மை மொரிங்கா – மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் அறிமுகம்! –…

நீங்கள் ஏன் மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் மை மொரிங்கா-வை வாங்க வேண்டும்! 1.மைஸ்கில்ஸ் அறவாரியம் இலாப நோக்கமின்றி, சேவை அடிப்படையில் இயங்கும் அறவாரியமாகும். நமது சமுதாயத்தின் சவால்மிக்க மாணவர்களின் வாழ்வியல் சிந்தனையை மாற்றியமைத்து அவர்களுக்குத் தொழிற்கல்விப் பயிற்சியை வழங்குகிறது. 2. முருங்கை மரம் பயிரிட்டு அதன் மூலம் MyMoringa…

“வர்க்கம், இனம் மற்றும் காலனித்துவம்” – நூல் வெளியீடு

காலனித்துவ கொள்கையின் கீழ் தொழிலாளர்கள் பிழியப்பட்டனர். அந்த நிலமை இன்றும் உள்ளதா? நடைமுறை அரசியல் எவ்வகையில் இன்று ஏழ்மையில் வாழும் தொழிலாளர்களுக்கு வழிகாட்டும்? என்ற வினாக்களுக்கு விடை தேடும் வகையில் ஒரு நூல் வெளியீடு நாளை (3.7.2019) புதன்கிழமை  மாலை 6.30-க்கு விஸ்மா துன் சம்பந்தன் மண்டபத்தில்  நடைபெற…

நஜிப் : மலபாரிகளையும் நாங்கள் மலாய்க்காரர்களாகக் கருதுகிறோம்

இந்தியாவின் கேரளா மாநிலத்திலிருந்து வந்த, முஸ்லீம் இந்திய வம்சாவழிகள் உட்பட, பல்வேறு இன குழுக்களை, மலாய் இனத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பதன் மூலம், அம்னோ திறந்த வெளிப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது என்று நஜிப் இராசாக் தெரிவித்தார். மலேசியாவில் "மலபாரி" மலாய் இனத்தின் ஒரு பாகமாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டது, அவர்களைத் திரும்பி…

டிஏபி மறுதேர்தல் சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆர்ஓஎஸ்ஸிடம் வழங்கி முடிவுக்காகக் காத்திருக்கிறது

நவம்பர்  12இல்  நடைபெற்ற   கட்சி   மறுதேர்தல்   தொடர்பான    ஆவணங்களைச்  சங்கப்  பதிவகத்திடம்    வழங்கியதன்வழி   டிஏபி   அதன்  பொறுப்புகளை   நிறைவேற்றி  விட்டதாக    கட்சியின்   அமைப்புச்  செயலாளர்   அந்தோனி   லோக்   இன்று   கூறினார். மத்திய   செயல்குழுவின்     மறுதேர்தல்  தொடர்பான   ஆவணங்கள்  எல்லாம்  கொடுக்கப்பட்டு   விட்டன. “இதில்  ஆர்ஓஎஸ்   திருப்தியுற்று  டிஏபி-இன்  அதிகாரப்பூர்வ  …

நஜிப் : எதிர்க்கட்சியால் சீனர்களும் இந்தியர்களும் ஏமாற்றப்படுவார்கள்

சீன மற்றும் இந்திய சமுதாயங்களில் சிலர், எதிர்க்கட்சிகளின் பொய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக நஜிப் தெரிவித்துள்ளார். இன்று, அம்னோ பொதுக்கூட்டத்தில்,  தலைமை உரையாற்றிய அவர், அம்னோவை ஓர் இனவெறி கட்சி என்று கூறுவதை நிராகரித்தார். "அம்னோ இனவாதக் கட்சி அல்ல. இல்லையென்றால், நாம் எப்படி ஏற்றுகொள்ளப்பட்டோம்? பல ஆண்டுகளாக, பல்லினங்களைக் கொண்ட…

ஜெருசலம்: அமெரிக்க முடிவை எதிர்த்து பாஸ் நாளை ஆர்ப்பாட்டம்

ஜெருசலத்தை   இஸ்ரேலின்  தலைநகரமாக   அங்கீகரிக்கும்   அமெரிக்க  முடிவை   எதிர்த்து   முஸ்லிம்கள்   நாளை  அமெரிக்கத்   தூதராகத்துக்கு    வெளியில்   ஆர்ப்பாட்டத்தில்   ஈடுபட    வேண்டும்    என  பாஸ்    கேட்டுக்கொண்டிருக்கிறது. கட்சி     உறுப்பினர்கள்   ஆர்ப்பாட்டத்தில்   கலந்துகொள்வது    கட்டாயம்    என்றும்    பாஸ்   தலைவர்    அப்துல்   ஹாடி  ஆவாங்   ஓர்    அறிக்கையில்    குறிப்பிட்டார். “டோனல்ட்  ட்ரம்ப்பின்  பிரகடனத்துக்கு   …

ஓப்ராசி லாலாங் : ஜொகூர் பாருவில் கண்காட்சியும் கருத்தரங்கமும்

ஓப்ராசி லாலாங் - மலேசிய வரலாற்றில் மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஒன்றாக வர்ணிக்கப்படுகிறது. கடந்த 27 அக்டோபர் 1987-ல், துன் மகாதீர் தனது ஆட்சியின் போது உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தைப் பயன்படுத்தி, 107 அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், அறிவுஜீவிகள் மற்றும் கல்விமான்களைக் கைது செய்தார். அதோடு,…

‘மகாதிரைப் பிரதமராக நினைப்பவர்கள் முகாபேக்கு நேர்ந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்’

பொதுத்   தேர்தலில்   வென்றால்  பக்கத்தான்   ஹராபான்     டாக்டர்  மகாதிர்   முகம்மட்டை    இடைக்காலப்  பிரதமராக்க    பரிந்துரைத்திருப்பதை   நஜிப்   அப்துல்   ரசாக்   எள்ளி  நகையாடினார். “வாழ்க்கையின்  இறுதிக்கட்டத்தில்   உள்ள    ஒருவரைப்  பிரதமராக்க    சிலர்  விரும்புவது   விசித்திரமாக  உள்ளது. “ஸிம்பாப்வே   முன்னாள்   அதிபர்   ரோபர்ட்  முகாபேக்கும்   அவரது   வயதுதான்.  ஆனால்,  அந்நாட்டு  மக்கள்  …

அம்னோ இனவாதப் பேச்சைக் குறைக்க வேண்டும்: கெராக்கான் தலைவர் அறிவுறுத்து

14வது   பொதுத்   தேர்தலுக்காக   அதன்   உறுப்பினர்களை  ஒன்றிணைப்பதில்  முழுமூச்சாக   ஈடுபட்டுள்ள  அம்னோ   மலாய்க்காரர்கள்  ஒன்றுபட   வேண்டும்   என்று  முழக்கமிட்டு  வருவதற்குப்   பதிலாக  ஒட்டுமொத்த   மலேசியர்களையும்   கவர்வதற்கு   முனைப்புக்    காட்டினால்    நன்றாக   இருக்கும்    என  பாரிசான்   நேசனல்   பங்காளிக்    கட்சிகளில்    ஒன்றான   கெராக்கான்  தலைவர்  ஒருவர்    மொழிந்துள்ளார். கெராக்கான்  இளைஞர்   துணைத்  …

1,000 ஆண்டுகளுக்கு அம்னோ அல்லது மலாய் அமைப்புகளின் அழிவு, 14…

14 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் அம்னோவின் கடைசி பொதுப் பேரவை கூட்டத்தில் உரையாற்றிய அம்னோ தலைவர் நஜிப் ரசாக், அம்னோ அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு இருக்கும் என்று பிரகடனம் செய்தார். அதே சமயத்தில் அவர் கடும் எச்சரிக்கையும் விடுத்தார். அடுத்தப் பொதுத் தேர்தலில் அம்னோ தோற்கடிக்கப்பட்டால்,…

விஜய் ஆண்டனிக்கு முதன் முறையாக வந்த சோகம்

விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர். இவர் நடித்தாலே அந்த படம் தரமானதாக தான் இருக்கும் என்று பலரும் நம்பி செல்வார்கள். அப்படியிருக்கையில் இவர் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த அண்ணாதுரை அவர் திரைப்பயணத்தில் சந்தித்த மிகப்பெரும் தோல்வி படமாக அமைந்துள்ளது. இதனால்,…

சென்னைக்கு வந்த மிகப்பெரிய பிரச்சனை..தமிழக அரசுக்கு இது தெரியுமா..?

சென்னை இந்தியாவில் ஆட்டோமொபைல் சந்தையில் உயிர்நாடி. ஐடி, ஏற்றுமதி, இறக்குமதி, நுகர்வோர் சந்தை, உற்பத்தி என இந்தியாவின் எந்த ஒரு முக்கிய நகரத்திலும் இல்லாத கலவையான வர்த்தகச் சந்தையைக் கொண்டுள்ளது சென்னை. ஆனால் இப்போது அனைத்துத் தொழிற்சாலைகளிலும் உற்பத்தி பொருட்கள் விற்பனையாகாமல் தேக்கத்தில் உள்ளது, ஸ்டீல், எஃகு பொருட்களை…

உடைந்த கூட்டணி: இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆபத்தா?

தமிழர் விடுதலை கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தின் புதிய கூட்டணியொன்று இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாச்சியார்மடம் பகுதியிலுள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில், கூட்டணி உருவாக்கத்திற்கான உடன்படிக்கை இன்று கையொப்பமிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியுள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் விடுதலை கூட்டணி, ஜனநாயக…

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தார் அதிபர் டிரம்ப்

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சற்று நேரத்திற்கு முன்பாக, வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப் அமெரிக்காவின் நீண்ட கால பாரம்பரியத்தை தகர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும்…

மகாதிர்: ஜோ லவ்வை பிடிப்பதற்கு அழகான பெண்களைப் பயன்படுத்த வேண்டும்

ஜோ லவ்வை பிடிப்பதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன என்று டாக்டர் மகாதிர் கூறினார். முதலாவது, பெண்களை வைத்து அந்த பினாங்கில் பிறந்த வணிகரை வசீகரிக்க வேண்டும். ஜோ லவ் செல்வாக்கு மிக்க சக்திகளால் பாதுகாக்கப்படுகிறார். எப்படி அவர் தப்பித்தார் என்று தெரியவில்லை "நல்ல மணம் வீசும், புன்னகை பூத்த…

மகாதிர்: ஜோ லவ்வை பிடிப்பதற்கு அழகான பெண்களைப் பயன்படுத்த வேண்டும்

  ஜோ லவ்வை பிடிப்பதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன என்று டாக்டர் மகாதிர் கூறினார். முதலாவது, பெண்களை வைத்து அந்த பினாங்கில் பிறந்த வணிகரை வசீகரிக்க வேண்டும். ஜோ லவ் செல்வாக்கு மிக்க சக்திகளால் பாதுகாக்கப்படுகிறார். எப்படி அவர் தப்பித்தார் என்று தெரியவில்லை "நல்ல மணம் வீசும், புன்னகை…

இருமொழி திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு வேண்டாம்! – நடைப்பயணத்தின் 12-ம் நாள்,…

டிசம்பர் 6, 2017 – நெகிரி செம்பிலான், பண்டார் சிரம்பான் செலாத்தான் - நடைப்பயணத்தின் 12-ம் நாள், வெயில் காரணமாக தியாகுவும் அஞ்சாதமிழனும் சீக்கிரமே களைப்படைந்ததாகக் கூறினர். இருப்பினும், சுமார் 6 மணி நேரம் நடந்து, 25 கிலோ மீட்டரைக் கடந்து, பண்டார் சிரம்பான் செலாத்தானை அடைந்ததாக அவர்கள்…

பெட்ரோல் விலை ஒரு சென் குறைகிறது

  இன்று நள்ளிரவிலிருந்து பெட்ரோல் விலை ஒரு சென் குறைக்கப்பட்டு ரோன்95 ஒரு லீட்டர் ரிம2.29 க்கும் ரோன்97 ஒரு லீட்டர் ரிம2.57 க்கும் விற்கப்படும். டீசன் விலை நான்கு சென் குறைக்கப்பட்டு ஒரு லீட்டர் ரிம2.21 க்கு விற்கப்படும்.

ஸைட் இப்ராகிம்: எனது படத்திற்கு தீயிடுவது அம்னோவைப் பொசுக்குகிறது

  சிலாங்கூர் சுல்தான் பற்றி முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் தெரிவித்திருந்த கருத்துக்கு வன்முறையைத் தூண்டும் விதத்தில் பதில் அளிக்கப்படுவது பற்றி அவர் அலட்டிக்கொள்ளவில்லை. அவரைப் பொறுத்தவரையில், அவரது படத்திற்கு நெருப்பு வைக்கும் செயல் அம்னோவின் கீர்த்திக்கு சூடு போட்டு விட்டது இருபத்தோறாம் நூற்றாண்டில் மலாய்க்காரர்களைப் பிரதிநிதிக்கும்…

பேங்க் நெகாரா போரெக்ஸ் இழப்பைத் தீர்க்க போலீஸ் இரவும் பகலும்…

    பேங்க் நெகாராவுக்கு அந்நியச் செலவாணி சந்தையில் ஏற்பட்ட இழப்பைக் கண்டுபிடித்து தீர்ப்பதற்கு போலீசார் இரவும் பகலும் உழைத்து வருகிறார்கள் என்று போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) முகம்மட் பூஸி ஹருண் இன்று கூறினார். மிக விரைவில் இந்த வழக்கைத் தீர்ப்பதற்கு மிகத் தீவிரமான புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு…

பாபர் மசூதி இடிப்பின் 25-ம் ஆண்டு: இந்து தேசியவாதம் வளர்ந்தது…

25 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் வலதுசாரி இந்துத்துவா கும்பலால், 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி இடித்துத் தள்ளப்பட்டது. முஸ்லிம் ஆட்சியாளர்களால் இங்கிருந்த கோயில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாக அவர்கள் கூறினர். 1992-ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்த நாளில் இருந்து, இந்து தேசியவாத கட்சியான பாரதீய…

ஸைட்டுக்கு எதிராக, சிலாங்கூர் சுல்தானுக்கு ஆதரவாக சிலாங்கூர் அம்னோ பேரணி

  சிலாங்கூர் சுல்தானுக்கு ஆதரவு தெரிவிக்க சிலாங்கூர் அம்னோ ஒரு மக்கள் கூட்டத்தை நடத்தத் தயாராக இருக்கிறது. சிலாங்கூர் சுல்தானை டிஎபி உறுப்பினர் ஸைட் இப்ராகிம் அவமதித்து விட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க சிலாங்கூர் அம்னோ இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாக அதன் தொடர்புக் குழு தலைவர் நோ…