பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
717 பேரை காவு வாங்கிய மெக்கா விபத்து: சவுதி இளவரசர்…
சவுதி அரேபியாவின் மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்திற்கு சவுதி இளவரசர் தான் காரணம் என லெபானான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரான மெக்காவுக்கு, ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ‘ஹஜ்’ புனித பயணம் செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான…
லுஹான்ஸ் பகுதியில் இருந்து ஐ.நா உறுப்பினர்கள் வெளியேறவேண்டும்: உக்ரைன் பிரிவினைவாதிகள்…
உக்ரைனில் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் இதர சர்வதேச அமைப்பு உறுப்பினர்கள் உடனடியாக வெளியேறவேண்டும் என்று பிரிவினைவாதிகள் உத்தரவிட்டுள்ளனர். உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியை ரஷ்யாவுடன் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் பிரிவினைவாதிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பெலாரஸ்…
புடினுடன் நேருக்கு நேராக மோதும் ஒபாமா: உக்ரையின், சிரியா விவகாரம்…
ஐ.நா. சபையில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள கூட்டத்தின் போது ரஷ்ய அதிபர் புடினை நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஒபாமா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் நடந்துவருகிறது. இரு நாடுகளும் தங்களை வல்லரசாக காட்டிக்கொள்வதற்காக பல முயற்சிகளை…
மெக்காவில் 717 பேர் பலியானதற்கு சவுதி அரசு தான் காரணம்:…
மெக்காவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 717 பேர் உயிரிழந்ததற்கு சவுதி அரேபிய அரசின் திறமையற்ற ஆட்சி தான் காரணம் என்பதால் உயிரிழப்பிற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என ஈரான் நாடு பகிரங்க குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. நேற்று காலை மெக்காவில் சுமார் 2 லட்சம் இஸ்லாமியர்கள் மேற்கொண்ட ‘ஹஜ்’ புனித…
அகதிகளுக்கு புகலிடம் வழங்க ஐரோப்பிய யூனியன் அமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல்
புகலிடம் கோரி ஐரோப்பாவுக்குள் நுழைந்துள்ள அகதிகளை, உறுப்பு நாடுகளில் குடியமர்த்த ஐரோப்பிய யூனியன் உள்துறை அமைச்சர் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா உள்ளிட்ட நாடுகளில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வருவதால் ஏராளமான மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். ஆபத்தான கடல் பயணத்தின்…
மெக்சிகோவையே நடுங்க வைத்த பெண் தாதாவை கைது செய்த பொலிசார்:…
மெக்சிகோவை சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவியை பொலிசார் கைதுசெய்துள்ளனர். மெக்சிகோவை சேர்ந்தவர் மெலிசா மார்கரீட்டா கால்டெரொன்(Melissa Margarita Calderon). போதைப்பொருள் விற்பனை கும்பலின் தலைவியான இவர் அவரது கடத்தல் குழுவினரால் லா சினா(La china) என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். கடந்த 2005 ஆம் ஆண்டு டமாசொ…
பெண்ணாக பிறந்து 12 வயதில் ஆணாக மாறும் சிறுமிகள்: ஓர்…
டொமினிகன் குடியரசு நாட்டில் பிறக்கும் 50 பெண் குழந்தைகளில் ஒருவர் 12 வயதில் ஆணாக மாறும் வினோதம் நிகழ்கிறது. ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள டொமினிகன் குடியரசு நாட்டில் மிகவும் உள்ளடங்கிய ஒரு கிராமத்தில் தான் இந்த நிகழ்வு நடக்கிறது. அங்கு பிறக்கும் 50 பெண் குழந்தைகளில் ஒருவர் 12…
15 வயது சிறுவன் உட்பட பத்து ஓரினச்சேர்க்கையாளர்களை கொடூரமாக கொலை…
சிரியாவில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாக கூறி 15 வயது சிறுவன் உட்பட பத்து பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியா, ஈராக் உள்ளிட்ட பகுதிகளை மையமாக கொண்டு செயல்பட்டுவரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் பல்வேறு நாச செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தங்களுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு…
”ஜேர்மனியில் 200 மசூதிகள் கட்ட நிதி அளிக்க தயார்”: சவுதி…
ஜேர்மனியில் உள்ள இஸ்லாமிய அகதிகள் தொழுகை நடத்த 200 மசூதிகள் கட்ட நிதியுதவி அளிக்க தயார் என்ற சவுதி அரேபியாவின் அறிவிப்பிற்கு ஜேர்மனி அரசு தக்க பதிலடி கொடுத்துள்ளது. ஜேர்மனியில் குடியேற வரும் அகதிகளின் எண்ணிக்கை நடப்பாண்டில் மட்டும் 80 ஆயிரத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சிரியா…
உறவுகளை தொலைத்து தன்னந்தனியாக வரும் அகதி சிறுவர்கள்
ஐரோப்பா செல்வதற்காக சிறுவர்கள் பெற்றோர்களின் துணையின்றி தனியாக வருவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து Save The children என்ற அமைப்பு கூறியதாவது, செர்பியா வரும் அகதி சிறார்களில் கால்வாசிக்கும் அதிகமானோர் பெரியவர்களின் துணையின்றி தனியாக வருகின்றனர். இந்த வருடத்தில் வந்த 5000 க்கும் அதிகமான சிறார்கள்…
பிரான்சை தகர்க்க தீவிரவாதிகள் சதியா? ஈபிள் கோபுரத்தை அதிரடியாக மூடிய…
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை தீவிரவாதிகள் தாக்க திட்டமிட்டுள்ளதாக வந்த ரகசிய தகவலை அப்பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றிவிட்டு கோபுரத்தை மூட பொலிசார் உத்தரவிட்டுள்ளனர். ஈபிள் கோபுரத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள பொலிசாருக்கு இன்று காலை 9 மணியளவில் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. சந்தேகத்திற்குரிய நபர்…
சிரியாவில் 45 அரசுப் படையினர் அல்-காய்தாவால் படுகொலை
சிரியாவில் அரசுப் படையைச் சேர்ந்த 45 போர்க் கைதிகளை அல்-காய்தா பயங்கரவாதிகள் படுகொலை செய்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு சனிக்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் கூறியதாவது: சிரியாவின் வடமேற்குப் பகுதியில், தங்களிடம் போர் கைதிகளாக இருந்த 45 அரசுப்…
தெற்கு சூடான் எண்ணெய் லாரி வெடிவிபத்து :பலி எண்ணிக்கை 193-ஆக…
தெற்கு சூடான் நாட்டில் நேரிட்ட எண்ணெய் லாரி வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 193-ஆக உயர்ந்தது. இதுகுறித்து, விபத்து நிகழ்ந்த மேற்கு ஈக்வடோரியா மாகாண ஆளுநர் பேட்ரிக் ரஃபேல் ஸமோய் கூறியதாவது: புதன்கிழமை நிகழ்ந்த எண்ணெய் லாரி வெடி விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும்…
பெண் பொலிசை சரமாரியாக தாக்கிய தீவிரவாதி: சுட்டு வீழ்த்திய ஜேர்மன்…
ஜேர்மனியில் பெண் பொலிஸ் அதிகாரி மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய தீவிரவாதியை பொலிஸார் சுட்டுக்கொன்றனர். ஜேர்மனி தலைநகர் பெர்லினில் ரோந்து பணியின் போது பெண் பொலிஸ் அதிகாரியை மர்ம நபர் ஒருவர் தாக்க தொடங்கினர். தன்னிடம் இருந்த கத்தியால் பெண் பொலிசின் கழுத்து பகுதியிலும் குத்தியுள்ளார். எனவே சக…
போலி முட்டைகளை தயார் செய்யும் சீனர்கள்: விபரீதம் அறியாமல் சுவைக்கும்…
பிளாஸ்டிக் அரிசியை தயாரித்து வந்த சீனர்கள் தற்போது போலியான கோழி முட்டைகளை உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டனர். போலி முட்டை தயாரிக்க 7 வித ரசாயனங்களை பயன்படுத்துகின்றனர். அதில் கால்சியம் கார்பனேட், ஸ்டார்ச், ரெசின், ஜெலட்டின் போன்ற ரசாயனங்கள் அடங்கியுள்ளன. போலி முட்டை தயாரிக்க உதவும் கால்சியம் கார்பனேட்…
அகதிகள் விவகாரம் குறித்து அவசர மாநாடு: ஐரோப்பிய யூனியனுக்கு ஜெர்மனி,…
அகதிகள் பிரச்னை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, ஐரோப்பிய யூனியன் நாடுகளின் அவசரக் கூட்டத்துக்கு ஜெர்மனி, ஆஸ்திரிய நாடுகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். போரால் பாதிக்கப்பட்ட மேற்காசிய, ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவில் புகலிடம் தேடி வரும் அகதிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காத அளவு அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்தான முறையில்…
விரோதத்தை காட்டினால் பதிலடி கொடுக்க தயார்: அமெரிக்காவை எச்சரித்த வடகொரியா
எந்த நேரத்திலும் போருக்கு தயார் என அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுநாடுகளுக்கு வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வட கொரியாவின் அணு ஆயுத மையமான யோங்பியான் மீண்டும் செயல்பட தொடங்கியதாக வட கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மையத்தில் யுரேனியம் மற்றும் ப்ளூட்டோனியம் உற்பத்தி மிகப் பெரிய…
விமான நிலையத்தையே அகதிகள் முகாமாக மாற்றிய ஜேர்மனி: இடப்பற்றாக்குறையால் அதிரடி…
ஜேர்மனியில் அகதிகளின் வருகை எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால், அவர்களை தங்க வைப்பதற்கு பெர்லினில் உள்ள பிரபலமான விமான நிலையத்தை அகதிகள் முகாமாக மாற்றி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜேர்மனி தலைநகரான பெர்லினில் உள்ள Tempelhof என்ற விமான நிலையம் கடந்த 1927ம் ஆண்டு அமைக்கப்பட்டது. பின்னர், இதன் வடிவமைப்பை ஹிட்லரின்…
பிரித்தானியாவிற்கு வரும் அகதிகளில் 400 பேர் ஐ.எஸ் தீவிரவாதிகள்: பிரதமருக்கு…
பிரித்தானிய நாட்டிற்குள் அகதிகள் என்ற போர்வையில் சுமார் 400 ஐ.எஸ் தீவிரவாதிகள் நுழைய வாய்ப்புள்ளதாக பிரதமர் கமெரூனிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய பிரதமரான டேவிட் கமெரூன், அரசு முறை பயணமாக மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றாக லெபனான் நாட்டிற்கு சென்றுள்ளார். நேற்றைய தினம்…
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவினார் அவுஸ்திரேலிய பிரதமர்: புதிய பிரதமராக…
அவுஸ்திரேலியாவில் சற்று முன்னர் நடைப்பெற்று வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தற்போதைய பிரதமரான டோனி அப்பாட் தோல்வியை தழுவியுள்ளதால் தனது பிரதமர் பதவியை இழந்துள்ளார். அவுஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக பிரதமர் டோனி அப்பாட்டிற்கு எதிரான அரசியல் சூழல் நிகழ்ந்து வந்த நிலையில், இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்…
ஜேர்மனியை குறி வைத்து அதிக அகதிகள் செல்வதற்கு காரணம் என்ன?…
பிற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் ஜேர்மனி நாட்டை மட்டும் குறி வைத்து அதிக எண்ணிக்கையில் அகதிகள் புகலிடம் கோரி செல்வதற்கான காரணங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பிரித்தானியா, ஆஸ்திரியா, பிரான்ஸ் உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளை விட ஜேர்மனி மற்றும் ஸ்வீடன் நாடுகளில் புகலிடம் கோர விரும்பும் அகதிகளே…
மெக்காவில் கிரேன் விழுந்து 107 பேர் இறந்தது கடவுளின் செயல்:…
சவுதி அரேபியாவின் மெக்காவில் கிரேன் விழுந்து 107 பேர் உயிரிழந்தது கடவுளின் செயலே தவிற வேறெந்த தவறும் நிகழவில்லை என அந்த கட்டுமானப்பணியை மேற்கொண்டு வரும் தலைமை பொறியாளர் தகவல் அளித்துள்ளார். இஸ்லாமியர்களின் புனித தளமான கிராண்ட் மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கிரேன் விழுந்து பயங்கர விபத்து…
தீவிரவாதிகளால் மேற்கத்திய நாடுகள் மீண்டும் தாக்கப்படலாம்: எச்சரிக்கை விடுக்கும் முன்னாள்…
தீவிரவாதிகள் தங்கள் மொத்த ஆற்றலையும் பயன்படுத்தி மேற்கத்திய நாடுகள் மீது மீண்டும் தாக்குதலை நடத்தலாம் என முன்னாள் MI6 அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் MI6 அதிகாரியான Sir John Sawers மேலும் தெரிவிக்கையில், கடந்த 2012 ஒலிம்பிக் போட்டிகள் போன்று அசம்பாவித சம்பவங்கள் ஏதுமற்ற ஒரு நிகழ்ச்சியை…
