தடுப்புக்காவல், அடக்குமுறைக்கு மத்தியில் தொடரும்  தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்

கம்போடியாவின் மிகப்பெரிய ஆடம்பர ஹோட்டல் மற்றும் சூதாட்ட விடுதியான நாகாவேர்ல்டின் தொழிலாளர்கள், கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக அதிகாரிகளால் ஒடுக்கப்பட்டனர். டிசம்பர் 2021-ல் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியதிலிருந்து, 30 நாகாவேர்ல்ட் தொழிற்சங்க உறுப்பினர்கள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு…

ஜானகிராமன் வல்லினம் விருது பெறுகிறார்!

‘வல்லினம் விருது’ மலேசிய எழுத்துலகில் இயங்கும் முக்கியமான ஆளுமைகளுக்கு வழங்கப்படுகிறது. ஐயாயிரம் ரிங்கிட் (RM 5,000) மற்றும் நினைவு கோப்பையும் இந்த விருதுவிழாவில் எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. அவ்வகையில் 2015இல் அ.ரெங்கசாமி அவர்களுக்கும் 2019இல் சை.பீர்முகம்மது அவர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2022க்கான வல்லினம் விருதை எழுத்தாளர் மா.…

படகு இருமுறை கவிழ.. தாயை காப்பற்றிய அனுபவம்!  

இராகவன் கருப்பையா- வெள்ளப்பேரிடரில் நாம் கண்ட அனுபவங்கள், மனித நேயம் உள்ள மக்கள் நம்மிடையே பலர் உள்ளனர் என்பதையும், பொது நலம் காப்பதும், துணிந்து உதவுவதும் – ஒரு புதிய இலக்கணத்தை வாழ்வியலில் இணத்துள்ளதையும் உணர முடிகிறது. அந்தப்பிணைப்பு இந்தியர்களிடம் அதிகம் இருந்தாக கருதப்படுவதற்கான காரணம், அரசின் இனவாத…

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதா?

கி.சீலதாஸ் -முன்னொரு காலத்தில் கிராம வைத்தியர் ஒருவர் மிகுந்த புகழுடனும், சிறப்புடனும் வாழ்ந்து வந்தார். எப்படிப்பட்ட நோயாக இருந்தாலும் அதைக் குணப்படுத்துவதில் வல்லவர். இந்த மருத்துவரிடம் மருத்துவம் பயில வந்த மாணவன், குரு வைத்தியர் போகும் இடமெல்லாம் உடன் செல்வது வழக்கம். ஒரு நோயாளியின் வீட்டுக்குப் போனால் குரு…

இயற்கை பேரிடரின் ஒற்றுமையும் – கட்சி அரசியலின் பிரிவினையும்!  

இராகவன் கருப்பையா - நாட்டை உலுக்கிய வரலாறு காணாத வெள்ளப் பேரிடர் நிகழ்ந்து 10 நாள்களைக் கடந்தும் இன்று வரையில் முதன்மையாகப் பேசப்படுவது ஒரே விசயம்தான் - ஒற்றுமை! அரசாங்க இலாகாக்களும் அமைச்சர்களும் கண்டும் காணாததைப் போல ஆழ்ந்த நித்திரையில் இருந்த முதல் இரண்டு மூன்று நாள்கள் மட்டுமின்றி இன்று…

நிபுணர்: கிள்ளான் பள்ளத்தாக்கு வெள்ளத்தின் போது நட்மா, எம்.கே.என் எங்கே…

வெள்ளிக்கிழமை காலை கிள்ளான் பள்ளத்தாக்கில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது, இரவு வரை பகல் முழுவதும் தொடர்ந்தது. மழைக்குப் பிறகு, சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள சில பகுதிகளில் கார்கள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதைக் காட்டும் புகைப்படங்கள் மற்றும் நீர்மட்டம் அதிகரித்துள்ளதைக் காட்டும் புகைப்படங்கள் வீடியோ கிளிப்புகள்…

பசுபதி சிதம்பரம் – சமூக சிற்பிகளுக்கு ஓர் இலக்கணம்! –…

ம.நவீன்-  சுபதி அவர்களை இரண்டாவது முறை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு டாக்டர் சண்முகசிவா மூலம் அமைந்தது. 2009இல் நான் லண்டன் போக வேண்டியிருந்தது. மலேசியத் தமிழ் இலக்கியம் குறித்து லண்டனில் பேச அழைத்திருந்தனர். டத்தோ சகாதேவன் எனக்கான விமான செலவின் ஒரு பகுதியை ஏற்றுக்கொண்டார். ஆனால் எனக்குப் பணப்பற்றாகுறை…

பசுபதி சிதம்பரம் – சமூக சிற்பிகளில் இன்னொரு நட்சத்திரம் பகுதி-1

ம.நவீன் - மாஆளுமைகள் எவ்வாறு உருபெற்று வருகிறார்கள், இயற்கை எவ்வாறு அவர்களை வடிவமைக்கிறது, காலம் உருவாக்கும் தடைகளும் சவால்களும் நேர்மறையான குணம் கொண்ட ஒருவருக்கு எப்படி வரமாக மாறுகின்றன, ஒருவர் தன் எண்ணத்தில் கொண்டுள்ள தீவிரம் அவரைச் சுற்றியுள்ள மனிதர்களையும் எவ்வகையில் மாற்றி அமைக்கிறது, குடும்பம் ஒருவரின் மன…

‘ஜெய்பீம்’ படம் அல்ல பாடம் ~ யோகி

கடந்த ஞாயிற்றுக்கிழமை, அண்மையில் மனதை வெகுவாக பாதித்த சில திரைப்படங்கள் குறித்து உரையாடப்பட்டது. அந்த உரையாடலுக்கான நோக்கம் என்ன? ஏன் ஜெய்பீம், அசூரன், கர்ணன் மற்றும் பரியேறும் பெருமாள் மாதிரியான திரைப்படங்களைப் படமாக மட்டும் அல்லாமல் ஒரு பாடமாகவும் பார்க்க வேண்டும்? என்றக் கேள்விகளுக்கு விடைக்காணும் நோக்கத்தில் அந்த…

மாணவ மணிகளுக்கு தாழ்வு மனப்பான்மை உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டும். 

மலேசியவாழ் தமிழ் மக்களுக்கு வணக்கம் நலம் மலர்க! தயவுசெய்து எமது தனிப்பட்ட இக்கருத்தை கல்வி மற்ற மாணவர்கனின் மனநிலையில் எழுதப்படுகிறது என்பதை முன்னவே தெரிவித்துக் கொள்வதோடு பொறுமையுடன் படிக்கவும் . சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாட்டில் யு.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப பெற்ற அதாவது 6-8ஏக்கள் பெற்ற மாணவர்கள்…

மலேசிய வரலாற்றிலேயே குறுகிய காலப் பிரதமரக  சப்ரியா!

இராகவன் கருப்பையா  - நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகக் குறுகிய காலம் மட்டுமே பிரதமர் பதவியை வகித்தவர் என்ற பெருமை இஸ்மாய்ல் சப்ரி யாக்கோப்பிற்குதான் கிடைக்கும் போல் தெரிகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதியன்று பிரதமர் பதவியில் அமர்ந்த அவர் மிகவும் லாவகமாக எதிர்க்கட்சிகளின் கூட்டணியான பக்காத்தானுடன்…

தமிழ், சீன பள்ளிகளின் தலைவிதியை நாடாளுமன்றம்தான் நிர்ணைக்க வேண்டும், நீதிமன்றம்…

இந்நாட்டில்  உள்ள தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளின் எதிர்காலம் குறித்து நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டுமேத் தவிர நீதிமன்றம் அல்ல என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இது நாட்டின அரசியலமைப்பு சம்பந்தப்பட்ட விசயமென்பதால் நாடாளுமன்றத்தால் மட்டுமே இதனை தீர்மானிக்க முடியும் என தலைசிறந்த வழக்கறிஞர்களில் ஒருவரும் முன்னாள் நீதிபதியுமான கோபால் ஸ்ரீராம்…

மலாக்கா வெற்றியின் எதிரொலி – மஇகா. தேர்தலில் அனல் பறக்கும்

இராகவன் கருப்பையா- நடந்து முடிந்த மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் காடெக் தொகுதியில் போட்டியிட்ட ம.இ.கா.வின் சண்முகம் அடைந்த வெற்றி அக்கட்சிக்கு ஒரு திடீர் உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. சென்ற 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நாடளாவிய நிலையில் படுதோல்வியைத் தழுவிய அந்தக்கட்சி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில்…

மலாக்காவில் தோல்வி: பக்காத்தானுக்கு பாடம்!

இராகவன் கருப்பையா - நடந்து முடிந்த மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் முற்றிலும் தேவையில்லாத மக்களின் வரிப்பணத்தை விரயமாக்கிய அறிவிலித்தனமான ஒரு அநாவசிய செயல் என்றால் அது மிகையில்லை. இந்த திடீர் தேர்தல்  நடத்தப்படவேண்டுமென மாநில வாக்காளர்கள் ஒற்றைக்காலில் நின்றார்களா? ஒரு போதும் இல்லை. குறிப்பிட்ட சில சுயநல அரசியல்வாதிகளின் அக்கப்போரினால் ஏற்பட்ட விளைவுதான் அது. ஆனால்…

பி.எஸ்.எம். போட்டியிட்டால் ம.இ.கா. மண்ணை கவ்வும் ~இராகவன் கருப்பையா

எதிர்வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் பி.எஸ்.எம். கட்சி பக்காத்தானுடன் கூட்டு சேரவிருப்பது ம.இ.கா.வுக்கு ஒரு பேரிடியாக அமையக்கூடும். பேராக் மாநிலத்தில் உள்ள சுங்ஙை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை மீட்டெடுப்பதற்கு ம.இ.கா. அண்மைய காலமாக பலதரப்படட் வியூகங்களைத் தீட்டிவருவதாகத் தெரிகிறது. ம.இ.கா.வின் நடவடிக்கை பாராட்டப்பட வேண்டியது, வரவேற்கத்தக்கது. ஏனெனில் ஏறத்தாழ…

அமைச்சர் தகுதிக்கு நிகரான தூதர் நியமனம் – விக்னேசுவரனுக்கு உலகத்…

தெற்கு ஆசியா சிறப்பு தூதராக நியமனம் பெற்ற மஇகாவின் தேசியத் தலைவர் மாண்புமிகு தான்சீறி ச. விக்னேசுவரன் அவர்களுக்கு உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வாழ்த்துகளைப் பதிவு செய்வதாக அதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார் இந்தியா, இலங்கை, பாகிசுதான், வங்காளதேசம், நேபாளம் போன்ற சில நாடுகளை உள்ளடக்கிய…

தேன்

தேன் மருந்தாகவும், உணவாகவும் பயன்படுகிறது. மணிவாசகப் பெருமான் தேனே, அமுதே என்று திருவாசகத்தில் பாடுகிறார். எல்லாம் வல்ல இறைவனைத் தேன் என்று புகழ்கிறார். திருமாளிகைத் தேவர் தமது பாடலில் சித்தத்துள் தித்திக்கும் தேனே’’ என்று புகழ்கிறார். தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன் உண்ணாதே நினைத்தொறும், கான்தொறும், பேசும் போதும்…

தீவாளியா? தீபாவளியா?

இராகவன் கருப்பையா - கோறனி நச்சிலின் பெருந்தொற்று தணிந்து வரும் இவ்வேளையில் மலேசியா மட்டுமின்றி உலகளாவிய நிலையிலும் கூட மீண்டும் பழைய ஆரவாரத்துடன் கொண்டாடப்படும் முதல் பெருநாள் தீபத் திருநாளாகத்தான் இருக்கும். குறிப்பாக நம் நாட்டில் கடந்த 5 நாள்களாகப் புதிய உத்வேகத்துடனும் மிகுந்த உற்சாகத்துடனும் இந்துக்களோடு சேர்ந்து இதர…

தமிழ் பள்ளிகளை ஏமாற்றும் உள்நாட்டு மோசடிக் கும்பல்

இராகவன் கருப்பையா - அண்மைய காலமாக நமது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பல்வேறு துறைகளில் புரிந்துவரும் சாதனைகளைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அவர்களைச் செம்மைப்படுத்தி அவர்களுடைய வளர்ச்சிக்கும் வெற்றிகளுக்கும் இரவு பகலாகப் பாடுபடும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும் இத்தருணத்தில் நாம் நினைவுக் கூறத்தான் வேண்டும். ஆனால்  ஊண் உறக்கமின்றிக் கடுமையான…

`சாட்டை துரைமுருகனையும் ழகரம் சீதையின் மைந்தனையும் தமிழக அரசு விடுதலை…

தமிழக கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை உடைத்து, சட்டவிரோதமாக கேரளத்துக்குக் கடத்துவதைக் கண்டித்துப் பேசிய, "சாட்டை" வலையொளி பேச்சாளர் துரைமுருகனையும் பெரியாரின் மர்ம மறுபக்கம் எனும் தலைப்பில் ஈவே இராமசாமி நாயக்கரின் மாயத்தோற்றத்தச் சுக்குநூறாகி தகர்க்கும் வகையில் தக்க சான்றுகளுடன் இரண்டு காணொளிகளை வெளியிட்ட "ழகரம்"…

ஜிஇ15-இல் ஜொகூரில் 1 நாடாளுமன்றம் 2 சட்டமன்றங்கள் – ஜசெக…

நாட்டின் 15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ15), ஜொகூர் மாநிலத்தில் ஜசெக கட்சியைப் பிரதிநிதித்து, இந்தியர்களுக்கு 1 நாடாளுமன்றமும் 2 சட்டமன்றங்களையும் வழங்க வேண்டும் எனும் கோரிக்கை ஜொகூர் ஜசெக இந்திய ஆதரவாளர்களிடமும் அக்கட்சியைச் சார்ந்த இந்திய உறுப்பினர்களிடையேயும் எழுந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. ஜொகூர் மாநிலத்தைப் பொருத்தமட்டில், ஜசெக வலுவாகவே…

பினேங் மாநில முதல்வராக இந்தியர் ஒருவர் வேண்டும்!

இராகவன் கருப்பையா- அடுத்த பொதுத் தேர்தலுக்கு ஏறக்குறைய இன்னும் ஒன்றரை ஆண்டுகளே இருக்கும் இவ்வேளையில் பினேங் மாநில அரசியலில், குறிப்பாக அம்மாநில ஜ.செ.க.வில் உள்ள இந்தியர்களிடையே நிலைமை சற்றுச் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து பினேங்கின் துணை முதல்வராக இருந்து வரும் பேராசிரியர் இராமசாமி அடுத்த பொதுத்…

“நான் அறிந்த பெரியார்” – நேரலை நிகழ்ச்சி

மலேசியாவில் இயங்கிவரும் பெரியாரிய இயக்கங்களின் கூட்டமைப்பினைச் சார்ந்த இளைஞர்களின் ஏற்பாட்டில், தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாளையும், சமூக நீதி நாளையும் முன்னிட்டு, “நான் அறிந்த பெரியார்” எனும் கருப்பொருளோடு, எதிர்வரும் 10 அக்தோபர் 2021, இரவு 8 மணி அளவில் முகநூல் நேரலையில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…