மலேசியாயில் சட்டவிரோத இந்து கோவில்கள்: வரலாறு, சட்டம் மற்றும் சமூக விளைவுகள் மலேசியாவில் “சட்டவிரோத” இந்து கோவில்கள் என அழைக்கப்படுவது ஒரு மிகவும் நுணுக்கமான மற்றும் சிக்கலான விடயமாகும். இது வரலாறு, சட்டம், மதம் மற்றும் இன உறவுகள் ஆகியவற்றின் சந்திப்பில் உள்ளது. சட்டவிரோதம் என்ற சொல்…
புதிய புக்கிட் ஈஜோக் பள்ளிக்கு உதவுங்கள்
இராகவன் கருப்பையா- தமிழ்ப் பள்ளிக்கூடம் ஒன்று புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் பிள்ளைகள் அமர்ந்து கல்வி கற்கத் தேவையான மேசை நாற்காலிகள் தேவைபடுகின்றன. செப்பாங், சுங்ஙை பிலேக் வட்டாரத்தில் தேசிய வகை லாடாங் புக்கிட் ஈஜோக் தமிழ்ப்பள்ளியின் புதியக் கட்டிடம் பிரமாண்டமான வகையில் நிர்மாணிக்கப்பட்டு கோலாகலமாகத் திறப்பு விழாக் காண்பதற்கு…
தற்போதைய அரசாங்கம் மிகவும் பலவீனமாக உள்ளதால் விரைவில் GE15 ஐ…
இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அம்னோ விரும்புகிறது, இதன் மூலம் ஒரு திடமான அரசாங்கத்தை அமைப்பதற்கான புதிய அங்கீகாரத்தை பெற முடியும் என்று சபா அம்னோ தலைவர் பூங் மொக்தார் ராடின் கூறியுள்ளார். அம்னோ சுப்ரீம் கவுன்சில் உறுப்பினராக இருக்கும் பூங், தற்போதைய அரசாங்கம்…
பொதுத்தேர்தலில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை பெஜுவாங் வழிநடத்த முடியும் –…
பெஜுவாங் தலைவர் டாக்டர் மகதீர் முகமட், ஊழலுக்கு எதிரான கொள்கைகளை பின்பற்றும் பல இன கட்சிகளின் கூட்டணியில் ஒரு சாத்தியமான தலைமையாக அவரது கட்சி திகழும் என்கிறார்.. 2018ல் பக்காத்தான் ஹராப்பானை ஆட்சிக்கு கொண்டு சென்ற முன்னாள் பிரதம மந்திரி, அடுத்த பொதுத் தேர்தலில் ஊழலை விரும்பாத வாக்காளர்கள்…
பயங்கரவாதப் பட்டியலிருந்து விடுதலைப்புலிகளை அகற்றும் வழக்கு – மேல்முறையீட்டு நீதிமன்றமும்…
இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிழுவைக்கு வந்த விடுதலைப்புலிகள் வழக்கை, ஏற்கனவே வழங்கப்பட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பையே நிலைநிறுத்தும் வகையில் மேல்முறையீட்டு நீதிமன்றமும் தள்ளுபடி செய்வதாக மூன்று நீதிபதிகள் அடங்கியக் குழு தீர்ப்பு வழங்கியது. மனுதாரர் வீ. பாலமுருகன் சார்பின் வழக்கறிஞர்களான அருள் மேத்யூசு, ஓமார் குட்டி, முகமது பர்அன்,…
தமிழர் புத்தாண்டு வரலாறு – உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம்
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம். எது தமிழர் இனத்தின் புத்தாண்டு.? உலகில் வாழும் அனைத்து தேசிய இனங்களுக்கும் தமது புத்தாண்டு எது என்பது தெரிகிறது. ஆனால், தமிழர்கள் நமக்கு மட்டும் தையா? சித்திரையா? என்னும் குழப்பநிலை சர்ச்சை நூற்றாண்டிலும் நிலவுகிறது நம்முடைய வரலாற்றை நாம் அறிந்து விடக்கூடாது என. சில…
வீட்டுப்பணியாளர்கள் அடிமைகள் அல்ல – அனுப்புவதை இந்தோனேசியா படிப்படியாக நிறுத்தும்
இந்தோனேசியா தனது குடிமக்களை மலேசியாவின் முறையான துறையில் பணிபுரிய அனுப்புவதில் கவனம் செலுத்தும், துஷ்பிரயோகம் மற்றும் கட்டாய உழைப்பால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய வீட்டுப் பணியாளர்களை படிப்படியாக நிறுத்தும் என்று அதன் தூதுவர் கூறினார். தொழிலாளர்களை மோசமாக நடத்தும் நாடுகளுக்கு அதிக எண்ணிக்கையிலான வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அனுப்புவதில் தனது…
பயங்கரவாதப் பட்டியலிலிருந்து விடுதலைப்புலிகளை அகற்ற வேண்டும்
தமிழ் ஈழ இராணுவ அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கத்தை, மலேசியப் பயங்கரவாதப் பட்டியலிலிருந்து அகற்றக் கோரும் வழக்கு, வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. முன்னதாக, இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் கடந்த 2020 அக்டோபர் 9-ஆம் தேதி, மேல்முறையீட்டு…
கடிகாரத் தொழிலில் கைதேர்ந்த குணாளன்
இராகவன் கருப்பையா- இந்நாடடில் காலங்காலமாக சீனர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வரும் கடிகாரத் தொழிலில் பல்லின மக்களும் பிரமிக்கும் வகையில் கோலோச்சி வருகிறார் ஓர் இந்தியர். கடந்த 20 ஆண்டுகளாக தலைநகர் பிரிக்ஃபீல்ஸ் வட்டாரத்தில் 'குலோரி டைம் எண்டர்பிரைஸ்' எனும் நிறுவனத்தை நிறுவி வெற்றிகரமாகக் கடிகாரத் தொழில் செய்து வரும்…
Those charged in Court must Quit – K.…
Once again controversy has surfaced whether a leader of a political party who is holding also a public office should relinquish both the offices when facing criminal charges in court. Let us first look at…
பெஜுவாங் தான் என்னை அணுகினார்கள் – முகைடின்
அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து பல கட்சிகளின் தலைவர்கள் தம்மை அணுகியதாக பெர்சாத்து தலைவர் முகைடின் யாசின் கூறுயுள்ளார். டிசம்பரில் ஜொகூர் மாநிலத் தேர்தலுக்குப் பிறகு அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். பெஜுவாங் கட்சியும் அவரை அணுகியது என்று கூறினார்.…
அன்வர்: முஹைதீனும் நானும் சந்தித்தோம், ஆனால் அவரை ஆதரிக்கவில்லை
எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம், பெரிகத்தான் நேஷனல் (PN) தலைவர் முஹைதீன் யாசினுக்கும் இடையே தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும், ஆனால் அவர் மீண்டும் பிரதமராக வருவதற்கு ஆதரவளிப்பது குறித்து விவாதிக்கவில்லை என்றும் தெரிவித்தார். நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய பிகேஆர் தலைவரான அன்வர், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி முஹைதீன்…
அரசியல் அறிமுகம் – சுந்தர் சுப்ரமணியம்
இராகவன் கருப்பையா - முன்னாள் ம.இ.கா. துணைத் தலைவர் சுப்ரமணியம் சின்னையா. இவர் 5 தவணைகளுக்கு ஜொகூரின் செகாமாட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அவருடைய மகன் சுந்தர், அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சபா மாநிலத்தைத் தளமாகக் கொண்ட வாரிசான் கட்சி தீபகற்ப மலேசியாவில் கால் பதிக்கும் பொருட்டு மேற்கொண்டுவரும் தீவிர முயற்சிகளில் ஒரு பகுதியாக செகாமாட்…
பெஜுவாங்ஙோடு சரிந்தது மகாதீரின் செல்வாக்கு!
இராகவன் கருப்பையா -முன்னாள் பிரதமர் மகாதீரின் அரசியல் செல்வாக்கு தற்போது எந்நிலையில் உள்ளது என்பதற்கு அண்மையில் நடந்து முடிந்த ஜொகூர் மாநிலத் தேர்தல் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. கடந்த ஆண்டு மத்தியில் தோற்றுவிக்கப்பட்ட அவருடைய பெஜுவாங் கட்சி அத்தேர்தலில் படுதோல்வியடைந்தது மட்டுமின்றி போட்டியிட்ட எல்லா 42 தொகுதிகளிலும் வைப்புத் தொகையை இழந்து வரலாறு காணாதப் பின்னடைவை மகாதீருக்கு ஏற்படுத்தியது. மக்கள் இந்த அளவுக்குத் தன்னை புறக்கணிப்பார்கள்…
ஜென்கின்ஸ் விசாரணையை தெற்கு ஆஸ்திரேலிய அரசு கண்காணிக்க உள்ளது
2017 ஆம் ஆண்டு தனது வருகையின் போது தீவில் காணாமல் போன ஆஸ்திரேலியவை சேர்ந்த அன்னபூரணீ ஜென்கின்ஸ்ன் மரணம் தொடர்பான பினாங்கில் நடக்கும் விசாரணையை தெற்கு ஆஸ்திரேலிய நாடளுமன்றம் கண்காணிக்க உள்ளது. பாரிட் புந்தாரில் பிறந்த ஜென்கின்ஸ், 65, அன்புடன் அணா என்று அழைக்கப்படுகிறார். டிசம்பர் 2017ல் தனது…
கடந்த ஆண்டு 1,571 போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது…
கடந்த ஆண்டு மொத்தம் 1,571 அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று புக்கிட் அமான் ஒருமைப்பாடு மற்றும் தரநிலைகள் இணங்குதல் துறை (JIPS) இயக்குநர் டத்தோ அஸ்ரி அஹ்மட் தெரிவித்தார். நேர்மையற்ற குற்றங்களில் சொத்தை அறிவிக்காதது, பொழுதுபோக்கு மையங்களுக்குச் செல்வது, மேலதிகாரியின் அனுமதியின்றி திருமணம்…
எதிர் கட்சிகளுக்கு புதிய பிரதமர் வேட்பாளர் தேவை
இராகவன் கருப்பையா - கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதியன்று கண்டதைப் போன்ற இன்னொரு விடியலுக்காக ஏங்கித் தவிக்கும் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு எதிர் கட்சிகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. தீபகற்ப மலேசியாவில் மலாக்கா, ஜொகூர் ஆகிய மாநிலங்களில் பாரிசான் தொடர் வெற்றிகளைப் பதிவு செய்துள்ள…
பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக அரசாங்கம் நடத்துகிறது- அபிம் ஏமாற்றம்
அபிம் என்ற முஸ்லிம் தன்னார்வ தொண்டு நிறுவனம் பெண்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் ஆண்களுக்கு நிகராக நிலைநிறுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் தவறியதற்காக தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது.. மலேசிய இஸ்லாமிய இளைஞர் இயக்கம் (அபிம்), அரசாங்கம் பெண்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் குடியுரிமை வழங்கும் உரிமையை மறுப்பதன் மூலம் அவர்களை இரண்டாம் தர…
ரிம65 மில்லியன் பொது நிதியை தவறாக செலவு செய்தல் மற்றும்…
இன்று மக்கள் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை 2020 தொடர் 1, அதிகமாகச் செலவு செய்தல், தவறாகச் செலவு செய்தல் மற்றும் ஏறக்குரிய ரிம 65 மில்லியன் அளவுக்குப் பணத்தை இழந்த வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு அறிக்கையில், பொதுக் கணக்குக் குழுவின் பிஏசி தலைவர்…
ஹலீம் தலைவர் இல்லையாம் – எம்.டி.யு.சி
மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ஊடகங்களிடம் ஹலீம் மன்சோரிடம் இருந்து அறிக்கைகளை பெற வேண்டாம், ஏனெனில் அவர் "தலைவர் இல்லை" என்று வலியுறுத்தியுள்ளது. நேற்று ஒரு அறிக்கையில், எம்டியுசியின் சார்பாக ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட ஹலீமுக்கு உரிமை இல்லை என்று கூறியுள்ளது. எம்டியுசி பொதுச்செயலாளர் கமருல் பஹாரின் மன்சோர் கூறுகையில்,…
ஜோகூரில் பாரிசான் நேஷனல் எதிர்பார்ப்பை மீறி வெற்றி-பிரதமர்
நடந்து முடிந்த 15வது ஜோகூர் மாநில தேர்தலில் போட்டியிட்ட 56 இடங்களில் 40 இடங்களை கைப்பற்றியபோது, பாரிசான் நேசனல் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டது என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். அதிகபட்சமாக 35 இடங்கள் என்ற தனிப்பெரும்பான்மையுடன் மட்டுமே பிஎன் வெற்றி பெறும் என்று பலர்…
நீதி மன்றக் கூட்டம் மற்றும் 1எம்டிபி – இவை ஜோகூர்…
ஜோகூர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பதின்மூன்று நாட்களாக, மாநில அரசாங்கத்தை அமைக்க மற்றும் சில இடங்களில் வெற்றி பெற பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன, இன்று நள்ளிரவில் பிரச்சாரம் முடிவடைவதால் இறுதி விறுவிறுப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் தனித்து நிற்கும் ஒரு விஷயம் என்னவென்றால், எத்தனை கட்சிகள் பிளவு…
Save Johore from the corrupt, Save Malaysia –…
Dear Johoreans, Johore is at the cusp of creating history for the second time. When the mighty British colonialists implemented the Malayan Union soon after the Second World War, the movement against it gestated in…
கூத்தாடிகளாக அரசியல்வாதிகள்: சிறுமைப்படுத்தப்படும் இந்தியர்கள்
இராகவன் கருப்பையா - நம் நாட்டில் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு தேர்தல் நடக்கும் போதுதான் இந்தியர்களும் இந்நாட்டில் வாழ்கின்றனர் எனப் பல வேற்று இன அரசியல்வாதிகளுக்கு ஞாபகம் வருகிறது. அரசியல் கட்சிகள் அதிகமாகும்போது, சிறுபான்மையினரின் வாக்குகளின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. எனவே, நாடு முழுவதும் நிறையத் தொகுதிகளில் இந்தியர்களின் வாக்குகள்தான்…























