பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஸ்பெயின் தீவிரவாதத் தாக்குதல் பலி 16 ஆக உயர்வு
ஸ்பெயின் நாட்டில் பார்சலோனா நகரில் நடந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. இச்சம்பவத்தில் காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெர்மன் நாட்டின் 51 வயது பெண்மணி ஞாயிரன்று மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக் உயர்ந்தது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.…
உதவி வேண்டுமா? பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா…
அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்தபின்னர் பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தான் மீதான பிடியை இறுக செய்தது. ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் பாகிஸ்தானுக்கு மேலும் நெருக்கடியை கொடுத்து வருகிறது. பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டி அமெரிக்கா அந்நாட்டிற்கு வழங்கும் உதவியை நிறுத்தி வைத்து உள்ளது.…
புதிய ஆயுதங்களை களமிறக்கும் வடகொரியா… அச்சத்தில் அமெரிக்கா !!
திட எரிபொருளைப் பயன்டுத்தி இயங்கக்கூடிய ராக்கெட் எஞ்சின்களைத் தயாரிக்க வடகொரிய அதிபர் அந்நாட்டு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார். தன்னை தானே உலக வல்லரசு என்று கூறிக்கொள்ளும் அமெரிக்காவிற்கு, சிம்ம சொப்பமானமாக இருப்பது வடகொரியா மட்டுமே. உலக நாடுகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் செய்யாத வடகொரியாவின் போக்கு அமெரிக்கா வடகொரியா இடையேயான போர்…
60,000 வருடங்களாக வெளி உலக தொடர்பில்லாமல் வாழும் ஒரு “திகில்”…
இந்தியாவின் அந்தமான், நிக்கோபர் அருகில் உள்ள சென்டினல் தீவில் மிகவும் பழமையான பழங்குடியினத்தவர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்து அங்கு தொடர்ந்து வாழ்கின்றனர். மிகவும் அழகு நிறைந்த தீவு என்பதுடன் வெளியுலகத்தினருக்கு மிகவும் பாதுகாப்பு அற்ற தீவாகவும் உள்ளது. இந்த தீவுக்குள்…
ரோஹிங்யா போராளிகள்- பாதுகாப்பு படையினர் மோதல் 71 பேர் பலி
மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து, ஜனநாயக ஆட்சி மலர்ந்திருக்கிறது. அங்குள்ள ராகினே மாகாணத்தில் பவுத்தர்களுடன், வங்காள தேசத்தை பூர்விகமாகக் கொண்ட ரோஹிங்யா முஸ்லிம்களும் பெருவாரியாக வாழ்கின்றனர். கிட்டத்தட்ட 11 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் அங்கு வாழ்கின்றனர். ஆனால் அவர்கள் நீண்டகாலமாக பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாவதாக சொல்லப்படுகிறது.…
அமெரிக்காவின் கூச்சலால் வடகொரிய அதிபரின் அதிரடி முடிவு!! ராக்கெட்கள், வெடிகுண்டுகள்…
சமாதான பேச்சுவார்த்தையின் பக்கம் அமெரிக்கா நெருங்கிவரும் நிலையில் கூடுதலாக ராக்கெட்கள் மற்றும் வெடிகுண்டுகளை தயாரிக்குமாறு வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். கூடுதலாக ராக்கெட்கள், வெடிகுண்டுகள் தயாரிக்குமாறு வடகொரியா அதிபர் அதிரடி உத்தரவு பியாங்யாங்: குவாம் தீவில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை அழித்து விடுவோம் என்று…
ஐ.எஸ். தீவிரவாதிகள் உச்சகட்ட அட்டூழியம்!! லிபியா நாட்டில் 11 பேர்…
லிபியா நாட்டின் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் இடுபட்டிருந்த 9 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 2 பேர் தலையை ஐ.எஸ். தீவிரவாதிகள் துண்டித்து கொன்றனர். லிபியா நாட்டில் 11 பேர் தலை துண்டிப்பு: ஐ.எஸ். தீவிரவாதிகள் அட்டூழியம் திரிபோலி: ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் மட்டுமல்லாது அரபு…
ஐ.எஸ்க்கு அணு குண்டை வழங்கவுள்ள வட-கொரியா
சற்று முன் அமெரிக்க சி.ஐ.ஏ உளவு நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தமக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைவாக, வடகொரியா ஐ.எஸ் தீவிரவாதிகள் குழு ஒன்றுக்கு தனது அணு குண்டு ஒன்றை விற்க்க எத்தணித்துள்ளது என்று தெரிவித்துள்ளது சி.ஐ.ஏ. இதனால் பெரும் ஆபத்து நேரலாம் என்றும். அதனை அமெரிக்காவில்…
மெக்சிகோ எல்லைச் சுவருக்காக அரசாங்க செலவுகளை நிறுத்திவைக்கவும் தயார்: டிரம்ப்
அமெரிக்கா-மெக்சிகோ எல்லை நெடுகிலும் சுவர் கட்டும் தமது திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய காங்கிரஸ் மறுத்தால் அரசாங்க மூடல் எனப்படும், செலவுகளை நிறுத்திவைக்கும் நடவடிக்கைக்கும் தாம் தயார் என்று அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் கூறியுள்ளார். அரிசோனா மாகாணத்தில், 'மேக் அமெரிக்கா கிரேட் அகைன்' எனும் பெயரில் நடந்த…
ஏமன் விடுதி மீது நடந்த விமானத் தாக்குதலில் 35 பேர்…
ஏமன் தலைநகர் சனாவின் புறநகர்ப் பகுதியில் வான் தாக்குதலால் சேதமடைந்த விடுதியின் இடிபாடுகளிலிருந்து குறைந்தது 35 உடல்களை மீட்டுள்ளதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் செம்பிறை மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். சனாவில் இருந்து 20 கி.மீ. தொலைவில், அர்ஹாப் மாவட்டத்தில் உள்ள இந்த இரண்டு அடுக்கு மாடி விடுதியின் மீது…
அடியோடு அழியப்போகும் பாக்கிஸ்தான்!! ட்ரம்ப் எடுத்த அவசர முடிவு இது
தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்கும் பாகிஸ்தானின் செயற்பாடுகளை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசிய போது எச்சரித்துள்ளார். தெற்காசியாவிற்கான அமெரிக்காவின் புதிய பாதுகாப்புக் கொள்கைகள் குறித்து பேசும் போதே “தீவிரவாத இயக்கங்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கும் பாகிஸ்தானின் செயற்பாடுகள்…
ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் உச்சகட்டப் போர்!! அவசர அவசரமாக ஈராக் சென்ற…
அமெரிக்க ராணுவ மந்திரி ஜிம் மாட்டிஸ் முன்னறிவிப்பில்லாத பயணமாக இன்று ஈராக் நாட்டுக்கு சென்றார். அங்கு முகாமிட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் உச்சகட்டப் போர் - அமெரிக்க ராணுவ மந்திரி திடீர் பயணமாக ஈராக் சென்றார் பாக்தாத்: சிரியா மற்றும் ஈராக்கில்…
4 நாட்களாக தண்ணிகாட்டிய 22 வயது தீவிரவாதி: தேடி சுட்டுக்…
ஸ்பெயின் பாசிலோனாவில் வாகனம் ஒன்றை மக்கள் மத்தியில் செலுத்தி. பலரை இடித்துதள்ளிய நபர் தான் இந்த யோனஸ் என்னும் 22 வயது இளைஞர். 12 பேரைக் கொலை செய்துவிட்டு. பலரை கயப்படுத்திய இந்த முஸ்லீம் தீவிரவாதி, அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தான். கால் நடையாகவே சுமார் 28 மைல் நடந்து,…
400 பேருடன் பயணிக்கும் விமானம்..வெடிகுண்டை வைத்து தாக்க முயற்சி: வெளியான…
400 பேருடன் பயணிக்கும் விமானத்தை, பார்பி பொம்மையை பயன்படுத்தி தாக்குதலை நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக லெபான் நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் Sydney-யிலிருந்து Abu Dhabi-க்கு Etihad Airways நிறுவனத்தின் விமானம் 400 பயணிகளுடன் பயணிக்கும் விமானத்தை தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும், அது முறியடிக்கப்பட்டதாகவும்…
உலகின் முதல் அதிவேக புல்லட் ரயில்: மணிக்கு எவ்வளவு வேகம்…
உலகிலேயே முதல் முறையாக மணிக்கு 1,318 கி.மீ பயணிக்கும் அதிவேக புல்லட் ரயிலை சீனா அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புல்லட் ரயில்களின் முன்னோடியான சீனா கடந்த 2008-ம் ஆண்டு மணிக்கு 350 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ரயிலை அறிமுகப்படுத்தியது. இதனை தொடர்ந்து, மணிக்கு 1,318…
கடைசி கட்ட நகரம்: ஐ.எஸ்-யிடமிருந்து மீட்க ஈராக் தீவிரம்
ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் டல் அஃபார் நகரை அவர்களிடமிருந்து மீட்க அந்நாட்டு ராணுவம் முயற்சியை மேற்கொண்டுள்ளது. ஈராக்கில் பல்வேறு இடங்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் பிடியில் வைத்திருக்கும் நிலையில், ஒவ்வொன்றாக ஈராக் ராணுவம் மீட்டு வருகிறது. கடந்த யூலையில் ஐ.எஸ் பிடியிலிருந்த மொசூல் நகரை ராணுவத்தினர்…
வடகொரியா ஒன்றும் ஜோக்கர் அல்ல. நீளும் தாக்குதல் எல்லை! பீதியில்…
இரண்டாம் உலகப் போரில் இருந்து பெறப்பட்ட கச்சாப் பீரங்கி ராக்கெட்டு வடிவமைப்புகளில் ஆரம்பித்த வடகொரியா இன்று அமெரிக்காவின் இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர ஏவுகணைகளை சோதனைக்கு உட்படுத்தி கொண்டிருக்கிறது. சும்மா ஜோக் அடிக்காதீங்க அதெப்படி வடகொரியாவில் இருந்து கிளம்பும் ஏவுகணை அமெரிக்காவை வந்து தாக்கும்.? இதெல்லாம்…
எங்களின் இலக்கு அமெரிக்கா மட்டும் தான்: கொக்கரிக்கும் வடகொரியா
தங்களின் அணு ஆயுத சோதனைகளைக் கண்டு உலக நாடுகள் பதற்றமடைய தேவையில்லை எனவும், தங்களின் இலக்கு அமெரிக்கா மட்டும் தான் எனவும் வடகொரியா அறிவித்துள்ளது. அணு ஆயுதங்கள் அனைத்தும் அமெரிக்காவை குறிவைத்துதான் உருவாக்கப்பட்டுவருகிறது. எனவே, இதனால் உலகின் மற்ற நாடுகள் பதற்றமடைய வேண்டாம் என வடகொரியா அறிவித்துள்ளது. அமெரிக்கா…
நிலச்சரிவில் சிக்கி 1,000 பேர் உயிரிழந்திருக்க வாய்ப்பு: வெளியான அதிர்ச்சி…
சியரா லியோனில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 1,000 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக தற்போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிரிக்க நாடுகளின் ஒன்றான சியரா லியோனில் பெய்த கனமழையை தொடர்ந்து கடந்த திங்கள் கிழமை அதிகாலை நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. தலைநகரான ஃபீரிடவுனுக்கு அருகில் நிகழ்ந்த இவ்விபத்தில் சிக்கி…
ஐரோப்பியாவை தொடர்ந்து ரஷ்யாவிலும் தாக்குதல்: தாக்குதல்தாரி சுட்டுக்கொலை
ரஷ்யாவில் மர்ம நபர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் சூர்குட் நகரத்திலே இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இதில் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும், யாரும் உயிரிழக்கவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவயிடத்தில் இருந்தவர்கள் அவசர சேவைக்கு தகவல் அளிக்க, சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் தாக்குதலில் ஈடுபட்ட…
தயார் நிலையில் ராணுவம்: வடகொரியாவை வீழ்த்துவது குறித்து அமெரிக்கா அறிவிப்பு
வடகொரியாவுக்கு எதிராக படையை பயன்படுத்த தங்கள் ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியாவை தாக்குவோம் என தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறது. இதனால போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை…
பயங்கரவாதத்துக்கு எதிராக பிரித்தானியா துணை நிற்கும்: தெரேசா மே உறுதி
பயங்கரவாதத்திற்கு எதிராக ஸ்பெயினுடன் பிரித்தானியா எப்போதும் துணை நிற்கும் என அந்நாட்டின் பிரதமர் தெரேசா மே கூறியுள்ளார். ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மக்கள் கூட்டத்தில் வேன் மூலம் மோதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது, சம்பவத்துக்கு பின்னர்…
ஐரோப்பாவை மீண்டும் அதிர வைத்துள்ள ஐ.ஸ் பயங்கரவாதம்!
ஐரோப்பா முழுவதும் ஐ.எஸ் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ள நிலையில், மற்றுமொரு கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்பெயின் தலைநகர் பார்சிலோனாவில் நேற்று பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிக மக்கள் செறிவான பகுதியில் வைத்து வேன் ஒன்று மோதியதில் 13 பேர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதிகளவானோரை கொலை செய்யும் நோக்கில்…
