பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஐ.எஸ். நிலைகள் மீது 900 மைல் தூரத்தில் இருந்து கடல்மார்க்கமாக…
ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்யா கடல்மார்க்கமாக நடத்திய தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தொடர் தாக்குதல்கள் காரணமாக ரஷ்ய அதிபர் புடினுக்கு அதரவு பெருகியுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை ரஷ்யா கடந்த வாரம் தொடங்கியது. பல்வேறு நாடுகளும் ரஷ்யா ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு பதிலாக அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக…
வெனிசுவேலாவின் குடிசைப்பகுதியில் யோகா
வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸின் குடிசைப்பகுதிகள் வன்செயலுக்கும் கொலைகளுக்கும் பேர் போனவை. அங்கு லட்சக்கணக்கான மக்கள் மிகவும் நெருக்கடியில் குடிசைப் பகுதிகளில் வாழ்கிறார்கள். அந்த குடிசைப்பகுதி வாழ்க்கையை கொஞ்சம் சகிக்கக்கூடியதாக மாற்ற அங்கு வந்துள்ளது யோகா. -BBC
அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்பினால் மரண தண்டனை:…
அரசுக்கு எதிராக பேஸ்புக், டுவிட்டர் போன்ற வலைதளங்களில் தவரான கருத்துகளை பதிவுசெய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க சவுதி அரேபிய அரசாங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபிய அரசு இணைய பயன்பாட்டுக்கு கடுமையான கட்டுபாடுகளை விதித்துள்ளது. பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களை தீவிரமாக தணிக்கை செய்வதற்கு…
சிறுவனை சிலுவையில் அறைந்த ஐ.எஸ்.தீவிரவாதிகள்: இஸ்லாத்தை தழுவ பெற்றோர் வற்புறுத்தல்
சிரியாவின் அலெப்போ பகுதியில் இஸ்லாத்தை தழுவாத கிறிஸ்தவர்களை ஐ.எஸ்.தீவிரவாதிகள் சித்திரவதை செய்து சிலுவையில் அறைந்துள்ளனர். அலெப்போ பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்திவரும் ஐ.ஸ்.தீவிரவாதிகள், தற்போது அவர்களை இஸ்லாத்தை தழுவ வேண்டும் என வற்புறுத்தி வருகின்றனர். இந்நிலையில் அலெப்போ பகுதியில் மதபோதகராக இருப்பவரையும் அவர் குடும்பத்தினரையும்…
பல்மைராவில் மற்றொரு தொல்லியல் சின்னம் “பொடிப்பொடியானது”
பல்மைராவின் தொல்லியல் சின்னங்கள் தொடர்ந்து இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளால் அழிப்பு சிரியாவின் வட பகுதியில் இருக்கும் தொன்மையான நகரான , பல்மைராவில் மற்றுமொரு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை இஸ்லாமிய அரசு என்ற அமைப்பின் தீவிரவாதிகள் குண்டு வைத்துத் தகர்த்துவிட்டதாக அதிகாரிகளும், உள்ளூர் வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. "வெற்றி வளைவு"…
‘திறன்பேசிகளுக்குள் ஊடுருவும் வல்லமை பெற்றிருக்கிறது பிரிட்டிஷ் கண்காணிப்பு நிறுவனம்’
திறன்பேசிகளுக்கு ஊடுருவும் திறன்படைத்திருக்கிறது பிரிட்டிஷ் கண்காணிப்பு நிறுவனம்- ஸ்னோடன் பிரிட்டிஷ் கண்காணிப்பு நிறுவனமான, ஜி.சி.எச்.க்யூ , திறன்பேசிகளுக்குள் (ஸ்மார்ட்ஃபோன்) ஊடுருவித் தகவல்களைத் திரட்டும் வல்லமையைப் பெற்றிருக்கிறது என்று முன்னாள் அமெரிக்க உளவுப் பகுப்பாய்வாளரான, எட்வர்ட் ஸ்னோடன் பிரிட்டிஷ் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த முதல் பேட்டியொன்றில் கூறியிருக்கிறார். அமெரிக்காவுக்கு விசாரணைக்காக…
அணுகுண்டிலும் அழியாமல் ஜப்பானிலிருந்து அமெரிக்கா வந்த அதிசய மரம்!
ஜப்பானின் 390 வயதுடைய போன்சாய் மரம் வியக்க வைக்கும் வரலாற்றை கொண்டுள்ளது. தற்போது உலகின் கவனத்தையே தன்பால் ஈர்த்துள்ளது. ஆனாலும் 2001 ம் ஆண்டு வரை அது யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை என்பது ஆச்சரியம். இந்த மரம் ஓங்கி வளர்ந்த பெருமரம் இல்லை. ஜப்பானியர்களை போலவே குட்டைதன்மை கொண்டது. இதன்…
சர்வதேச மீசை மற்றும் தாடி திருவிழா: வித விதமான அலங்காரத்துடன்…
அஸ்திரியாவில் நடைபெறும் சர்வதேச மீசை மற்றும் தாடி வைத்திருப்போருக்கான போட்டிக்காக உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வித்தியாசமான அலங்காரத்துடன் குவிந்துள்ளனர். https://youtu.be/www9zVGtRb8 வித்தியாசமான மீசை மற்றும் தாடி வைத்திருப்பவர்களுக்கான சர்வதேச மீசை மற்றும் தாடி சாம்பியன் போட்டி கடந்த 1990ஆம் ஆண்டு முதன் முதலில் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர்…
ரஷியா வான்வழித் தாக்குதல்:சிரியாவில் ஐ.எஸ். நிலைகள் அழிப்பு
சிரியாவில் ரஷிய போர் விமானங்கள் சனிக்கிழமை நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் நிலைகள் அழிக்கப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. மாஸ்கோவில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: ரஷிய விமானப் படையின் எஸ்யு34, எஸ்யு24எம் ரக போர் விமானங்கள் சிரியாவில் ராக்கா பகுதியில் தாக்குதல் நடவடிக்கைகளை…
பயங்கரவாதத்தை தூண்டுவது இந்தியாதான்:நவாஸ் ஷெரீஃப் குற்றச்சாட்டு
பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை இந்தியா தொடர்ந்து தூண்டி வருவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் குற்றம்சாட்டினார். தங்கள் நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இந்தியா துணைப்போவதாக ஐ.நா. சபையில் பாகிஸ்தான் தெரிவித்த நிலையில், இந்த குற்றச்சாட்டை ஷெரீஃப் தற்போது முன்வைத்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில்…
வங்காளதேசத்தில் தொடர்ந்து வெளிநாட்டினரை போட்டுத்தள்ளும் தீவிரவாதிகள்: இன்று ஜப்பான் நாட்டுக்காரர்…
டாக்கா, அக்.3- இத்தாலிய சமூகச் சேவகரான சீசாரே டவெல்லா(50) நெதர்லாந்து நாட்டின் பிரபல தொண்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வங்காளதேச தலைநகரான டாக்காவில் சில ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார். இங்குள்ள அரசு உயரதிகாரிகள் தங்கியுள்ள பாதுகாப்பு நிறைந்த மார்க்கெட் குல்ஷன் பகுதியில் கடந்த 28-ம் தேதி மாலை அவர் ‘ஜாகிங்’…
தாண்டவக்கோனே… பறை இசைத்து தமிழ் வளர்க்கும் அமெரிக்கத் தமிழர்கள்!
டல்லாஸ்(யு.எஸ்): அமெரிக்கா முழுவதும் உள்ள தமிழ் குழந்தைகளுக்கு, ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தில் தமிழ்க் கல்வி வழங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் ‘அமெரிக்கத் தமிழ் கல்விக்கழகத்தின் (American Tamil Academy) நிதியுதவிக்காக, அமெரிக்கத் தமிழர்களின் பறையிசை நடனம் நடைபெற உள்ளது. டல்லாஸில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனமான சாஸ்தா தமிழ் அறக்கட்டளை…
ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் தொடங்கிய ரஷ்யா: அதிரடி எச்சரிக்கை…
சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிராவத முகாம்கள் மீது ரஷ்யா முதன் முறையாக வான்வழி தாக்குதல் தொடங்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவலை தொடர்ந்து அந்நாட்டிற்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த திங்கள் கிழமை அமெரிக்க அதிபரான ஒபாமாவை சந்தித்த ரஷ்ய அதிபர் புடின், ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவது…
மனிதர்களுக்கு மரணம் ஏற்படுத்தாத பாக்டீரியா கண்டுபிடிப்பு? ரஷ்ய விஞ்ஞானி பரபரப்பு…
மனித குலத்திற்கு மரணத்தை ஏற்படுத்தாமல் வாழ்நாள் முழுவதும் இளமையாக வைத்திருக்கும் வல்லமை படைத்த புதிய பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய விஞ்ஞானி ஒருவர் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ பல்கலைகழகத்தில் Anatoli Brouchkov என்ற விஞ்ஞானி ஒருவர் உறைந்துப்போன பனிகற்கள், மண், பாறைகள் உள்ளிட்டவைகளை ஆராய்ச்சி செய்யும்…
சீனாவை உலுக்கிய 17 குண்டு வெடிப்புகள்… 7 பேர் பலி..…
லியுசூ : சீனாவில் அடுத்தடுத்து 17 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 7 பேர் பலியாகினர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது. சீனாவின் குவாங்சி மாகாணம் லியுசூ நகரில் அடுத்தடுத்து 17 இடங்களில் இன்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த…
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் ஒரேயடியாக சம்பளத்தை குறைத்துள்ளதால் தீவிரவாதிகள் அந்த அமைப்பில்…
சனா: உலகின் பணக்கார தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் நிதி நெருக்கடியால் தீவிரவாதிகளுக்கான ஊதியத்தை குறைத்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் கொடிகட்டிப் பறக்கும் ஐஎஸ்ஐஎஸ் உலகின் பணக்கார தீவிரவாத அமைப்பு ஆகும். வங்கிகளை கொள்ளையடிப்பது, எண்ணெய்யை திருடுவது, மக்களை கடத்தி விற்பனை செய்வது ஆகியவற்றை செய்து பணம் சம்பாதித்து வருகிறது…
அகதிகள் நெருக்கடிக்கு காரணம் என்ன? ஆய்வில் தகவல்
சிரியாவில் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாவது தான் அகதிகள் நெருக்கடிக்கு காரணம் என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. ஐரோப்பாவிற்கு ஏற்பட்டுள்ள அகதிகள் நெருக்கடிக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவில் பலியாவதே காரணம் இந்த ஆய்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் மெடிக்கல் நாளிதழ் தான் இந்த ஆய்வு முடிவினை…
ஐ.எஸ். அமைப்பின் தலைமை பொறுப்பில் அமெரிக்கரா? பாலியல் அடிமையாக நடத்தப்பட்ட…
ஐ.எஸ். அமைப்பின் முக்கிய பொறுப்பில் அமெரிக்காவை சேர்ந்த ஜிகாதி ஒருவர் உள்ளதாக அவர்களிடம் பாலியல் அடிமையாக இருந்த யாஷ்டி இன பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பித்த நடா என்ற 19 வயது பெண் இது தொடர்பாக கூறியுள்ளதாவது, என்னை ஐ.எஸ். தீவிரவாதிகள் அபு…
தீவிரவாத அமைப்பில் சேர மறுத்தவர்களுக்கு அடி உதை! வெளியான வீடியோவால்…
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர மறுத்த காஷ்மீர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ் தீவிரிவாதிகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ள நிலையில், காஷ்மீரை சேர்ந்த இளைஞர் ஒருவரை தங்களது அமைப்பில் சேருமாறு அடித்து உதைத்துள்ளனர். இந்த காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்…
செவ்வாய் கிரகத்தில் நீரோட்டங்கள் கண்டுபிடிப்பு
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீர் ஓடுவதைக் காட்டும் புதிய தரவுகளை நாசா வெளியிட்டிருக்கிறது. செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட சுற்றுகலன் அனுப்பி வைத்திருக்கும் புதிய படங்களில் பள்ளத்தாக்குகளிலும், சரிவுகளிலும் நீண்ட நீரோடைகள் இருப்பதைக் காட்டும் தெளிவான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இன்றுவரை மேற்பரப்பில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நீரானது உப்புக்கரிக்கும் தன்மைகொண்டதாக…
ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரான கண்டூஸை தலீபான்கள் கைப்பற்றியதாக தகவல்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிராக தலீபான் தீவிரவாதிகள் போரிட்டு வருகிறார்கள். ஒடுக்கப்பட்டிருந்த தீவிரவாதிகள், நேட்டோ படைகள் வெளியேறியதும் மீண்டும் தங்கள் ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளனர். அந்த நாட்டின் வடக்கு மாகாணத்தில் உள்ள முக்கிய நகரான கண்டூசை கைப்பற்றுவதற்காக, தீவிரவாதிகள் 3 வழிகளில் அதிரடி தாக்குதல் தொடுத்து வருகின்றனர். 3…
ஆப்கானில் இஸ்லாமிய அரசு பெரும் தாக்குதல்
ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான நங்கார்கரில் இஸ்லாமிய அரசு குழுவுக்கு ஆதரவானவர்கள் என்று தங்களை பிரகடனம் செய்த குறைந்தபட்சம் 300 போராளிகள் பல போலிஸ் நிலையங்களை தாக்கியுள்ளனர். அந்த மாகாணத்தில் ஏற்கனவே தலிபான்களுடன் மோதிவரும் இஸ்லாமிய அரசினர் நடத்திய வழமைக்கு மாறான ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல் இதுவாகும். ஆப்கான் படையினர் தொடர்ந்து…
அமெரிக்காவில் பயங்கரம்: சக்கர நாற்காலியில் சென்ற கருப்பின நபரை சரமாரியாக…
அமெரிக்க நாட்டில் சக்கர நாற்காலியில் சென்ற கருப்பின நோயாளி ஒருவரை சுற்றி வளைத்த 4 பொலிசார் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெலவேர் மாகாணத்தில் உள்ள வில்மிங்டன் என்ற நகரில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில், பொலிசாரை…
