தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான பங் மொக்தார் ராடின் இறந்ததைத் தொடர்ந்து, கினாபதாங்கன் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் லாமாக் மாநில சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல்களுக்கான முக்கிய தேதிகளை தீர்மானிக்க தேர்தல் ஆணையம் (EC) டிசம்பர் 16 அன்று கூடும். மக்களவை சபாநாயகர் ஜோஹாரி அப்துல் மற்றும் சபா…
இன – மத பதட்டங்களைத் தூண்டும் முகநூல் குழுவிடம் விசாரணை
இந்து கோயில்கள் தொடர்பான சமீபத்திய சர்ச்சை தொடர்பாக MCMC ஒரு Facebook குழுவின் இரண்டு நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியுள்ளது. இன மற்றும் மத பதட்டங்களைத் தூண்டும் திறன் கொண்டதாகவும், அதன் மூலம் பொது அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடியதாகவும் நம்பப்படும் தகவல் மற்றும் கருத்துகளைப் பரப்புவதற்கான முக்கிய தளமாக" Facebook குழு…
கோர விபத்துக்களை குறைக்க அரசாங்கம் என்ன செய்கிறது?
இராகவன் கருப்பையா - நம் நாட்டின் அரசாங்க அதிகாரிகள் ஒரளவு முன்னெச்சரிக்கையோடு திட்டமிடல் நடவடிக்கைகளை மேற்கொள்வார்களேயானால் பொது மக்கள் சம்பந்தப்பட்ட, குறிப்பிட்ட அளவிலான அசம்பாவிதங்களை குறைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் நடப்பது என்ன? பெரும்பாலான வேளைகளில் 'கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்,' எனும் நிலைப்பாடுதான் நிலவுகிறது. கடந்த 1993ஆம்…
எரிவாயு குழாய் தீ அணைக்கப்பட்டது
எரிவாயு குழாய் தீ அணைக்கப்பட்டது, அரசு மருத்துவமனை கட்டணத்தை பெட்ரோனாஸ் செலுத்தும் சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் உள்ள புத்ரா ஹைட்ஸில் வெடித்த எரிவாயு குழாய் பிற்பகல் 3.45 மணிக்கு அணைக்கப்பட்டதாக சிலாங்கூர் மந்திரி புசார் அமிருதின் ஷாரி தெரிவித்தார். சுமார் 305 பேர் மீட்கப்பட்டதாக அவர் பேஸ்புக்கில் ஒரு…
கோயில் விவகாரம் தந்த பாடம் என்ன?
இராகவன் கருப்பையா - தலைநகர் மஸ்ஜிட் இந்தியா வளாகத்தில் கடந்த 132 ஆண்டுகளாக வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு ஏற்பட்ட நிலைமை இந்நாட்டின் இந்து சமூகத்தினரை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதையும் அந்த அனுபவம் வழி நாம் எப்படிப்பட்ட வழி முறையை ஒரு பாடமாக நாம் எடுத்துக் கொள்வது…
ஜக்தீப் சிங் தலைவராக வரலாமா? – பி. இராமசாமி
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தில்(PHEB) தலைமைத்துவ மாற்றத்தில், தகுதி மற்றும் பெருப்பான்மை சமூகப் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். மார்ச் 30, 2025 அன்று தி ஸ்டார் செய்தித்தாளில் வெளியான தகவலின்படி, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின்(PHEB) தலைமைப்பதவிகளில் ஜூலை மாதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படவுள்ளன. தற்காலிகத் தலைவர் ஆர்.எஸ்.என்.…
கோயில்களுடன் அவசரகூட்டம்- இந்து சங்கம்
மலேசிய இந்து சங்கம் (MHS) நாடு முழுவதும் உள்ள கோயில்களுடன் "அவசர" கூட்டத்தை அறிவித்துள்ளது என்று அதன் பேஸ்புக் கணக்கில் ஒரு பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மசூதி கட்டுவதற்காக சர்ச்சைக்குரிய கோயில் இடமாற்றத்தைத் தொடர்ந்து நடைபெறும் இந்தக் கூட்டம், ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 8 மணி முதல்…
முதியோர்களுக்கு கூடுதலான மருத்துவர்கள் – அமைச்சு உறுதி
செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரனுக்கு அரசாங்கம் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், முதியோர்களுக்கு கூடுதலான மருத்துவர்கள் மற்றும் உதவித்தொகைகள் அதிகரிக்கப்படும் என்று அரசு கூறுகிறது. அதோடு இந்த மருத்துவர்களுக்கு சிறந்த பதவி உயர்வு வாய்ப்புகளை அறிமுகப்படுத்தவும் அமைச்சகம் முயற்சிப்பதாகக் கூறியது. “உள்ளூர் முதியோர் மருத்துவர்கள் இல்லாத மருத்துவமனைகளைப் பொறுத்தவரை, மற்ற…
ஊழல் தலைவிரித்தாடுகிறது, சேதத்தை மக்கள் உணர வேண்டும்
கி.சீலதாஸ் - மலேசிய அரசு நாட்டு நலனில் காட்டும் அக்கறை கேள்விக்குறியாக மாறிவிடக்கூடாது என்பதில் மலேசியர்கள் மிகுந்த கவலையுடனும் வேதனையுடனும் கவனிக்கிறார்கள் என்பதை உணர மறுப்பது பல பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். நாட்டு நலன் என்றால் என்ன? நாடு சுபிட்சமாக இருக்க வேண்டும். நாட்டின் சுபிட்சத்திற்கு…
அன்வார் சமாதான தீர்வு ஒரு ”துரதிருஷ்டவசம் – பி. இராமசாமி
ஜாக்கல் ஏன் இந்து கோவிலை நகர்த்த சட்ட வழியை பயன்படுத்தாமல் அரசியல் தலையீட்டை தேர்ந்தெடுத்தது? ஜாக்கல் டிரேடிங் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், ஃபாரோஸ் ஜாக்கல், கோவிலை நகர்த்திய பிரச்சினையை தீர்க்க உதவியதற்காக, பிரதமரின் துறை (பெடரல் பகுதிகள்) அமைச்சர், டாக்டர் சலீஹா முஸ்தாபாவை பாராட்டியதற்கு மன்னிப்பு கேட்க தேவையில்லை.…
அன்வாரின் அரசியலில் கோயில்கள்
1998 மார்ச் 27 அன்று கம்போங் ராயாவில் பினாங்கில் ஒரு கோவிலை இடித்தபோது அன்வர் எப்படி வீழ்ந்தார் என்பது நினைவில் இருக்கும்! பினாங்கு கோவில் இடிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 1998 இல், அன்வர் கைது செய்யப்பட்டார், மறுநாள், அவர் UMNO விலிருந்து வெளியேற்றப்பட்டார். தற்செயலாக, மார்ச்…
கோவிlலின் நிலைபாடு – வழக்கறிஞர்களின் பார்வை
கோலாலம்பூர், ஜாலான் முன்ஷி அப்துல்லாவின் நிலம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள் பதிவு சமீபத்தில் முடிவடைந்த மதனி மசூதி அடிக்கல் நாட்டு விழா அனைத்து தரப்பினருக்கும் இடையே ஒரு தீர்மானத்தை எட்டிய போதிலும், கோவிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்…
அன்வாருக்கான இந்தியர்களின் ஆதரவு சரியும்
இராகவன் கருப்பையா- தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் தொடர்பான சர்ச்சைகளுக்கு ஒரு வழியாக முடிவு காணப்பட்டுள்ளது. "முடிவு காணப்பட்டுள்ளது," என்பது ஏதோ உண்மைதான். ஆனால் சில அரசியல்வாதிகள் பெரிய சாதனை புரிந்துவிட்ட எண்ணத்தில், சுயமாக தம்பட்டம் அடித்துக் கொள்வதைப் போல அந்த முடிவு…
அனுமதி அற்ற கோயில்களை தேடும் கும்பலுக்கு எதிராக எம்செம்சி நடவடிக்கை
சட்டவிரோத கோயில்களைத் தேடுவதாகக் கூறப்படும் முகநூலில் தம்மை தம்ரிம் என கூறிக்கொள்ளும் நபரை போலிஸ் விசாரணைக்கு அழைத்துள்ளது. இது காரணமாக, பிப்ர்டவுஸ் வோங் என்பவர் தம்ரிம்-க்கு உதவ வழக்கறிஞர்களை உதவிக்கு அழைதுள்ளார் என்று FMT செய்தி வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் சட்டவிரோத கோயில்களைக் கண்டறிவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு…
ஜம்ரி வினோத் கைது
கோயில் இடமாற்றம் மீது முறையற்ற செய்திகளை தகவல் பரிமாற்றம் செய்த குற்றதிற்காக ஜம்ரி வினோத் கைது செய்யப்பட்டு, அவர் தேச நிந்தனை சட்டம் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் பிரிவு 233 இன் கீழ் விசாரணை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். பொது அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக்…
அன்வார்தான் விளக்க வேண்டும் – பி.குணசேகரம்
பிரதமர் அன்வார் இப்ராகிம், சர்ச்சைக்குரிய இந்து கோவில் சட்டவிரோதமாக கட்டியதாக வகைப்படுத்தியதை மறுக்காமல் விடக்கூடாது, ஏனெனில் அதுதான் சர்ச்சையின் மூல காரணம், மேலும் என்ன நடந்தது என்பதற்கான கருத்துக்கள் வேறுபடுகின்றன. கோலாலம்பூரில் உள்ள ஜாலான் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள கோயில், தற்போதைய உரிமையாளர் ஜவுளி நிறுவனமான ஜேக்கல்…
கோயில் நில பிரச்சனைகளுக்கு எப்போது விடிவுகாலம்!
இராகவன் கருப்பையா- நம் நாட்டில் இந்து கோயில்கள் வலுக் கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுவது, இரவோடு இரவாக அகற்றப்படுவது, மூர்க்கத்தனமாக தகர்க்கப்படுவது, போன்ற சம்வங்கள் இன்று நேற்று முளைத்தப் பிரச்சனை இல்லை. காலங்காலமாக இத்தகைய அவலங்களை தொடர்ச்சியாக நாம் அனுபவித்துக் கொண்டுதான் வேதனையில் வாடுகிறோம். இத்தகைய பிரச்சனைகள் இந்துக் கோயில்களை மட்டும்தான்…
மலேசியாவின் இனவாதத்தில் மறைந்த இன, சமய நல்லிணக்கம்
கி.சீலதாஸ் - மலேசியாவில் பல இனங்கள் வாழ்ந்து கொண்டிருந்தன. அந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அவர்களோடு அவர்களின் மொழிகளும், சமயங்களும், பண்பாடுகளும், மாறுபட்ட வாழ்க்கை முறைகள் யாவும் மலேசியர்களிடையே காணப்படும் அற்புதங்கள் எனப் பெருமையுடன் பறைசாற்றிய காலம் ஒன்று இருந்தது. அது வெகு தொலைவான காலத்தில் நடந்த…
புனிதமான பாரம்பரியம்தான் நகர உருவாக்கத்தின் கரு
தாஜுடின் ரஸ்டி - நகரம் என்றால் என்ன? ஒரு நாடு என்றால் என்ன? கோலாலம்பூரில் 130 ஆண்டுகள் பழமையான ஒரு கோவிலை இடமாற்றம் செய்வது குறித்த சர்ச்சைக்குரிய பிரச்சினைக்கு இந்தக் கட்டுரை இடைநிறுத்தத்தையும் அர்த்தத்தையும் அளிக்கும் என்று நம்புகிறேன், இது இன்னும் நகரத்தில் பல இந்துக்களால் மதிக்கப்பட்டு பேணப்படுகிறது. பட்ட…
கோயில் சர்ச்சைக்கு – சோசியலிஸ்ட் கட்சியின் தீர்வு
கோலாலம்பூரில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் தொடர்பான பிரச்சினை தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் அன்வார் இப்ராஹிம் இந்த விஷயத்தை இணக்கமாக தீர்த்து ஒரு ஹீரோவாக எப்படி வெளிப்படுவது என்பது குறித்த தீர்வை PSM வழங்கியுள்ளது. “ஒரு கோயிலும் மசூதியும் அருகருகே கட்டப்படலாம், அத்தகைய முன்னுதாரணத்தைக் கொண்ட…
‘சீனாவுக்குத் திரும்பிப் போ’ என்ற ஆசிரியர் மீது விசாரணை
‘சீனாவுக்குத் திரும்பிப் போ’ என்ற ஆசிரியரை கல்வி அமைச்சு விசாரிக்கிறது. கல்வி சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் எந்த வகையான இனரீதியான அறிக்கைகள் அல்லது செயல்களையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மலாய் மொழியுடன் சிரமத்தை எதிர்நோக்கிய ஒரு இடைநிலைப் பள்ளி மாணவனை “சீனாவுக்குத் திரும்பி போ” என்று…
கோலாலம்பூர் கோயிலும் கட்டப்பட உள்ள மசூதியும்
நூற்றாண்டு பழமையான இந்து கோயில் இருந்த ஒரு தனியார் நிலத்தில் மசூதி கட்டுவதற்கான ஒரு திட்டம். அது தொடர்பாக கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (DBKL) அவசர நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. மார்ச் 27 அன்று பிரதமர் அன்வர் இப்ராஹிம் கோயில் இடத்தில் அடிக்கல் நாட்டு விழா நடத்தியதாகக் கூறப்படும்…
மலாக்கா எழுத்தாளர் கவிஞர் செல்வராஜு காலமானார்
மலாக்கா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும் கவிஞருமான செல்வராஜு மதலமுத்து நேற்று(20/3/25) வியாழக்கிழமை பிற்பகலில் காலமானார். அவருக்கு வயது 71. சிறிதுகாலம் நோயுற்றிருந்த அவர், எண் ஏ, லோரோங் பிராயா, ஜாலான் பண்டார் ஹிலிர், மலாக்கா, எனும் முகவரியில் உள்ள தமது இல்லத்தில் காலமானார் என அவருடைய குடும்பத்தினர்…
அல்தான்துயா கொலை – யாரின் குற்றம், யாருக்குத் தண்டனை!
இராகவன் கருப்பையா - சுமார் 19 ஆண்டுகளுக்கு முன் சிலாங்கர், ஷா ஆலாம் பகுதியில் மொங்கோலிய அழகி அல்தான்துயா படுகொலை செய்யப்பட்டது யாவரும் அறிந்த ஒன்றுதான். அக்கொலையை புரிந்ததாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட இரு கொலையாளிகளுடன் சேர்த்து தற்போது ஒட்டு மொத்த மலேசியர்களும் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது சற்று…
























