பிரதமர் அன்வார் இப்ராஹிம், வெள்ளிக்கிழமை (மார்ச் 20) நோன்புப் பெருநாள் வந்தால், மார்ச் 23, திங்கட்கிழமை கூடுதல் நோன்புப் பெருநாள் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மாறாக, நோன்புப் பெருநாள் சனிக்கிழமை வந்தால், வெள்ளிக்கிழமை கூடுதல் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார். கோத்தா கினாபாலுவில் தேசிய நுகர்வோர்…
பயங்கரவாத சட்டத்தில் கைதான டாக்டர் சிவசங்கர் விடுதலை
இலங்கையின் வடக்கே, கிளிநொச்சி மாவட்டத்தில் கொக்காவில் இராணுவ முகாமுக்குச் சென்றிருந்தவேளை கடந்த Read More
மணிவண்ணன்… ஒரு மகத்தான மக்கள் கலைஞன்!
கலைகள் மக்களுக்காகவே என்ற இடதுசாரி கருத்தில் மிக அழுத்தமான நம்பிக்கை கொண்டவர் அமரர் மணிவண்ணன். தன் முதல் படம் தொடங்கி கடைசி படம் வரை, பெரும்பாலானவற்றில் மக்கள் பிரச்சினைகளை, கிராமங்களின் அவலங்களை எளிமையும் எள்ளலுமாக சொல்லிய மக்கள் கலைஞன். எண்பதுகளில் தொடங்கி முப்பது ஆண்டுகளுக்கும் மேல் 49 படங்களை…
சங்க இலக்கிய நூல்கள் 12 ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு
சங்க இலக்கியத்திலுள்ள பதினெட்டு நூல்களில், பன்னிரெண்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதற்காக தமிழகத்தின் தூத்துக்குடியைச் Read More
இயக்குநர்- நடிகர்- எழுத்தாளர் மணிவண்ணன் மரணம்!
இயக்குநர் - நடிகர் - எழுத்தாளர் - தமிழ் உணர்வாளர் மணிவண்ணன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58. கல்லுக்குள் ஈரம் படத்திலிருந்து பாரதிராஜாவின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மணிவண்ணன், பின்னர் அவரது படங்களின் பிரதான எழுத்தாளராகப் பணியாற்றினார். அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் என பல…
சீரற்ற காலநிலை பெரும் எண்ணிக்கையான மீனவர்கள் உயிரிழப்பு
இலங்கையின் தென்பகுதி மற்றும் தென் மேற்குக் கரையோரங்களில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலை, கடற்காற்று காரணமாக 48 மீனவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் காப்புறுதி செய்யாமல் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதிக்கப் படமாட்டார்கள் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் இது கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும்…
காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு
முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், இல்ல திருமண விழா, சென்னையில் இன்று நடைபெறுகிறது. காங்., கூட்டணியை விட்டு, தி.மு.க., வெளியேறி, நீண்ட இடைவெளிக்கு பின், காங்., முன்னணி தலைவர்கள் பங்கேற்கும் திருமண விழாவில், தி.மு.க. தலைவர் கருணாநிதி பங்கேற்பதால் கூட்டணியை புதுப்பிப்பதற்கு அச்சாரம் போடப்படுகிறது என அக்கட்சி…
அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்டவரைக் காணவில்லை
அமெரிக்காவில் தொலைபேசிகள் மற்றும் இணையத் தளங்கள் ஊடாக ஒட்டுக் கேட்கப்பட்டமை குறித்த பெரும் ரகசியங்களை வெளியிட்ட முன்னாள் சிஐஏ உளவுத்துறை ஊழியர் தான் தங்கியிருந்த ஹொங்கொங் நாட்டு ஹொட்டலில் இருந்து காணாமல் போயுள்ளார். 29 வயதான எட்வேர்ட் ஸ்நோவ்டன் அவர்கள் திங்களன்று தனது ஹொட்டலில் இருந்து வெளியேறியுள்ளார். அதன்…
‘ 13வது திருத்தச் சட்டத்தை மாற்றப்படக் கூடாது’ – கத்தோலிக்க…
இலங்கையில் 13வது திருத்தச் சட்டத்தை மாற்றுவதற்கு பதிலாக புதிய ஒரு அரசியலமைப்பை கொண்டுவருவதற்காக அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்று இலங்கை கத்தோலிக்க ஆயர்களின் மன்றம் அரசாங்கத்தைக் கோரியுள்ளது. மாகாண சபைகளையும், அதிகாரப் பகிர்வையும் அறிமுகம் செய்யும் 13வது திருத்தச் சட்டம் தொடர்பாக அண்மைக்காலமாக வாதப் பிரதிவாதங்கள்…
தென்னிலங்கையில் காற்று-மழை; 5 மீனவர்கள் பலி, 31 பேரைக் காணவில்லை
இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட மேற்கு மற்றும் தெற்கு கரையோர மாவட்டங்களில் இன்று சனிக்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் திடீரென்று வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக பெருமளவிலான மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலுக்குச் சென்ற பல படகுகள் காணாமல்போயுள்ளன. காணாமல்போயுள்ள 31 மீனவர்கள் தேடப்பட்டுவருகிறார்கள். 5 மீனவர்கள்…
பூச்சோங் முரளிக்கு தற்காலிக விடுதலை கிடைக்குமா?
இரண்டு வாரங்களுக்கு மேலாக சுங்கை பூலோ சிறையில் வாடும் பூச்சோங் முரளி எனப்படும் முரளி சுப்ரமணியத்தின் (வயது 45) 18 மாத சிறைத் தண்டனைக்கு எதிராக தற்காலிக தடை உத்தரவு கோரும் மனு ஒன்றை, வரும் திங்கள் கிழமை, ஜூன் 10 தேதி, சா அலாம் உயர் நீதிமன்றம்…
விடுதலைப் புலிகள் இயக்கம் மறுமலர்ச்சி பெறும் என்று இலங்கை அச்சம்!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெற வாய்ப்பிருப்பதாகக் இலங்கை கருதுகிறது. இதன்காரணமாக சிலபாதுகாப்பு நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர அரசு விரும்பவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான 2012-ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையில்…
ஒரே நாளில் 49 மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
"கச்சத்தீவை, இலங்கை அரசிடம் இருந்து திரும்பப் பெற வேண்டும்" என, முதல்வர் ஜெயலலிதா, அறைகூவல் விடுத்த அன்றே, ராமேஸ்வரம் மீனவர்கள் 49 பேரை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றது. ராமேஸ்வரம் மீனவர்கள், 24 பேர், நேற்று முன்தினம், கடலுக்கு சென்றனர். பிற்பகல், 12:00 மணிக்கு, இவர்களை கைது செய்த…
13வது அரசியல் சட்டத் திருத்தத்தில் மாற்றம் செய்ய சிங்கள அரசு…
கொழும்பு : இலங்கையில், வடக்கு மாகாண தேர்தலுக்கு முன்னதாக, 13வது அரசியல் சட்டத் திருத்தத்தில் பல்வேறு திருத்தங்களை செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இலங்கையில், வடக்கு மாகாணத்தில் வரும், செபடம்பர் மாதம் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போதுள்ள 13வது அரசியல் சட்டத் திருத்தம், தமிழர் பகுதிகளுக்கு அதிக…
Brother’s worst fear came true
"MY WORST fear of my brother dying in police custody came true," said P. Karuna Nithi's sibling as he recalled the horrifying moment when he got to know that his brother had died in the…
Kit Siang: Why has Zahid not faced ‘criminal’…
New Home Minister Datuk Seri Ahmad Zahid Hamidi may be a “criminal”, Lim Kit Siang suggested today, reminding Malaysians that the Umno leader had yet to clear his name against allegations of assault in 2006.…
தர்மம் தண்டிக்கப்பட்டது!
இந்தியர்களின் உரிமைக்காகப் போரடிய உதயகுமாருக்கு அளிக்கப்பட்ட 30 மாத சிறை தண்டனை தர்மத்தை குழி தோண்டி புதைத்து விட்டது என சாடுகிறார் சுவராம் மனித உரிமை இயக்கத் தலைவர் கா. ஆறுமுகம். 2007-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுனுக்கு எழுதிய கடிதத்தில் மலேசிய அரசு தனது இனவாத…
சிறைக்குள் செல்போன் கடத்திச் சென்ற கிரிமினல் பூனை கைது
ரஷ்யாவில் உள்ள சிறை ஒன்றுக்குள் செல்போன் கடத்திச் சென்ற பூனை கைது செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கோமி மாகாணத்தில் உள்ள ஸ்கைடிவ்கார் அருகே உள்ள சிறைக்கு பூனை ஒன்று அடிக்கடி சென்று வந்துள்ளது. சிறை காவலர்கள் அதன் மீது சந்தேகப்பட்டு பிடித்து பார்த்தனர். அப்போது தான் அதன் வயிற்றுப் பகுதியில்…
முதல்வர்கள் மாநாட்டை புறக்கணிக்கும் ஜெயலலிதா, மமதா
இந்திய உள்நாட்டு பாதுகாப்பு குறித்த முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. உள்நாட்டு பாதுகாப்பு குறித்த மாநில முதல்வர்களின் மாநாடு இன்று இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறகிறது. மாநாட்டை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி…
‘சிரியாவில் இரசாயன ஆயுதத் தாக்குதல்’
சிரியாவில் போர் நடவடிக்கைகளில் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ''சரின்'' என்னும் இரசாயனம் பயன்படுத்தப்பட்டதற்கான வலுவான ஆதாரம் இருப்பதாக பிரான்ஸும், பிரிட்டனும் கூறியுள்ளன. ஒரு சம்பவத்தில் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக சிரியாவின் அரசாங்கம் இந்த வகையிலான ''சரின்'' வேதிப் பொருள் தாக்குதலை நடத்தியதற்கான உறுதியான ஆதாரம் இருப்பதாக பிரான்ஸ் கூறுகிறது. தாக்குதலுக்கு…
‘திட்டமிட்ட கலாசார சீர்கேடுகள் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது’
திட்டமிட்ட கலாசார சீர்கேடுகளும், தமிழ் மக்களின் கலாசார அடையாளங்களை இல்லாமல் செய்வதற்கும் வடகிழக்கில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். இன்று அபிவிருத்தி என்ற பேரில் ஆக்கிரமிப்புகள் இடம்பெறுகின்றன. இவைகளை தடுக்கக்கூடிய சக்தி தமிழ் மக்களின்…
இந்திய அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை
13ம் திருத்தச் சட்டம் குறித்து இந்திய அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. 13ம் திருத்தச் சட்டத்தின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன. இந்திய அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. காணி, போலிஸ் அதிகாரங்கள்…
பயப்பட வேண்டியவர்கள், பயமுறுத்த முயலக்கூடாது!
கா. ஆறுமுகம், தலைவர், சுவாராம் மனித உரிமை இயக்கம். சிலாங்கூர் மாநிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு சட்ட மன்றங்களை மக்கள் கூட்டணி கைப்பற்றியது ஒரு புதிய சாதனையாகும். பிரதமர் நஜிப்பின் தலைமையில் பாரிசானின் களம் இறங்கியபோதும் துணிவாக போரடி மாற்றம் படைத்தார்கள் சிலாங்கூர் மக்கள். சுமார் 53 விழுக்காடு…
ரஷ்யாவில் புகைத்தல் தடைக்கான புதிய சட்டம்
புகைத்தலுக்கு எதிரான சட்டம் ஒன்று ரஷ்யாவில் அமலுக்கு வருகிறது. சில பொது இடங்களில் புகைப்பதை இது தடை செய்வதுடன், புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களுக்கும் அது கட்டுப்பாடு விதிக்கிறது. வேலைத்தளங்கள், வீட்டுத்தொகுதிகளின் படிக்கட்டுப் பகுதிகள், ரயில்கள், பஸ்கள் மற்றும் விமான நிலையங்கள், பஸ் நிலையங்களில் இருந்து 15 மீட்டர்கள் வரையிலான…


