இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
யாழில் வடிவேலு பாணியில் சாராயக் கடையை திறக்க முயன்ற குடிகாரர்கள்…
யாழ் திருநெல்வேலிப் பகுதியில் வடிவேலு பாணியில் முடியிருந்த சாராயக்கடையைத் திறக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர். குறித்த நேரத்தின் பின்னர் மூடப்பட்ட சாராயக்கடையைத் திறந்து தமக்கு சாராயத்தைத் தந்துவிட்டு மீண்டும் மூடுமாறு சாராயக்கடைக்கு காவலுக்கு நின்றிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை கேட்டுள்ளனர் இருவர். அவர் அத்ற்கு மறுக்கவே அவ்விடத்தில் சிறு…
ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பில் ஆராய இரா.சம்பந்தன் பிரித்தானியா பயணம்!
ஐக்கிய இராச்சியத்தில் ஒரு பகுதியாக இருக்கும் ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று திங்கட்கிழமை பிரித்தானியாவுக்கு பயணமாகியுள்ளார். புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்துவது தொடர்பில் நாட்டில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…
சம்பந்தன் சமஷ்டியை வலியுறுத்துவதால் தெற்கில் கவலை
எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றுக்கு வலியுறுத்தி வருவதாக திவயின சிங்களப் பத்திரிகை கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அப்பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்களை நிர்வகிக்க கொழும்பு அரசாங்கத்துக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன்…
பொறுப்புக்கூறலில் விலகி நிற்க முடியாது! குற்றவாளிகள் என்று சர்வதேசம் முத்திரை…
யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச தரப்பிடம் பொறுப்புக்கூற வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. பொறுப்புக்கூறலில் பின்னின்றால் சர்வதேசம் எம்மை ஒதுக்கி வைத்துவிடுவதுடன் குற்றவாளிகள் என்ற முத்திரையை பொறித்துவிடும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட, அங்கவீனமான படைவீரர் கள் மற்றும் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கும் வடக்கு…
மலையக மக்களை இலக்கு வைக்கும் ‘சிறுநீரக வியாபாரக் கும்பல்கள்’
இலங்கையின் மலையகத்தில் வறுமையில் பிடியில் வாடும் தோட்டத் தொழிலாளர்களை குறிவைத்து சட்டவிரோத சிறுநீரக வியாபாரத்தில் சிலர் ஈடுபட்டுவருவதாக மலையகத்தைச் சேர்ந்த அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மலையக மக்களை இலக்குவைத்து இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்துவருவதை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்கனவே உறுதிசெய்திருப்பதாகவும் கல்வி அமைச்சர் வீ.…
சர்வதேச ஆதரவுத் தளத்தை இழக்கிறதா தமிழர் தரப்பு?
உள்நாட்டில் யார் எப்படி விமர்சித்தாலும், சர்வதேச ஆதரவையும் நம்பிக்கையையும் எமது அரசாங்கம் பெற்றிருக்கிறது. சர்வதேச ஆதரவைப் பெற்ற ஒரு அரசாங்கம் இலங்கையில் ஆகக் குறைந்தது 10 ஆண்டுகளுக்குப் பின்னர் உருவாகியிருக்கிறது என்பதை, இவ்வாறு தான் மிகப் பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்குப் பின்னர்,…
வாக்குறுதியை மறந்து விட வேண்டாம்!
யுத்த காலத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து அரசாங்கத்தினால் நடத்தப்படவுள்ளதாகக் கூறப்படும் உள்ளக விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் எக்காரணம் கொண்டும் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமையானது உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் பாரிய அவதானத்துக்கு உட்பட்டுள்ள விடயமாகியுள்ளது. இலங்கை…
புதிய அரசியலமைப்பு! அரசின் முயற்சி வெற்றியளிக்காது!
புதிய அரசியலமைப்பு அமைக்கும் அரசாங்கத்தின் முயற்சி வெற்றியளிக்காது என தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசியலமைப்பு குறித்த உத்தேச யோசனையை கால தாமதப்படுத்தி இறுதியில், திட்டத்தை நிச்சயமாக கைவிட்டுவிடும். புதிய அரசியலமைப்பு உருவாக்கும் யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க…
உறுதியான தீர்மானத்தை எடுங்கள்!
யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகரமான மற்றும் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பல மட்டங்களிலும் வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில், அரசாங்கம் இது தொடர்பில் நம்பிக்கை தரும் பதில்களை வழங்குவதாக இல்லை. குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட…
ஈழ மண்ணின் வீர தியாகத்தை மகாகாவியம் ஆக்குவேன்! வைரமுத்து
ஈழ மண்ணின் வீர தியாக வாழ்வியலை சரித்திரம் பெறும் கதைகளை மகாகாவியம் ஆக்குவதே என்னுடைய வாழ்நாள் திட்டம் என கவிவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் வடமாகாண விவசாய அமைச்சின் 2016 ஆம் ஆண்டுக்கான உழவர் பெருவிழா முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய தமிழகத்தின் பிரபல கவிஞரும்…
சமஷ்டி அடிப்படையில் அதிகாரப் பகிர்வே தமிழ் மக்களுக்கான தீர்வாக அமைய…
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு சமஷ்டியை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வே தீர்வாக அமைய முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கு இடையிலான கூட்டம் கிளிநொச்சியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போது இந்த முடிவு மீண்டும் எடுக்கப்பட்டதாக கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற…
தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கம் முன்னேற்றம் கண்டுள்ளது: ரணில்
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் ஆரோக்கியமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். “இலங்கை புதிய பாதையில் பயணிக்கின்றது. ஆசியாவிலே முதற் தடவையாக இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து இங்கு நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆசியாவைப் பொறுத்த அளவில் இதுவொரு பாரிய சவாலை வெற்றி கொண்டதற்கு…
மைத்திரியின் கருத்துக்கள் அதிர்ச்சியளிக்கின்றன: ஜஸ்மின் சூக்கா
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜெனீவாவில் இலங்கை வழங்கிய உறுதிமொழிக்கு மாறாக செயற்படுவது குறித்து கரிசனை கொண்டிருப்பதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்காக திட்டம் குற்றம் சுமத்தியுள்ளது. பிபிசிக்கு செவ்வி ஒன்றை வழங்கியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச தலையீட்டை தாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை…
சிலுசிலுப்புத் தேவையில்லை தமிழர்களுக்குப் பலகாரமே வேண்டும்!
இலங்கைக்குப் புதிய அரசியமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்கான முஸ்தீபுகள் முடுக்கிவிடப்பட்டுள்ள இன்றைய நிலையில் தமிழ்ச் சூழலில் ஒற்றையாட்சியா? சமஸ்டியா? தமிழ்மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு என்ற சர்ச்சைக்குள் தமிழர்களுடைய அரசியல் அரங்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் வடக்குக் கிழக்குத் தமிழர்களின் கடந்தகால அரசியலிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். 1940 களில்…
சம்பந்தன் தலைமைத்துவத்தை பலப்படுத்துவோம் முதலமைச்சர் சீ.வி
அரசியல் தீர்வு தொடர்பில் ஒருமித்து செயற்படுவோம். நாங்கள் மக்கள் அபிப்பிராயத்தை பெறுவோம். எல்லோருமாக சேர்ந்து கட்சி தலைவர் சம்பந்தன் தலைமையில் மக்கள் விரும்புகின்ற தீர்வை அடைய உழைப்போம். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்…
ரணிலின் கருத்தால் ஆவேசமடைந்த சம்பந்தன்
காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகள் குறித்தே தாம் மிகுந்த அவதானம் செலுத்தி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கிளிநொச்சியில் இன்று கூடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். https://youtu.be/aeud3p1WdAw இந்த விடயம் தொடர்பில்…
கூட்டமைப்பு அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராட காணாமற்போனோரின் உறவினர்கள் முடிவு!
காணாமற்போனோர் தொடர்பில் தெளிவுபடுத்தல்களை வழங்குமாறு கோரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக காணாமற்போன உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கம் அறிவித்துள்ளது. கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்மையான நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள குறித்த சங்கம், காணாமற்போனவர்கள் தொடர்பில்…
எனக்கு தெரியும் புலம்பெயர் புலிகள் ஆதரவாளர்கள் ஈழக் கனவை இன்னும்…
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு புலம்பெயர் சமூகம் ஈழக் கனவை கைவிடவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தெஹிவலை அத்திடிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இன்றைய தினம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தில் உயிரிழந்த படைவீரர்களுக்காக உருவாக்கப்பட்ட முதலாவது விசேட நீச்சல் தடாகத்தை திறந்து வைத்து…
தமிழ் மக்கள் பேரவையின் தலைமையிலிருந்து விலகேன்!- விக்னேஸ்வரன் திட்டவட்டம்
தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக விலகுமாறு மாகாண சபை உறுப்பினர்கள் சிலரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாக நிராகரித்து விட்டார். தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பதவியை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டிருப்பதையடுத்து உருவாகியுள்ள சர்ச்சைக்கு முடிவைக் காணும் வகையில் வடமாகாண…
இலங்கை இனப்பிரச்சினைக்கு நீதியான தீர்வு காண்பதில் கனடா அக்கறை!- வெளியுறவு…
இலங்கையில் நீடித்து நிலைத்து வரும் இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான, நீதியான தீர்வு காண்பதில் கனடா அக்கறையோடு இருக்கின்றது. இவ்வாறு கனேடிய வெளியுறவு அமைச்சர் ஸ்ரபேன் டியோன் தெரிவித்தார். கனேடிய தமிழர் பேரவை கடந்த சனிக்கிழமை நடத்திய பொங்கல் விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு 'வாழும் வீரர்'…
பெப். 5ல் இலங்கை வருகிறார் சுஷ்மா- மைத்திரி, ரணில், சம்பந்தன்,…
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எதிர்வரும் பெப்ரவரி 5ம் திகதி இலங்கை வருகின்றார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர…
உறவினர்களால் இராணுவத்தினரிடம் நேரடியாக கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது?-சிவசக்தி ஆனந்தன்
வட்டுவாகலிலும், ஓமந்தையிலும் இராணுவத்தின் பகிரங்கமான அறிவிப்பின் பிரகாரம் உறவினர்களால் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். யாழில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணாமல் போனவர்கள் தொடர்பாக தனது நிலைப்பாட்டை கவலையுடன்…
புதிய அரசியலமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும்? – பெப்ரவரியில் வடக்கு…
புதிய அரசியலமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு, அடுத்த மாதம் 5 ஆம் திகதி முதல் வடக்கில் பொதுஅமர்வுகளை நடத்தவுள்ளது. இதற்காக அக்குழுவினர் வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ளனர். இதன்படி, பெப்ரவரி 5, 6ஆம் திகதிகளில் வவுனியா மாவட்டத்திலும், 8,…


