‘ஜெய்பீம்’ படம் அல்ல பாடம் ~ யோகி

கடந்த ஞாயிற்றுக்கிழமை, அண்மையில் மனதை வெகுவாக பாதித்த சில திரைப்படங்கள் குறித்து உரையாடப்பட்டது. அந்த உரையாடலுக்கான நோக்கம் என்ன? ஏன் ஜெய்பீம், அசூரன், கர்ணன் மற்றும் பரியேறும் பெருமாள் மாதிரியான திரைப்படங்களைப் படமாக மட்டும் அல்லாமல் ஒரு பாடமாகவும் பார்க்க வேண்டும்? என்றக் கேள்விகளுக்கு விடைக்காணும் நோக்கத்தில் அந்த…

மாணவ மணிகளுக்கு தாழ்வு மனப்பான்மை உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டும். 

மலேசியவாழ் தமிழ் மக்களுக்கு வணக்கம் நலம் மலர்க! தயவுசெய்து எமது தனிப்பட்ட இக்கருத்தை கல்வி மற்ற மாணவர்கனின் மனநிலையில் எழுதப்படுகிறது என்பதை முன்னவே தெரிவித்துக் கொள்வதோடு பொறுமையுடன் படிக்கவும் . சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாட்டில் யு.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப பெற்ற அதாவது 6-8ஏக்கள் பெற்ற மாணவர்கள்…

மலேசிய வரலாற்றிலேயே குறுகிய காலப் பிரதமரக  சப்ரியா!

இராகவன் கருப்பையா  - நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகக் குறுகிய காலம் மட்டுமே பிரதமர் பதவியை வகித்தவர் என்ற பெருமை இஸ்மாய்ல் சப்ரி யாக்கோப்பிற்குதான் கிடைக்கும் போல் தெரிகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதியன்று பிரதமர் பதவியில் அமர்ந்த அவர் மிகவும் லாவகமாக எதிர்க்கட்சிகளின் கூட்டணியான பக்காத்தானுடன்…

தமிழ், சீன பள்ளிகளின் தலைவிதியை நாடாளுமன்றம்தான் நிர்ணைக்க வேண்டும், நீதிமன்றம்…

இந்நாட்டில்  உள்ள தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளின் எதிர்காலம் குறித்து நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டுமேத் தவிர நீதிமன்றம் அல்ல என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இது நாட்டின அரசியலமைப்பு சம்பந்தப்பட்ட விசயமென்பதால் நாடாளுமன்றத்தால் மட்டுமே இதனை தீர்மானிக்க முடியும் என தலைசிறந்த வழக்கறிஞர்களில் ஒருவரும் முன்னாள் நீதிபதியுமான கோபால் ஸ்ரீராம்…

மலாக்கா வெற்றியின் எதிரொலி – மஇகா. தேர்தலில் அனல் பறக்கும்

இராகவன் கருப்பையா- நடந்து முடிந்த மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் காடெக் தொகுதியில் போட்டியிட்ட ம.இ.கா.வின் சண்முகம் அடைந்த வெற்றி அக்கட்சிக்கு ஒரு திடீர் உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. சென்ற 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நாடளாவிய நிலையில் படுதோல்வியைத் தழுவிய அந்தக்கட்சி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில்…

மலாக்காவில் தோல்வி: பக்காத்தானுக்கு பாடம்!

இராகவன் கருப்பையா - நடந்து முடிந்த மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் முற்றிலும் தேவையில்லாத மக்களின் வரிப்பணத்தை விரயமாக்கிய அறிவிலித்தனமான ஒரு அநாவசிய செயல் என்றால் அது மிகையில்லை. இந்த திடீர் தேர்தல்  நடத்தப்படவேண்டுமென மாநில வாக்காளர்கள் ஒற்றைக்காலில் நின்றார்களா? ஒரு போதும் இல்லை. குறிப்பிட்ட சில சுயநல அரசியல்வாதிகளின் அக்கப்போரினால் ஏற்பட்ட விளைவுதான் அது. ஆனால்…

பி.எஸ்.எம். போட்டியிட்டால் ம.இ.கா. மண்ணை கவ்வும் ~இராகவன் கருப்பையா

எதிர்வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் பி.எஸ்.எம். கட்சி பக்காத்தானுடன் கூட்டு சேரவிருப்பது ம.இ.கா.வுக்கு ஒரு பேரிடியாக அமையக்கூடும். பேராக் மாநிலத்தில் உள்ள சுங்ஙை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை மீட்டெடுப்பதற்கு ம.இ.கா. அண்மைய காலமாக பலதரப்படட் வியூகங்களைத் தீட்டிவருவதாகத் தெரிகிறது. ம.இ.கா.வின் நடவடிக்கை பாராட்டப்பட வேண்டியது, வரவேற்கத்தக்கது. ஏனெனில் ஏறத்தாழ…

அமைச்சர் தகுதிக்கு நிகரான தூதர் நியமனம் – விக்னேசுவரனுக்கு உலகத்…

தெற்கு ஆசியா சிறப்பு தூதராக நியமனம் பெற்ற மஇகாவின் தேசியத் தலைவர் மாண்புமிகு தான்சீறி ச. விக்னேசுவரன் அவர்களுக்கு உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வாழ்த்துகளைப் பதிவு செய்வதாக அதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார் இந்தியா, இலங்கை, பாகிசுதான், வங்காளதேசம், நேபாளம் போன்ற சில நாடுகளை உள்ளடக்கிய…

தேன்

தேன் மருந்தாகவும், உணவாகவும் பயன்படுகிறது. மணிவாசகப் பெருமான் தேனே, அமுதே என்று திருவாசகத்தில் பாடுகிறார். எல்லாம் வல்ல இறைவனைத் தேன் என்று புகழ்கிறார். திருமாளிகைத் தேவர் தமது பாடலில் சித்தத்துள் தித்திக்கும் தேனே’’ என்று புகழ்கிறார். தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன் உண்ணாதே நினைத்தொறும், கான்தொறும், பேசும் போதும்…

தீவாளியா? தீபாவளியா?

இராகவன் கருப்பையா - கோறனி நச்சிலின் பெருந்தொற்று தணிந்து வரும் இவ்வேளையில் மலேசியா மட்டுமின்றி உலகளாவிய நிலையிலும் கூட மீண்டும் பழைய ஆரவாரத்துடன் கொண்டாடப்படும் முதல் பெருநாள் தீபத் திருநாளாகத்தான் இருக்கும். குறிப்பாக நம் நாட்டில் கடந்த 5 நாள்களாகப் புதிய உத்வேகத்துடனும் மிகுந்த உற்சாகத்துடனும் இந்துக்களோடு சேர்ந்து இதர…

தமிழ் பள்ளிகளை ஏமாற்றும் உள்நாட்டு மோசடிக் கும்பல்

இராகவன் கருப்பையா - அண்மைய காலமாக நமது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பல்வேறு துறைகளில் புரிந்துவரும் சாதனைகளைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அவர்களைச் செம்மைப்படுத்தி அவர்களுடைய வளர்ச்சிக்கும் வெற்றிகளுக்கும் இரவு பகலாகப் பாடுபடும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும் இத்தருணத்தில் நாம் நினைவுக் கூறத்தான் வேண்டும். ஆனால்  ஊண் உறக்கமின்றிக் கடுமையான…

`சாட்டை துரைமுருகனையும் ழகரம் சீதையின் மைந்தனையும் தமிழக அரசு விடுதலை…

தமிழக கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை உடைத்து, சட்டவிரோதமாக கேரளத்துக்குக் கடத்துவதைக் கண்டித்துப் பேசிய, "சாட்டை" வலையொளி பேச்சாளர் துரைமுருகனையும் பெரியாரின் மர்ம மறுபக்கம் எனும் தலைப்பில் ஈவே இராமசாமி நாயக்கரின் மாயத்தோற்றத்தச் சுக்குநூறாகி தகர்க்கும் வகையில் தக்க சான்றுகளுடன் இரண்டு காணொளிகளை வெளியிட்ட "ழகரம்"…

ஜிஇ15-இல் ஜொகூரில் 1 நாடாளுமன்றம் 2 சட்டமன்றங்கள் – ஜசெக…

நாட்டின் 15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ15), ஜொகூர் மாநிலத்தில் ஜசெக கட்சியைப் பிரதிநிதித்து, இந்தியர்களுக்கு 1 நாடாளுமன்றமும் 2 சட்டமன்றங்களையும் வழங்க வேண்டும் எனும் கோரிக்கை ஜொகூர் ஜசெக இந்திய ஆதரவாளர்களிடமும் அக்கட்சியைச் சார்ந்த இந்திய உறுப்பினர்களிடையேயும் எழுந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. ஜொகூர் மாநிலத்தைப் பொருத்தமட்டில், ஜசெக வலுவாகவே…

பினேங் மாநில முதல்வராக இந்தியர் ஒருவர் வேண்டும்!

இராகவன் கருப்பையா- அடுத்த பொதுத் தேர்தலுக்கு ஏறக்குறைய இன்னும் ஒன்றரை ஆண்டுகளே இருக்கும் இவ்வேளையில் பினேங் மாநில அரசியலில், குறிப்பாக அம்மாநில ஜ.செ.க.வில் உள்ள இந்தியர்களிடையே நிலைமை சற்றுச் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து பினேங்கின் துணை முதல்வராக இருந்து வரும் பேராசிரியர் இராமசாமி அடுத்த பொதுத்…

“நான் அறிந்த பெரியார்” – நேரலை நிகழ்ச்சி

மலேசியாவில் இயங்கிவரும் பெரியாரிய இயக்கங்களின் கூட்டமைப்பினைச் சார்ந்த இளைஞர்களின் ஏற்பாட்டில், தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாளையும், சமூக நீதி நாளையும் முன்னிட்டு, “நான் அறிந்த பெரியார்” எனும் கருப்பொருளோடு, எதிர்வரும் 10 அக்தோபர் 2021, இரவு 8 மணி அளவில் முகநூல் நேரலையில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…

மலேசியாவில் மற்றொரு தமிழர் அருங்காட்சியகம் ~இராகவன் கருப்பையா

பினேங் மாநிலத்தில் உள்ள இந்திய மரபியல் அருங்காட்சியகத்தைப் போல சிலாங்கூர் மாநிலத்திலும் ஒரு நிலையம் உருப்பெற்று வருகிறது. சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் பினேங்கின் நகர மையத்தில் உள்ள மெக்கலிஸ்தர் சாலையில் நாட்டின் முதல் தமிழர் அருங்காட்சியகம் திறப்பு விழாக்கண்டது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அம்மாநிலத்தின் இந்து…

சூரியனின் நிறம் உண்மையில் மஞ்சளா?

நம் குழந்தை பருவத்திலிருந்தே, சூரியனை வரைய மஞ்சள் நிறத்தை எடுக்க கற்றுக்கொண்டோம். அதே போல நாம் ஒரு சூரிய உதயம் அல்லது சூரியன் மறையும் தருணத்தை விளக்குகிறோம் என்றால் கொஞ்சம் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தை சேர்க்கிறோம். ஆனால் நமது சூரிய மண்டலத்தின் மையத்தில் உள்ள நட்சத்திரம் உண்மையில்…

பண்டோரோ பேப்பர்ஸ்: பிரபல உலக தலைவர்களின் ரகசிய சொத்துகள் –…

பொதுவெளியில் பெரிதும் மதிக்கப்படும் உலக தலைவர்கள், மன்னர்கள், அரசியல்வாதிகள், கோடீஸ்வரர்கள் என பலரும் ரகசியமாகவும் குறுக்கு வழிகளிலும் பணத்தையும் சொத்துகளையும் குவித்திருப்பது அம்பலமாகி இருக்கிறது. ஜோர்டான் மன்னர், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் என பலரும் இதில் சிக்கியிருக்கிறார்கள். 300-க்கும் மேற்பட்ட…

2021 தமிழ்ச்சமய மாநாடு  சிறப்புடன் நடந்தேறியது

கடந்த 2021 செப்டம்பர் 26-ம் நாள், மலேசியத் தமிழ்ச்சமயப் பேரவை ஏற்பாட்டில், தமிழ்ச்சமய மாநாடு முகநூல் மற்றும் வலையொளி இயங்கலை வழியாக சுமார் 2000-திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பின்தொடர மிகச் சிறப்புடன் நடைபெற்று முடிந்தது. தமிழால், தமிழரால் மெய்யியல் கண்டு உலக இயற்கையையும் அறிவியலையும் உணர்ந்து நமது மூதாதையர்களால்…

பள்ளிகளைத் திறப்பது பிள்ளைகளுக்கு ஆபத்தா?

இராகவன் கருப்பையா - நாடளாவிய நிலையில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவுள்ள நிலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இன்னும் தடுப்பூசிப் போட்டுக் கொள்ளவில்லை எனும் தகவல் நமக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் அக்டோபர் 3ஆம்  தேதி தேசிய அளவில் பள்ளிகள் திறக்கப்படும் என அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதுவே இறுதி முடிவு எனவும் தெரிகிறது. இத்தகைய சூழலில் சுமார் 2100 ஆசிரியர்கள் தடுப்பூசிப் போட்டுக்…

மலேசியத் தமிழ்ச்சமயப் பேரவை ஏற்பாட்டில் தமிழ்ச்சமய மாநாடு 2021

மலேசியத் தமிழ்ச்சமயப் பேரவையின் ஏற்பாட்டில், இரண்டாம் தமிழ்ச்சமய மாநாடு 2021, வருகிற 26.09.2021, ஞாயிற்றுக்கிழமை, காலை 9.00 மணிக்கு, இயங்கலை வழியாக (முகநூல் : தமிழ்ச்சமய பேரவை மலேசியா & வலையொளி : மலேசியத் தமிழ்ச்சமயம் பேரவை) எனும் முகவரி நேரலையில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில், மலேசியத் தமிழர்கள் அனைவரும்…

மூலப்பெருந்தமிழ் வானியல் அறிவறிதல் நூல் அறிமுகம்!

தமிழியல் ஆர்வலர்களிடையில் நன்கு அறிமுகமான மலேசியத் தமிழறிஞரும்; நாற்பது ஆண்டுகள் தமிழியல் ஆய்விற்குத் தன் வாழ்நாளை ஈகம் செய்து, பல நூல்களை எழுதியவருமான தமிழ்த்திரு இர. திருச்செல்வனார் அவர்கள், 'மூலத்தமிழ் வானியல் அறிவறிதல்' என்ற ஆய்வு நூலை எழுதி வெளியிட்டுள்ளார். மலேசியத் தமிழர் தேசியப் பேரவை, அந்நூலை உலக…

 வீழ்ந்த அம்னோ, எழுமா? – டோமி தோமஸ்

கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேல் இரும்புப் பிடியாக நாட்டை ஆண்டு வந்த மலாய்க்காரர்களின் தாய்க் கட்சியாகக் கருதப்படும் அம்னோ தற்போது 3 பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்றது எனப் பரவலாகப் பேசப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சியை நழுவவிட்ட அக்கட்சி சில அரசியல் தவளைகளின்…