உயிரைக் காக்க வங்கதேசத்துக்கு தப்பியோடும் ரோஹிஞ்சாக்களின் எண்ணிக்கை 3 லட்சம்

மியான்மரில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த வன்முறையின் காரணமாக இதுவரை 2,70,000 ரோஹிஞ்சா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி வங்கதேசத்துக்கு புலம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை வரை 164,000 ஆக இருந்த எண்ணிக்கையானது, மேலும் பல பகுதிகளில் அந்த மக்கள் வந்து சேர்ந்திருப்பது கண்டறியப்பட்ட…

ரோஹிஞ்சா முஸ்லிம்களின் வீடுகளுக்கு தீ வைப்பது யார்? பிபிசி செய்தியாளரின்…

மியான்மரின் ரகைன் மாநிலத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, சுமார் 1,64,000 ரொஹிஞ்சா முஸ்லிம்கள் வங்கதேசத்துக்குள் வந்து குவிந்துள்ளனர். ரோஹிஞ்சா தீவிரவாதிகள் போலீசாரின் நிலையைத் தாக்கியதைத் தொடர்ந்து, ராணுவமும் ரகைன் பெளத்தர்களும் தங்களை விரட்டியடிப்பதற்காக, தங்கள் கிராமங்களை அழித்து வருவதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அரசாங்கம்…

புற்றுநோயை எதிர்க்கும் ‘உயிர் மருந்து’: அமெரிக்கா அனுமதி

புற்றுநோயைத் தாக்கி அழிக்கும் வகையில் நோயாளியின் நோய் எதிர்ப்பு அமைப்பையே மாற்றியமைக்கும் சிகிச்சை முறை ஒன்றுக்கு முதல்முறையாக அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. 'ஐக்கிய அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்(எஃப்.டி.ஏ.)' என்னும் அந்நாட்டின் மருந்து முறைப்படுத்தல் அமைப்பு இந்த அனுமதியை வழங்கியுள்ளது. தமது இந்த முடிவு வரலாற்றுச் சிறப்பு…

வடகொரியாவிற்கு எதிராக வந்த புதிய அதிரடித் தடை!!

வடகொரியாவிற்கு எதிராக எண்ணெய் மற்றும் ஆடை வர்த்தக பொருளாதார தடைகளை விதிப்பதற்கு அமெரிக்கா தயாராகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணையின் ஆரம்ப வரைவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா கடந்த தினம் அணு குண்டு சோதனையை நடத்தி…

ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 3500 படை வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா!! தீவிரவாதிகளின்…

ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 3500 படை வீரர்களை அமெரிக்கா அனுப்பியுள்ளதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 3500 படை வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்றதும், ஆப்கானிஸ்தானில் நடைபெறும் போர் குறித்து முந்தைய ஆட்சியாளர்களை விமர்சித்து வந்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ்…

ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு முழு பாதுகாப்பு உள்ளதாக ஆங் சான் சூச்சி…

மியான்மரில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள ரோஹிஞ்சா நெருக்கடி தொடர்பாக, அந்நாட்டின் நடைமுறை தலைவர் ஆங் சான் சூச்சி முதல்முறையாக தெரிவித்துள்ள கருத்தில், தன்னுடைய அரசு ரக்கைன் மாநிலத்திலுள்ள அனைவரையும் பாதுகாத்து வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால், பயங்கரவாதத்தின் நலன்களை ஊக்குவிக்கும் மோதல் பற்றி பரப்பப்படும் "மிக பெரிய பனிப்பாறை போன்ற தவறான…

நாடற்ற ரோஹிஞ்சா அகதிகளால் நிரம்பி வழியும் வங்கதேசம்

மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்கு வரும் ரோஹிஞ்சா முஸ்லிம்களின் எண்ணிக்கை மிக அதிகளவில் அதிகரித்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 35,000க்கும் மேற்பட்ட ரோஹிஞ்சா முஸ்லிம்கள் வங்கதேசம் வந்துள்ளனர். மியான்மரின் ரக்கீன் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையின் காரணமாக, கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதியில் இருந்து 123,000க்கும்…

”மேலும் சில பரிசுப்பொருட்கள் வந்து கொண்டிருக்கின்றன” அமெரிக்காவுக்கு வடகொரியா மிரட்டல்

ஜெனீவா, உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறியும், ஐ.நா.வின் பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் தொடர் ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா நேற்று முன்தினம் 6–வது முறையாக அணுகுண்டு சோதனையை நடத்தியது. வடகொரியாவின் இந்த செயலுக்கு ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனத்தை பதிவு செய்து உள்ளன.…

பிரிக்ஸ் தீவிரவாத பிரகடனத்தை பாகிஸ்தான் நிராகரித்தது

பிரிக்ஸ் அமைப்பு வெளியிட்ட தீவிரவாத எதிர்ப்பு தீர்மானித்தில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத குழுக்கள் தொடர்பாகவும் குறிப்பிட்டிருந்தது. இஸ்லாமாபாத் இதற்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான் தீவிரவாத குழுக்கள் எதுவும் தங்கள் மண்ணிலிருந்து செயல்படவில்லை என மறுத்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சர் குர்ரம் தஸ்தகீர் தங்கள் நாட்டு நாடாளுமன்ற…

ரோஹிங்யா இஸ்லாமியர்கள் விவகாரம் சூ கிக்கு அழுத்தம் அதிகரிப்பு, பேச…

மியான்மரில் பவுத்தர்களால் ஒரு மில்லியன் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் என்று பார்க்கப்படுகிறது. பல்வேறு தாக்குதலை எதிர்க்கொண்டு தலைமுறைகள் கணக்கில் வசித்துவரும் இவர்களுக்கு அரசு குடியுரிமை வழங்க மறுத்து வருகிறது. மியான்மரில் நடக்கும் சம்பவங்களை எதிர்க்கொண்டு வசிக்க முடியாத இஸ்லாமியர்கள் பிறநாடுகளாக அகதிகளாக இடமாறி வருகிறார்கள்.…

5 கோடி கிலோ திறனுள்ள அணுகுண்டை இரகசியமாக பரிசோதித்த வடகொரியா

சர்வதேச தடையையும் மீறி வடகொரியா பரிசோதித்த அணுகுண்டின் அழிக்கும் சக்தி சுமார் 5 கோடி கிலோ என தென்கொரியா குறிப்பிட்டுள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்புகளையும், பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாத வடகொரியா சமீப காலமாக பலமுறை அணுகுண்டுகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்துள்ளது. இந்நிலையில், வட…

வட கொரியாவால் அச்சுறுத்தல்? ‘ராணுவ பதிலடி தரப்படும்’ : அமெரிக்க…

அமெரிக்கா அல்லது அதன் கூட்டணி நாடுகள் மீது வடகொரியா உண்டாக்கும் அச்சுறுத்தல் மிகப்பெரிய ராணுவ பதிலடி மூலம் சந்திக்கப்படும் என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் மேட்டிஸ் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் அண்மைய அணு ஆயுத சோதனைக்கு பிறகு அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்புடன் நடத்திய…

மியான்மரை விட்டு வெளியேறிய 73,000 ரொஹிஞ்சா முஸ்லிம்கள்

மியான்மரில் தீவிரவாதிகளுக்கு எதிரான பிரசாரத்தை அந்நாட்டு ராணுவத்தினர் தொடங்கிய இரண்டு வாரத்திற்கும் குறைவான காலத்திற்குள், 73,000 ரொஹிஞ்சா முஸ்லிம்கள் மியான்மரில் இருந்து வங்கதேசம் சென்றுள்ளதாக ஐ.நாவின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. இன்னும் பலர் வந்துகொண்டிருப்பதாக ஐ.நா செய்தி தொடர்பாளர் விவின் டான் பிபிசியிடம் கூறினார். இன்று, மேற்கு மியான்மரில்…

6-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தி வடகொரியா அதிரடி

சியோல், உலகளாவிய எதிர்ப்பு, ஐ.நா. பொருளாதார தடைகள், சர்வதேச உடன்பாடுகள் என எதையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் வல்லமை படைத்த ஏவுகணைகளையும் சோதித்து வருகிறது. 2006-ம் ஆண்டு முதல் அணுகுண்டு சோதனையில் ஈடுபட்டு வரும் வடகொரியா கடந்த ஆண்டு ஜனவரி மாதம்…

வடகொரியாவில் பாரிய நில அதிர்வு! ஹைட்ரஜன் குண்டு வெடித்தாக அச்சம்

வடகொரியாவில் பாரிய அதிர்வு தன்மை ஒன்று உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 6.3 ரிக்டர் அளவில் இந்த அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. அது பூமிக்கு அடியில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அதிர்வு வடகொரியாவில் மேற்கொள்ளப்பட்ட…

கென்யா: அதிபர் தேர்தல் செல்லாது, உச்சநீதிமன்றம் தீர்ப்பு

நைரோபி, தீர்ப்பிற்கு பிறகு வெற்றி பெற்றிருந்த அதிபர் உகுரு கென்யாட்டா நீதிபதி மோசடி பேர்வழிகள் என்றார். தீர்ப்பை மதிப்பதாகவும் மக்கள் அமைதிகாக்கவும் அழைப்பு விடுத்த அவர் பின்னர் நீதிபதிகளை கடுமையாக விமர்சித்தார். அடுத்த 60 நாட்களுக்கு புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. சுமார் 40 பழங்குடியினர்…

ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி உயிருடன் உள்ளார்-…

சர்வதேச அளவில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியும் ஐ.எஸ் தீவிரவாத இயக்க தலைவருமான அபு பக்கர் அல்-பாக்தாதி . ஐ.எஸ் தீவிரவாதிகளை வழி நடத்துவதுடன் பல்வேறு நாடுகளில் தாக்குதல்களை நிகழ்த்தி உயிரிழப்பு ஏற்படக் காரணமாக இருந்துள்ளார். பாக்தாதியை உயிருடனோ அல்லது பிணமாக கொண்டு வரும் நபருக்கு 25 மில்லியன்…

உலகை ஆட்டி படைக்கும் “ப்ளூவேல் கேம்” டாஸ்க் மாஸ்டர் கைது..…

மாஸ்கோ: ப்ளூவேல் கேமின் மூளையாக செயல்பட்டதாக ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 17 வயது சிறுமியை போலீஸார் கைது செய்தனர். இவர்தான் டாஸ்க்குகளை கொடுத்து வந்தவராம். ப்ளூவேல் எனப்படும் உயிரை குடிக்கும் ஆன்லைன் விளையாட்டானது தற்போது உலகமெங்கும் பிரபலமாகி வருகிறது. என்னவென்றே தெரியாமல் இந்த விளையாட்டை விளையாடுவோர் இறுதியாக தங்கள்…

பாவமெல்லாம் பார்க்கவேண்டாம்!! இருக்கும் அனைத்தையும் தயார் செய்யுங்கள்!!

ஜப்பானுக்கு மேலாக ஏவுகணையை செலுத்தியமை தமது ஏவுகணை பரிசோதனையின் முதலாவது நடவடிக்கையே என வடகொரியா தெரிவித்துள்ளது. பசுபிக் பிராந்தியத்தில் மேலும் பல ஏவுகணை ஏவுவதற்கான சமிக்ஞையே இது என்றும் வடகொரியா கூறியதாக அந்நாட்டு அரச ஊடகங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியிடப்பட்டது. பசுபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் மேலும் அதிகமான ஏவுகணை…

உலக நாடுகளை மிரட்டும் வடகொரியா! பிரித்தானியா எடுத்த தீர்மானம்

வடகொரியாவுக்கு எதிராக மேலதிக பொருளாதார தடைகள் விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். வடகொரியா ஜப்பானுக்கு மேலாக ஏவுகணை ஒன்றை செலுத்தி சோதனை நடத்தியுள்ள நிலையில் பிரித்தானிய பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.…

உலகை உலுக்கிய சாமியார்கள் உணர்த்திய உண்மைகள்!

குர்மீத் ராம் ரஹீம் சிங்… தற்போது இந்தியாவை புரட்டிப் போட்ட ஒரு பெயர். இந்த ஒரு பெயர் 30 -க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. 300-க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் வீழ்த்தியுள்ளது. இரண்டு பெண்களின் கற்பை சூறையாடியுள்ளது. ஒரு போலி சாமியாருக்காக இவ்வளவு கலவரமா? ‘நான்…

தென் கொரியா 8 குண்டுகளை வட கொரிய எல்லையில் போட்டு…

வட கொரியா இன்று அதிகாலை, மேலும் ஒரு பலஸ்டிக் ஏவுகணை ஒன்றை பரிசோதனை செய்து பார்த்துள்ளது. அணு குண்டை தாங்கி பல மைல்கள் செல்லக்கூடிய இந்த ஏவுகணையை , வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் பரிசோதனை செய்துள்ளார். குறித்த ஏவுகணை ஜப்பான் மேலாக பறந்து சென்று,…

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தூதரகம் அருகே குண்டுவெடிப்பு; 5 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்க தூதரகம் அமைந்து உள்ளது. அதன் அருகில் மசூத் சதுக்கம் என்கிற இடம் உள்ளது. இங்கு வங்கிகள் மற்றும் வணிகவளாகங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதனால் இந்த இடம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில், நேற்று காலை வழக்கம் போல் அங்கு மக்கள்…