தீர்மானம் அமுல்படுத்தப்படுகிறதா? கண்காணிக்க ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆறு…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆறு பிரதிநிதிகள் குழுக்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளன. ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் இந்தக் குழுக்கள் எதிர்வரும் இரண்டு வருடங்களில் இடைக்கிடை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளன. அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எவ்வாறு அமுல்படுத்தப்படுகின்றன என்பது…

இலங்கையில் நடக்கும் விசாரணை நாடகம்! ஈழ மக்களுக்கு நீதி கிடைக்குமா?

இறுதிக்கட்ட போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கை இராணுவத்தினரும், ஆட்சியாளர்களும் முன்நின்று இந்தப் படுகொலையை நிகழ்த்தினார்கள் என்பது உலகம் அறிந்த உண்மை. போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா-வில் தீர்மானம் கொண்டு வந்தது…

அழிவின் விளிம்பில் உள்ள ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற உலகத் தமிழர்கள் ஒன்றபட…

ஈழத் தமிழினம் அழிவின் விளிம்பில் இருந்து கதறும் இக்காலக்கட்டத்தில் அவர்களைக் காப்பாற்ற உலகத் தமிழர்கள் ஒன்றுபட்டு நிற்கவேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியில் நடைபெறவுள்ள உலகளாவிய சிறப்பு மாநாடு அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து, தக்க முடிவுகளை எடுக்கும் என நம்புகிறேன் என உலகத்தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.…

தமிழர்கள் திருந்த வேண்டும்!

ஜெனீவாவில் தொடர்ந்து நடைபெற்றுவரும் 30வது மனித உரிமைச் சபையில் கடந்த திங்கட்கிழமை 28 ஆந்தி கதி ஜப்பானைத் தளமாகக் கொண்டு இயங்கும் இன வேறுபாட்டுக்கு எதிரான சர்வதேச அமைப்பு ஸ்ரீலங்கா மீதான பிரேரணையில் சிவில் அமைப்புக்களின் பங்கு என்ற அடிப்படையில் ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்தனர். இக்ககூட்டத்தை டேவிட் வோலி,…

ஐ.நா. தீர்மானம், தர்மத்தின் கல்லறை மீது நிறைவேற்றப்பட்டது!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் இணை அனுசரனையுடன் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானமானது நீதியைப் படுகொலை செய்து மானுட தர்மத்தை குழிதோண்டிப் புதைத்து அந்தக் கல்லறை மீதே நிறைவேற்றப்பட்டுள்ளது என வன்மையாக சாடுகிறது  அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.  அதன் அறிக்கை வருமாறு. சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றின் மூலமே…

ஐநா தீர்மானம் குறித்து எந்தவித குழப்பத்திற்கும் ஆளாக வேண்டியதில்லை!- எதிர்க்கட்சித்…

ஐநா தீர்மானம் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டாலும் அது தொடர்பில் 'எந்தவிதமான குழப்பத்திற்கும் ஆளாக வேண்டியதில்லை' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கின்றார். ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானமானது, சர்வதேச பங்களிப்புடனான விசாரணையையும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வையும்…

படையினர் விசாரணைகளின் போது பாதுகாக்கப்படுவர்! பிரதமர் ரணில் உறுதி!

இலங்கை தொடர்பில் போர்க்குற்ற விசாரணையின்போது படையினர் பாதுகாக்கப்படுவர் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான யோசனை முன்வைக்கப்படுதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அலரிமாளிகையில் தரைப்படையினர், கடற்படையினர், விமானப்படையினர், பொலிஸ் தரப்பினரின் அதிகாரிகளை அழைத்து பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது ஜெனீவா அறிக்கையின்படி படையினர் மீது…

இலங்கையில் ஆண்ட இனம் அழியலாமா?

வரலாற்றில் முதல், இடைத் தமிழ்ச் சங்கங்கள், கபாடபுரம், லெமூரியா கண்டம் அழிந்துவிட்டன என்றும், அதன் எச்சமாக தற்போது இலங்கைத் தீவு உள்ளது எனவும் எனவே இலங்கைத் தீவு தமிழ் மண்தான் என்றும் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே யாழ்ப்பாண தமிழ் அரசுகள் அங்கு சேது நாணயம்,…

இந்தியாவின் பங்களிப்பும் உதவிகளும் தமிழர்களுக்கு தேவை!- அகிம்சை தின விழாவில்…

மகாத்மா காந்தி நினைவு தினத்தை ஒட்டியதாக இந்திய துணை தூதரகத்தின் ஒழுங்கமைப்பில் இன்றைய தினம் யாழ்.இந்துக் கல்லூரியில் கொண்டாடப்பட்ட அகிம்சை தின நிகழ்வில் இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்றிருந்தார். இந்நிகழ்வில் இந்திய துணை தூதுவர் நடராஜ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து…

அமெரிக்க பிரேரணையும் விசாரணை பொறிமுறையும்

உலக நாடுகள் மற்றும் இலங்கை மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்த இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது இலங்கை தொடர்பான இந்தப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படாமல் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். இந்தப் பிரேரணை தொடர்பில் தீவிரமான…

ஐநா தீர்மானம் கோருவது ‘கலப்பு விசாரணை பொறிமுறையையே’

'கலப்பு பொறிமுறை' என்கின்ற வாசகத்தை உள்ளடக்கா விட்டாலும் சர்வதேச நாடுகளின் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் விசாரணையாளர்களும் இடம்பெறுகின்ற விசாரணை என்பது 'கலப்பு பொறிமுறையையே' குறிப்பிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் போர்க்காலத்தில் நடந்ததாகக் கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச மற்றும் உள்நாட்டு பொறிமுறைகள் அடங்கிய கலப்பு பொறிமுறையின் (hybrid)…

வெளிநாட்டு நீதிபதிகள் விசாரிக்க ஐ.நா.வில் தீர்மானம்! சர்வதேச மன்னிப்பு சபை…

இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது நிகழ்ந்த போர்க் குற்றங்களை வெளிநாட்டு நீதிபதிகள் குழு விசாரிப்பதற்கான தீர்மானம், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் வியாழக்கிழமை ஒருமனதாக நிறைவேறியது. இலங்கையின் ஆதரவுடன் அமெரிக்கா, பிரிட்டனால் கொண்டு வரப்பட்ட இந்தத் தீர்மானத்தை, அந்த ஆணையத்தில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளும் ஒருமனதாக ஏற்றுக்…

அதிகார பரவலாக்கலை இந்தியா வலியுறுத்துகிறது

இலங்கையில் 13வது அரசியலமைப்பு திருத்தின் கீழ் அதிகார பரவலாக்கலை இந்தியா வலியுறுத்துவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் இந்திய பிரதிநிதி தெரிவித்துள்ளார். இந்தியா எப்பொழுதும் ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இனங்களும் தமது அடையாளங்களை உரித்துடைய வகையில் வாழ்வதையே விரும்புகிறது. இந்தநிலையில், தமிழ் சமூகம் சம உரிமையுடனும், பாதுகாப்புடனும்,…

தவறுகள் பிரபாகரன் மீதா? பிரபாகரனை உருவாக்கியவர்கள் மீதா?

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சூதாட்ட நகர்வுகள் ஆரம்பித்துவிட்டன. ரணில் விக்ரமசிங்க தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப்பீடம் ஏறினால் இது தான் நடக்கும் என்பதை அடிக்கடி இவ்விடத்தில் சுட்டிக்காட்டியிருந்தோம். அது தற்பொழுது விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியிருக்கின்றது. இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு இருக்கும் உடனடித் தேவை சர்வதேச அழுத்தங்களை நீக்கி, இலங்கை…

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீண்ட காலமாக பேசியும் பலன்…

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இலங்கை அரசாங்கங்களுடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாகவும் பேசி வருகின்றோம். ஆனாலும், நடவடிக்கைகள் ஏதும் இன்னமும் எடுக்கப்படவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எனினும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர்…

அமெரிக்கப் பிரேரணை தொடர்பில் எழுப்பப்படும் கேள்விகள்!

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளக நீதிக்கட்டமைப்பின் கீழ் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தி அமெரிக்காவினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக…

ஹைபிரிட் நீதிமன்றமொன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும்: ஹுசைன்

ஹைபிரிட் நீதிமன்றம் ஒன்றின் ஊடாகவே விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் இலங்கை குறித்த தீர்மான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக்…

இலங்கை அறிக்கையில் வெளிநாட்டு நீதிபதிகள் அடங்காத யோசனைக்கு இந்தியா ஆதரவளிக்கும்!

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் இன்று ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படும் இறுதி யோசனையின் போது இந்தியா, இலங்கைக்கு ஆதரவாக செயற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கம் தமிழர் பிரச்சினை தொடர்பில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கருத்திற் கொண்டே இந்த ஆதரவை இந்தியா வெளிக்காட்டும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை தொடர்பான இந்த…

போர்க்குற்றங்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணை இராணுவத்தினருக்கும், மஹிந்தவுக்கும் ஆபத்து!

போர்க்குற்றங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள உள்நாட்டு விசாரணை இராணுவத்தினருக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். போர்க்குற்றங்கள் தொடர்பிலான உள்நாட்டு விசாரணை குறித்து திவயின பத்திரிகைக்கு வழங்கிய விசேட நேர்காணலில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஐக்கிய…

ஜெனிவாவில் முகாமிட்டுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள்! கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு…

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த விவகாரம் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களுக்கு உட்பட்டு வருகின்ற நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் எம்.பி.க்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் ஜெனிவாவில் முகாமிட்டுள்ளனர். குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம்…

என் மீது வரும் பழி சொற்களை கேட்டு கவலைப்படப்போவதில்லை:- முதலமைச்சர்

தம் மீது எவ்வாறான பழிச்சொற்கள் பிரயோகிக்கப்பட்டாலும், எவ்வளவு எதிர்ப்பு வெளியிடப்பட்டாலும் அதற்காக கவலைப்பட போவதில்லையென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.இந்துக்கல்லூரியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். நீதித்துறையை அடுத்து ஆன்மீகத்துடனும் இலக்கியத்துடனும் மூழ்கியிருந்த தாம், வலுக்காட்டாயமாக இழுத்து…

போர்க்குற்றவாளி மகிந்தவைக் காட்டிக் கொடுக்க விரும்பாத மைத்திரி!

இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் என்னும் மைத்திரி, ரணில், அரசாங்கம் தோற்றம் பெறுவதற்கு உதவி செய்தவர்களில் பலருக்கு இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உதவி செய்திருக்கின்றார். அதாவது அவர் நன்றி மறப்பது நன்றன்று என்பதை உணர்ந்து செயற்பட்டிருக்கின்றார். இலங்கையின் அரசியல் வரலாற்றில் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து சாதனை படைத்த…

உயிருடன் உள்ள எல்லா புலிகள் உறுப்பினர்கள் மீதும் சட்ட நடவடிக்கை…

தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிருடன் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஜாதிக ஹெல உறுமய கட்சி ஈடுபட்டுள்ளது. புனவர்வாழ்வு அளிக்கப்பட்ட 12000 முன்னாள் போராளிகள், புனர்வாழ்வு அளிக்கப்படாது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ்ந்து வரும் புலி உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து சட்ட நடவடிக்கை…