மாநிலத் தேர்தல்களில் ம.இ.கா-வுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

இராகவன் கருப்பையா - விரைவில் நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் ம.இ.கா.வின் நிலைப்பாடு கேள்விக்குறியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   சிலாங்கூர், பினேங், நெகிரி செம்பிலான், கெடா, தெரங்கானு மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற…

இந்தோனேசியா, மலேசியா – காடுகளை அழித்து செம்பனையா, விவாதிக்க ஐரோப்பிய…

இந்தோனேசியாவும் மலேசியாவும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு  தூதர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளன, இது அவர்களின் செம்பனை துறைகளுக்கான புதிய காடழிப்புச் சட்டத்தின் தாக்கத்தை விவாதிக்கிறது. தோட்டத்துறை மூலப்பொருள் அமைச்சராகவும் இருக்கும் துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோப், இந்த பணியானது அறிவியல் உண்மைகள், சமூக சூழலில் பொருளாதார நலன்கள் மற்றும் இரு நாடுகளிலும்…

காவல்துறையின் மகத்தான சேவை தைப்பூசத்திற்கு சிறப்புச் சேர்த்தது.

இராகவன் கருப்பையா -கோறனி நச்சிலின் கொடூரத்தால் 2 ஆண்டுகளுக்குத் தடைபட்டிருந்த தைப்பூசத் திருவிழா நாடு தழுவிய நிலையில் இவ்வாண்டு மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. குறிப்பாக சுமார் 1.5 மில்லியன் பக்தர்களையும் சுற்றுப்பயணிகளையும் ஈர்த்த சிலாங்கூர் பத்துமலையில் இத்திருவிழா பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் நடந்தேறியதற்கு 2,500கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஆற்றியப்…

பத்துமலை நிர்வாகம்கழிவறை வசதிகளை மேம்படுத்த வேண்டும்  

இராகவன் கருப்பையா - நாடளாவிய நிலையில் தைப்பூசத் திருவிழா மிகவும விமர்சையாகக் கொண்டாடப்படவிருக்கும் இவ்வேளையில் சிலாங்கூர் பத்துமலையில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாக இல்லை என்றே தெரிகிறது. கோறனி நச்சிலின் கடுமையான பாதிப்பினால் 2 ஆண்டுகளுக்கும் மேல் தைப்பூசத்திருவிழா முறையாகக் கொண்டாடப்படாத வேளையில் இவ்வாண்டு எல்லாமே கிட்டதட்ட வழக்க…

கண்டிக்கப்படாத இனவாதம், ஒற்றுமையை சீர்குழைக்கும்   

 இராகவன் கருப்பையா - அன்மையில் ஜொகூரில் உள்ள இடைநிலைப் பள்ளியொன்றில் மிகவும் அப்பட்டமாக அரங்கேற்றப்பட்ட இன பாகுபாட்டிலான ஒரு கல்வி முகாம் குறித்த செய்திகள் தற்போது நாடு தழுவிய நிலையில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது எல்லாருக்கும் தெரியும். பள்ளிகளில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறுவது புதிய விஷயம் ஒன்றுமல்ல…

`முதியோர் ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும்` – தைப்பூசத் திருநாளில் பி.எஸ்.எம்.…

2023 தைப்பூசக் கொண்டாட்டத்தின் போது, முதியோருக்கான ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் எனும் பிரச்சார இயக்கத்தை மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) தொடங்கவுள்ளது. கோவிட்-19 கோரணி நச்சுப் பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகள் நடைமுறையில் இருந்த நடமாட்டக் கட்டுப்பாடு முடிவுக்கு வந்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் பிப்ரவரி…

நூருல் இஸ்ஸாவின் நியமனம் நியாயமானதா?

லியு குவான் ஜி - நூருல் இஸ்ஸா சேவை செய்ய ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகுதான், இந்த பிரதமர் அன்வார் இப்ராஹிமின் மகள், அவருடைய மூத்த பொருளாதார மற்றும் நிதி ஆலோசகராக நியமிக்கப்பட்டார் என்பது மக்களுக்குத் தெரிய வந்தது. பெரிக்காத்தான் நேஷனல் (PN) இன் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கேள்விகளுக்கு…

மலேசிய மருத்துவ சங்கத்திற்கு மேலவையில் இடம் கிடைக்குமா ~இராகவன் கருப்பையா

அடுத்த மாதவாக்கில் மேலும் அதிகமான செனட்டர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் மலேசிய மருத்துவ சங்கத்தின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்று தெரியவில்லை. நாட்டில் தற்போது 51 பேர் செனட்டர்களாக உள்ளனர். மேலும் 19 பேருக்கான இடங்கள் காலியாக உள்ளதால் இன்னும் இரண்டொரு வாரங்களில் அவை நிரப்பப்டும் எனச் செய்திகள்…

ஸாஹிட்டின் சிறப்பு அதிகாரிக்காக ம.இ.கா கங்கணமா?

இராகவன் கருப்பையா -நாட்டிலுள்ள இந்திய விவகாரங்களை கவனிக்க துணைப் பிரதமர் அஹ்மட் ஸாஹிட் நியமித்த ரமேஷ் ராவ் திடீரென மரணமடைந்ததைத் தொடர்ந்து அப்பதவிக்கு ம.இ.கா. குறி வைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. பாரிசானின் உறுப்புக் கட்சி எனும் வகையில், கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் வரையில் காலங்காலமாக பலதரப்பட்ட…

தலைமை ஆசிரியரை காரணம் காட்டி பள்ளியை புறக்கணிக்கத் திட்டம்

இராகவன் கருப்பையா - சிலாங்கூரில் உள்ள ஒரு தமிழ் பள்ளியின் தலைமையாசிரியரை இடமாற்றம் செய்யக் கோரி அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் போர்க் கோடி தூக்கியுள்ளனர். அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ள அந்த பெற்றோர்கள் அது குறித்து மேலிடத்தில் பல புகார்கள் செய்துள்ளனர். எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால்…

ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்த ம.இ.கா.: அம்னோ தலைவர்…

இராகவன் கருப்பையா -கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து யார் ஆட்சி அமைப்பது எனும் இழுபறி நிலவிய போது ம.இ.கா. அரங்கேற்றிய துரோகச் செயல் இப்போது அதிகாரப்பூர்வமாக அம்பலமாகியுள்ளது. இன வெறியையும் மதவாதத்தையும் பறைசாற்றும் பெர்சத்து, பாஸ் கூட்டணிக்கு ம.இ.கா.வும் ம.சீ.ச.வும் ஆதரவளித்தன…

இந்தியாவின் பிரவாசி மாநாட்டில் யார்-யார் கலந்து கொள்ள முடியும்

இராகவன் கருப்பையா --அயல் நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கென 'பிரவாசி' எனும் ஒரு மாபெரும் மாநாட்டை இந்திய அரசாங்கம் ஆண்டு தோறும் நடத்தி வருவது எல்லாரும் அறிந்த ஒன்று. தென் ஆப்ரிக்காவில் இன பாகுபாடுகளுக்கு எதிராக போராடி வந்த இந்தியாவின் சுதந்திரத் தந்தையான மகாத்மா காந்தி, தமது தாய் நாட்டுக்குத்…

மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான போர்… யார்தான் தீர்ப்பது?

சாலையோரங்களால் அல்லாத சற்று உட்புறமாக அமைந்திருக்கிறது செமாய் இன பூர்வக்குடிகள் கிராமமான சிமோய் குடியிருப்பு. பூர்வக்குடிகளின் பாரம்பரிய பாணியில் அமைக்கப்பட்டிருக்கும் வீடுகள்; கடுமையான மழையின் காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக இருந்தாலும், நடப்பதற்கு சிரமம் ஒன்றும் இல்லை; கிராம மக்களுக்கோ அது ஒரு விஷயமே இல்லை. ஆனால், தம்…

அரசியல் தவளைகளுக்கு பேராசை பெரும் நஷ்டம்!

இராகவன் கருப்பையா -கடந்த 2020ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நடப்பு அரசாங்கத்தை அநியாயமாகக் கவிழ்த்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல் தவளைகள் தற்போது 'காலொடிந்த' நிலையில் முடங்கிக் கிடக்கின்றனர். நாட்டின் அரசியல் வரலாற்றில் முன்னுதாரணம் இல்லாத, 'ஷெரட்டன் நகர்வு' எனப்படும் அச்சம்பவத்தை வெற்றிகரமாக அரங்கேற்றியக் கும்பலில் முக்கியப்…

35 மணி நேர சுவரா நாட்டிய சாதனைக் கொண்டாட்டம்

கிள்ளான்  ஸ்ரீராதாகிருஷ்ணன் இசை கலை மையம் மற்றும் இணை அமைப்பாளர், SRFA என்ற  கலை மற்றும் கலாச்சார சங்கம், மாநில கலாச்சாரம் மற்றும் கலைத் துறை (JKKN) உடன் இணைந்து, டிசம்பர் 18, 2022 அன்று மித்ராவில் "சுவரநாட்டிய: சாதனை கொண்டாட்டம்" என்ற நிகழ்வை  வெற்றிகரமாக கொண்டாடினர். கிள்ளான்…

இலவு காத்த கிளியான  ம.இ.கா-வின் சிவராஜ், சமூக போராளியாக மாற…

இராகவன் கருப்பையா - கடந்த 4 ஆண்டுகளில் நாட்டில் நடந்த 2 பொதுத் தேர்தல்களில் தோல்வியடைந்த ம.இ.கா.வின் இதர வேட்பாளர்களுடன் ஒப்பிடுகையில் அதன் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் சிவராஜ் அடைந்த ஏமாற்றங்கள் சற்று வித்தியாசமானவை. அக்கட்சியின் தலைமைத்துவத்தில் உள்ளவர்களிலேயே சற்றுத் துணிச்சலாகவும் துடுக்காகவும் பேசக் கூடிய ஒரே தலைவர்…

பாடாங் செராய் தொகுதியில் ம.இ.கா. விலகுவதே சிறப்பு

இராகவன் கருப்பையா -அடுத்த வாரம் நடைபெறவிருக்கும கெடா, பாடாங் செராய் தொகுதிக்கான நாடாளுமன்றத் தேர்தலில் பாரிசான் கூட்டணி பக்காத்தானுக்கு வழி விடுவதே விவேகமானச் செயலாக இருக்கும். 'நான் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் இங்கு சேவையாற்றிவிட்டேன். என்னால் விலக முடியாது' என பாரிசான் வேட்பாளரான ம.இ.கா.வின் சிவராஜ் பிடிவாதமாக…

பக்காத்தான்-பாரிசான் கூட்டாட்சியில் ம.இ.கா-வின் பிரதிநிதித்துவம்

இராகவன் கருப்பையா-  நாட்டின் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக பாரிசான் ஆட்சி பீடத்தில் இருந்தும், ம.இ.கா.வைப் பிரதிநிதித்து அமைச்சரவையில் யாரும் இருக்கமாட்டார்கள். கடந்த வாரம் நடந்து முடிந்த 15ஆவது பொதுத் தேர்தலில் அக்கட்சி போட்டியிட்ட 9 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது நாம் அறிந்ததே. பாரிசான் கூட்டணி பக்காத்தானுடன்…

ம.இ.கா. தோல்விக்கு தகுதியற்ற வேட்பாளர்களும் ஒரு காரணம்

இராகவன் கருப்பையா - கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் ம.இ.கா. அடைந்த படு தோல்வி எல்லாருமே எதிர்பார்த்த ஒன்றுதான். இதில் அதிர்ச்சியடையவோ ஆச்சரியப்படவோ ஒன்றுமில்லை. இந்தியர்களின் ஆதரவு தங்கள் வசம் மறுபடியும் திரும்பியுள்ளது என அக்கட்சியினர் வீணே தம்பட்டம் ஆடித்துத் திரிந்த போதிலும் கடந்த காலங்களை…

அம்னோவை மிரட்டிப்பார்த்த ம.இ.கா: வேறு வழியின்றி தலை வணங்கியது

இராகவன் கருப்பையா - இரு வாரங்களுக்கு முன் தேசிய முன்னணி தனது வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய வைபவத்தில் கலந்து கொள்ளாமல் ஒரு 'டிராமா'வை அரங்கேற்றிய ம.இ.கா. மிக விரைவில் அதன் பலனை அனுபவிக்கும் போல் தெரிகிறது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் அக்கூட்டணியைப் பிரதிநிதிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளோரின் பெயர்கள் அம்னோ தலைவர் அஹ்மட்…

மாணவர்கள் பல மொழிகளைக் கற்க வேண்டும்

சுங்கை பூலோ சுயேட்சை வேட்பாளரான சையத் அப்துல் ரசாக் சையத் லாங் அல்சகோஃப், நாடு முழுவதும் உள்ள ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு மாண்டரின், தமிழ் மற்றும் அரபு மொழிகளைக் கற்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாகக் கூறியுள்ளார். 62 வயதான பன்மொழி தொழிலதிபர், மொழி மக்களை ஒருங்கிணைக்கிறது…

அரசியல் அறிமுகம்: டாக்டர் பாலச்சந்திரன் கோபால்

இராகவன் கருப்பையா -இந்நாட்டில் சிறுபான்மையினருக்கென்றே விசேஷமாக ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்படவேண்டும் எனும் கோரிக்கையை முன் வைத்து கோப்பெங் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கியுள்ளார் டாக்டர் பாலச்சந்திரன் கோபால். நம் நாட்டில் எல்லாத் தரப்பினருக்கும் சரிசமமாக கல்வி வாய்ப்பு கிடைப்பதில்லை. குறிப்பாக சிறுபான்மையினர் நீண்ட நாள்களாகவே உதாசினப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த குறைபாட்டை…