ்யாவுக்கு எதிராக “புனிதப்போர்”: உலக இஸ்லாமிய இளைஞர்களுக்கு அழைப்பு…
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு "புனிதப்போர்" நடத்துவதற்காக இஸ்லாமிய இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திவந்த நிலையில், சமீபத்தில் ரஷ்யாவும் தங்களது முதல் தாக்குதலை ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது நடத்தி சாதனை படைத்தது. தற்போது,…
ரஷ்யா விமானங்களின் இடைவிடாத குண்டுமழை… இழந்த நகரங்களை மீட்கிறது சிரியா…
அதே நேரத்தில் சிரியாவின் லடாக்கியா மாகாணத்தில் ஜபாத் அல் நுஸ்ரா என்ற அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகள் பல நகரங்களைக் கைப்பற்றி தம் வசம் வைத்திருந்தனர். ரக்கா, அலெப்போ, டெய்ர் எஸ்ஸார், பால்மிரா ஆகிய பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி தலைநகர் டமாஸ்கஸ் அருகே வரை தங்களது ஆதிக்கத்தை விரிவாக்கம்…
ரஷ்ய விமானம் மீது தாக்குதல் நடத்தலாம்- அமெரிக்கா உத்தரவு பிறப்பித்துள்ளது…
ஈராக் வான் பரப்பினுள் ஐ.எஸ் தீவிரவாதிகள் நிலைகள் மீது தாக்குதல் நடத்த என ரஷ்ய விமானம் வந்தால் அதனை தாக்குமாறு அமெரிக்கா தனது விமானிகளுக்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சற்று முன்னரே இந்த உத்தரவை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டு உள்ளது. இதனை அன் நாட்டின் தலைவர் பராக் ஒபாமா வெளியிட்டுள்ளார்…
ஆயுளை அதிகரிக்கும் சைக்கிள் பயணம்!
ஆம்ஸ்டர்டாம் : வாரத்தில் 74 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால், நமது வாழ்நாட்களில் 6 மாதகாலம் அதிகரிக்கும் என நெதர்லாந்து நாட்டு பல்கலைகழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நெதர்லாந்து நாட்டின் உட்ரெச்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்ததாவது: உலக சுகாதார மையத்தின் அட்டவணையின்படி, நெதர்லாந்தில் சுமார் 6,500 பேர்…
சித்ரவதை செய்வதே ஜிகாதி ஜானின் பொழுதுபோக்கு: விடுதலையான ஐ.எஸ். பிணையக்கைதி…
ஐ.எஸ்.தீவிரவாதிகளால் பிடிக்கப்படும் பிணையக்கைதிகளை கொடூரமாக சித்ரவதை செய்வதே ஜிகாதி ஜானின் பொழுது போக்கு என விடுதலையான பிணையக்கைதி ஒருவர் தெரிவித்துள்ளார். Danish புகைப்படக்காரரான Daniel Rye Ottosen சிரியாவின் உள்நாட்டு கலவரங்களால் பாதிப்புக்குள்ளான மக்களின் புகைப்படதொகுப்பை உருவாக்கும் பொருட்டு அலெப்போ சென்றிருந்தார். சிரியா சென்ற மூன்றாவது நாளில் ஐ.எஸ்.தீவிரவாதிகளால்…
“அகதிகளை திருப்பி அனுப்பாவிட்டால் ஜேர்மனி சான்சலர் மீது வழக்கு தொடுப்போம்”:…
ஜேர்மனி நாட்டிற்குள் கட்டுக்கடங்காமல் அகதிகளை நுழைந்து வருவதை தடுக்க ஜேர்மனி அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் மீது வழக்கு தொடுக்கப்படும் என பவேரிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து நடப்பாண்டில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான…
சிலுவையில் ஏற்றி ஐ.எஸ்.தீவிரவாதிகள் சித்திரவதை: சிறுவர்களை பார்க்க வைத்த கொடுமை
ஐ.எஸ்.தீவிரவாதிகளால் சிலுவையில் ஏற்றி சித்திரவதை செய்து தண்டிப்பதை சிறுவர்களை கூட்டி வைத்து கட்டாயப்படுத்தி பார்க்க வைத்துள்ளனர். ஐ.எஸ்.தீவிரவாதிகள் தங்களால் தண்டனை வழங்கப்படும் வீடியோ பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இதில் பிணையக்கைதிகள் முதல் தவறிழைக்கும் அப்பாவி பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் தண்டிக்கப்படுவதை பதிவாக வெளியிட்டு அவர்கள் மீது அச்சத்தை…
”அவுஸ்திரேலியாவின் சட்டங்கள் பிடிக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேறலாம்”: பிரதமர் அதிரடி…
அவுஸ்திரேலியாவில் வாழும் மக்களுக்கு நாட்டின் சட்ட திட்டங்கள் பிடிக்காவிட்டால் எந்த நேரத்திலும் நாட்டை விட்டு வெளியேறலாம் என அந்நாட்டு பிரதமர் தெறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிட்னி நகரில் அமைத்துள்ள பொலிஸ் தலைமை அலுவலகத்தில் கடந்த வாரம் 15 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 58 வயது பொலிஸ்…
துருக்கியில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 86 பேர் பலி…186 பேர்…
துருக்கி நாட்டின் தலைநகரில் நடைபெற்ற அமைதி ஊர்வலம் ஒன்றில் சற்று முன்னர் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்ததில் 86 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி அரசிற்கும் அங்குள்ள குர்து இன போராளிகளுக்கும் இடையே தினமும் யுத்தம் நடைபெற்று வருகிறது. இந்த யுத்தத்தை நிறுத்துமாறு சில சமூக நல…
துருக்கி தலைநகர் அங்காராவில் அமைதியை வலியுறுத்திய பேரணியில் குண்டு வெடித்து…
அங்காரா: துருக்கியில் அமைதி பேரணியில் நடந்த குண்டு வெடிப்பில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.. பலர் காயமடைந்துள்ளனர். தென்கிழக்கு துருக்கியில், அரசப்படைகளுக்கும், குர்தீஷ் இன குழுவிற்கும் நடுவே, யுத்தம் நடந்து வருகிறது. இந்த சண்டையை முடிவுக்கு கொண்டுவர அரசை வலியுறுத்தும் வகையில், தலைநகர் அங்காராவில், பெரும் பேரணி நடத்த இடதுசாரி…
உலகிற்கே அச்சுறுத்தலான நாடு “பாகிஸ்தான்”
உலகிற்கே அச்சுறுத்தலாக பாகிஸ்தான் விளங்கிறது என சி.ஐ.ஏ.-வில் இருந்து ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரி கெவின் ஹல்பெர்ட் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வருகிற 22ம் திகதி வாஷிங்டன் செல்கிறார், அப்போது பாகிஸ்தானுடன் அமெரிக்கா சிவில் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.…
ஜேர்மனி நாட்டின் மொத்த தங்க கட்டிகளின் இருப்பு எவ்வளவு? மலைக்க…
வெளி உலகுக்கு தெரியாமல் ஜேர்மனி நாடு கூடுதல் தங்க கட்டிகளை பதுக்கி வைத்துள்ளதாக எழுந்த புகார்களை தொடர்ந்து அந்நாட்டின் மொத்த தங்க கட்டிகளின் இருப்பு தொடர்பான தகவல்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஜேர்மனியின் மத்திய வங்கியான Bundesbank அந்நாட்டின் தங்க கட்டிகளின் இருப்பு தொடர்பான தகவல்களை அண்மையில் வெளியிட்டுள்ளது.…
