சட்டமன்றத்திற்கு தேர்வுபெற்ற தோட்டப் பாட்டாளியின் மகன்

இராகவன் கருப்பையா - இரவு பகல் பாராமல் பகுதி நேர வேலைகள் செய்து பணம் ஈட்டி தனது பட்டப்படிப்பை முடித்ததாகக் கூறுகிறார் சிலாங்கூர், கோத்த கெமுனிங் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றுள்ள வழக்கறிஞர் பிரகாஸ் சம்புநாதன். "பல சிறமங்களுக்கிடையே கடந்த 2001ஆம் ஆண்டில் சட்டக் கல்வியைத் தொடர என்…

“54,000 சீனப் பிரஜைகளுக்கு குடியுரிமை வழங்கப்படும்” என்பது பொய்

“54,000 சீனப் பிரஜைகளுக்கு குடியுரிமை வழங்கப்படும்” என்ற பாஸ் கட்சியின் கருத்து அப்பட்டமான பொய் மற்றும் ‘தெளிவான குற்றவியல் அவதூறு’ என்று பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி கூறுகிறார். பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி, PAS இன் சமூக ஊடக கணக்குகளில் இடுகையிடுவது குறித்து உள்துறை அமைச்சர் சைபுதீன்…

ஜோகூரில் பேசிய பேச்சுக்காக ஹாடியை போலிஸ் அழைத்தது

ஜொகூரில் பேசிய ஒரு பேச்சு தொடர்பாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஜொகூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஸ் தலைவர் பேசிய பேச்சு தொடர்பாக அப்துல் ஹாடி அவாங்கை மத்திய போலீசார் அழைத்துள்ளனர். பேஸ்புக் பதிவில், ஹாடியின் அரசியல் செயலாளர் சியாஹிர்…

காழ்ப்புணர்ச்சி வழியில் இருந்து கடவுள் ஹடியை திசை திருப்ப வேண்டும்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், மலாய் சமுதாயத்திடம்  பேசும்போது அன்பு, இரக்கம் மற்றும் பொறுப்புணர்வை பரப்புமாறு வலியுறுத்தப்பட்டுள்ளார். நிதியமைச்சர் அன்வார் இப்ராஹிமின் அரசியல் செயலாளரான முஹம்மது கமில் அப்துல் முனிம், இந்த உலகில் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதை ஹாடி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். "பாஸ் தலைவரின் மனம்…

வெள்ளப் பிரச்சினை மீது கவனம் செலுத்தப்படும்-  பாப்பாராய்டு

இராகவன் கருப்பையா - பந்திங் பகுதியில் நிலவும் வெள்ளப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பதே தனது தலையாயக் கடமை என்று கூறுகிறார் அத்தொகுதிக்கு புதிய சட்டமன்ற உறுப்பினராக தேர்வுபெற்றுள்ள வி.பாப்பாராய்டு. குறிப்பாக ஜெஞ்ஜாரோம் வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் நீண்ட நாள்களாக வெள்ளத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அதற்கு உடனடித் தீர்வு காணப்படுவது…

மாநிலச் சட்டமன்ற தேர்தல்களில் தோற்றவர்கள் மக்கள்தான் – கி.சீலதாஸ்

ஆறு மாநிலச் சட்டமன்றங்களுக்கான தேர்தல் முடிந்துவிட்டது. பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வர் இபுராஹும் தலைமையிலான பக்கத்தான் ஹரப்பான் மூன்று மாநிலங்களிலும், டான் ஶ்ரீ முகைதீன் யாசீன் தலைமையிலான பெரிக்கத்தான் நேஷனல் மூன்று மாநிலங்களிலும் ஆட்சி மக்கள் வாக்காளர்களின் ஆணையைப் பெற்றுள்ளன. இந்தத் தேர்தல் முடிவுகள் நடுவண் ஆட்சியின் திடநிலையைக்…

மத மாற்றத்திற்கு பிரதமர் தலைமை – சீனர்கள் அமைப்பு கண்டனம் …

கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி ஹால் (KLSCAH) கிள்ளானில்  உள்ள மசூதியில் நடந்த மத மாற்ற விழாவிற்கு பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமை தாங்கியதற்கு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது. “தேசத்தின் தலைவர் என்ற முறையில், அவரது நடவடிக்கைகள் ஒட்டுமொத்த மக்களின் நல்வாழ்வு மற்றும் அனைத்து இனப் பின்னணியைச்…

பரந்த நோக்க அரசியல் போர்வையில் பலியாகும் சிறுபான்மை இந்தியர்கள்

ரொனால்ட் பெஞ்சமின் -  ஆறு மாநிலங்களுக்கான தேர்தல் முடிந்துவிட்டது, சிறுபான்மை சமூகங்கள் வசிக்கும் இடங்களிலும் கூட ஊடுருவி பெரிக்காத்தான்  நேஷனல் பெரிய வெற்றியைப் பெற்றதாகத் தெரிகிறது. பக்காத்தான் ஹராப்பான் கூறு கட்சிகளுக்கு, குறிப்பாக டிஏபி, இந்திய சமூகத்தின் வாக்குகள் குறைந்தது முதன்மையான கவலையாக இருக்க வேண்டும். மலாய்க்காரர்களின் வாக்குகளை இழப்பது…

செகாமட் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வெற்றியில் ஊழலா?

மஇகாவின் பொருளாளரான ராமசாமியின் மனு விசாரணைக்கு செல்ல வேண்டும், லஞ்சத்தின் கூறுகள் இருந்ததா என்பதை விசாரணை தீர்மானிக்க வேண்டும் என்று பெடரல் கோர்ட் கூறுகிறது. பக்காத்தான் ஹராப்பானின் ஆர் யுனேஸ்வரன் (இடது) கடந்த நவம்பரில் GE15 இல் 5,669 வாக்குகள் பெரும்பான்மையுடன் செகாமட் நாடாளுமன்றத் தொகுதியில் பாரிசான் நேசனலின்…

மலேசியர்களுக்கான நாட்டை உருவாக்குவது இனி  அன்வார் கையில்தான் உள்ளது

இராகவன் கருப்பையா - ஐந்து ஆண்டுகளில் நான்கு பிரதமர்களையும் வெவ்வேறு சமயங்களில் பல மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களையும் சந்தித்த நம் நாடு இன்னமும் சீரான ஒரு இலக்கை நோக்கிப் பயணிப்பதாகத் தெரியவில்லை. கடந்த வார இறுதியில் நடந்து முடிந்த 6 மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி, குறிப்பாகப் பாஸ்…

மலைப்பாம்பும் அதன் குணமும்? – கி. சீலதாஸ்

நமக்குப் புராணங்கள், வீர காவியங்கள், பழக்க வழக்க கோட்பாட்டுத் துணுக்குகள், கிராமியப் பாடல்கள், வனத் தெய்வங்களைப் பற்றிய கதைகள் பழக்கமானவை. விக்கிரமாதித்தன் கதைகள், ஈசாப் கதைகள் யாவும் நமக்கு அறியாதவை அல்ல. வன விலங்குகளை மையமாக வைத்துப் படைக்கப்பட்ட காவியங்கள் ஏராளம். அவை நம்மைக் கவராமல் இல்லை. இவையாவும்…

பெரிக்காத்தான் கட்சியின் வரம்புகள்

லியூ சின் தோங் - பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கெடா, கிளந்தான், தெரெங்கானு ஆகிய ஆறு மாநிலத் தேர்தல்களுக்குப் பிறகு, பக்காத்தான் ஹராப்பான், பாரிசான் நேசனல் ஆகியவற்றின் இழப்பிக்கு பெரிகாத்தான் நேசனல் களமிறங்கியுள்ளதை ஒரே பார்வையில் உணரலாம். (ஆங்கிலத்தில் வாசிக்க...) ஆனால் கண்ணுக்கு எட்டியதை விட அதிகமாக அவர்களால்…

அநாகரிக வசை மொழியில் இராமசாமியும் கஸ்தூரியும்

முன்னாள் பினாங்கு மாநில துணை முதல்வர் பி இராமசாமியின் வெளியேற்றம் மற்றும் அவரது  கட்சி பற்றிய கடுமையான விமர்சனம் பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது. நேற்று மாலை, இரண்டு முறை பத்து கவான் எம்பியாக இருந்த, கஸ்தூரி (பி. பட்டுவின் மகள்) தனது ஊடக அறிக்கையின் மூலம் இராமசாமியின் ஊடக…

மிகப் பெரிய பலப்பரீட்சை: மிதவாதமா? தீவிரவாதமா?

இராகவன் கருப்பையா- ஆறு மாநிலங்களில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்கள் நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமானதொரு இடத்தை பிடித்துள்ளது என்பதில் ஐயமில்லை. கிளந்தான், திரங்கானு, ஆகிய கிழக்குக் கரை மாநிலங்களை மட்டுமே ஆக்கிரமித்து, காலங்காலமாக ஒரு சாதாரண கிராமப்புற கட்சியாக பின் தங்கிக் கிடந்த பாஸ், தற்போது நாட்டையே…

வாக்கு கேட்கும் அரசியல்வாதிகள், மக்களுடன் செயல் பட வேண்டும்

இராகவன் கருப்பையா - பொதுவாகவே நம் நாட்டு அரசியல்வாதிகளில் பெரும்பாலோரை தேர்தல் சமயங்களில் மட்டும்தான் களத்தில் காண முடியும். அவர்கள் 'யாங் பெர்ஹொர்மாட்'(மாண்புமிகு) ஆனவுடன் அவர்களைக் காண்பது குதிரைக் கொம்பாகிவிடும். நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, சட்டமன்றத்திற்கு தேர்வு பெற்றிருந்தாலும் சரி, தேர்தல் பிரச்சாரங்களின் போது மட்டுமே அவர்களுடன் நாம்…

மதானி பொருளாதார கொள்கை மலேசியர்களை மேம்படுத்தும் – சேவியர்

சனிக்கிழமை நடைபெற இருக்கும் மாநிலத் தேர்தல்கள், மதில் மேல்  பூனையாக  உள்ள  வாக்காளர்கள் திரண்டு வந்து PH-BNகூட்டணிக்கு வாக்களித்தால், சில இன்பஅதிர்ச்சிகள்  ஏற்படலாம் என்று டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறினார். “ஸகூப் சசிகையிடன் பேசுகையில், சமீபத்தில்டாக்டர் சேவியர், மலேசியா மடாணிகொள்கையின் அறிமுகம் மற்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ…

4 மாநிலங்களின் வெற்றியை இந்தியர் – சீன ஓட்டுகளே நிர்ணயுக்கும்

மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் 4 மாநிலங்களில் கிங் மேக்கர்களாக இருக்க முடியும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு மற்றும் கெடாவின் சில பகுதிகளில் மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்கள் கிங்மேக்கர்களாக இருக்க முடியும் என்று  இல்ஹாம் ஆய்வு மையம் கூறுகிறது. மலாய்க்காரர் அல்லாதவர்களின் வாக்குகளால், குறிப்பாக…

தேர்தலில் ஒதுக்கப்பட்ட இராமசாமி கட்சியில் இருந்து விலகினார்

இன்று காலை டிஏபி-யில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்த பி ராமசாமி, கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக்-கை கடுமையாம விமர்சித்தார். அரசியல்வாதியாக மாறிய இந்த முன்னாள் கல்விமான். அதிகாரம் மற்றும் பதவிக்காக டிஏபி-யில் இராமசாமி சவாரி செய்ததாகவும், ராமசாமியை மாநிலத் தேர்தலில் வேட்பாளராக முன்பு  நிறுத்தியதில் தனக்கு…

செகாமாட்டில் குரோதம், கோலாலம்பூரில் நட்புறவு: ம.இ.கா. இரட்டை வேடமா?

இராகவன் கருப்பையா - எதிர்வரும் மாநில சட்டமன்றத் தேர்தல்களை முற்றாக புறக்கணித்துள்ள போதிலும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப்போவதாக ம.இ.கா. அறிவித்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்று. பிரதமர் அன்வாரை தக்க சமயத்தில் தனது தலைமையகத்திற்கு அழைத்து ம.இ.கா. இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளது பாராட்டப்பட வேண்டிய விஷயம். இல்லையெனில் இந்நாட்டின் முன்கள அரசியலில்…

விலைமதிப்பற்ற சொத்துக்களை அறிவித்த அருள், பிற வேட்பாளர்களும் தொடர வேண்டும்…

விலைமதிப்பில்லாதா தனது சொத்துக்களை அறிவித்த அருள், பிற வேட்பாளர்களும் தொடர வேண்டும் என்கிறார் பிஎஸ்எம் துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன் சிலாங்கூரில் காஜாங் தொகுதிக்கான போட்டியில் எதிர் தரப்பினரும் தங்கள் சொத்துக்களை அறிவிக்குமாறு சவால் விடுத்துள்ளார். "சொத்து அறிவிப்பு - மறைக்க எதுவும் இல்லை, சொத்துக்களை அறிவிப்பது முக்கியம்,…

8 மாதங்களில் 2 தேர்தல்கள்:இளையோரிடையே குழப்பம்

இராகவன் கருப்பையா - கடந்த 2018ஆம் ஆண்டில் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் முயற்சியில் 'உண்டி 18' எனும் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது எல்லாரும் அறிந்த ஒன்றுதான். இந்த சட்டத் திருத்தம் 18 வயதுடைய இளையோரும் தேர்தல்களில் வாக்களிக்க வகை செய்கிறது. ஆனால் தற்போதைய அரசியல்…

பூமிபுத்ரா கல்வி ஒதுக்கீட்டை நீக்கினால் தேர்தலில் தோற்போம் – அன்வார்

ஜார்ஜ் டவுன், பினாங்கு - உயர்கல்வி நிறுவனங்களில் பூமிபுத்ரா ஒதுக்கீட்டை ரத்து செய்வது பக்காத்தான் ஹராப்பான் மற்றும்தேசிய முன்னணி  ஆகிய இரண்டும்  தேர்தல்களில் தோல்வியை சந்திக்கும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் ரிவித்தார். FMT இன் படி, ஹரப்பான் தலைவர் மேலும் வலியுறுத்தியபோது இந்த அமைப்பை ஒழிக்க வேண்டும்…

சிலாங்கூரில் ஒருதலைப்பட்சமாக மத மாற்றும் மசோதாவை சபாநயகர் தடுக்கவில்லை 

மாநில தேர்தல்கள் | தற்போதைய சிலாங்கூர் மாநில சட்டசபை சபாநாயகர் இங் சிவி லிம் , மாநில பாஸ் செயலர் ரோஸ்லான் ஷாஹிர் முகமட் ஷாஹிரின் குற்றச்சாட்டுகளை மறுத்தார். நேற்றைய தினம் மலேசியாகினியிடம் பேசிய இங், ரோஸ்லான் பொய் சொல்கிறார் என்றும், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் அளிக்குமாறு பிந்தையவரிடம் கேட்டுக்கொண்டார்.…