வடக்கு பயணத் தடை அடிப்படை உரிமை மீறல்

இலங்கையில் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியைப் பெறாமல் வடக்குப் பிராந்தியத்துக்கு வெளிநாட்டுப் பிரஜைகள் செல்வதில் உள்ள தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்று லாயர்ஸ் கலெக்டிவ் என்ற சட்டத்தரணிகளின் கூட்டமைப்பு கூறியுள்ளது. வட பிராந்தியத்துக்கு செல்லுகின்ற வெளிநாட்டுப் பிரஜைகள் பாதுகாப்பு…

போலியான செயற்பாடுகள் மூலம் நல்லிணக்கத்தை அடைய முடியாது – தமிழ்த்…

போலியான செயற்பாடுகள் மூலம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறுதல்கள் குறித்த இலக்குகளை அடைய முடியாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். யுத்தம் நிறைவடைந்த பின்னர் சிறிலங்காவுக்கு வருகைத் தந்த ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான்…

எல்லைக்கிராம ஆக்கிரமிப்பு தொடர்கின்றது! தடுக்க நடவடிக்கையில்லை – அன்ரனி ஜெகநாதன்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராம்ஙகளில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக நிலங்கள் எலி பொந்தெடுத்தாற் போல் சிங்கள ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி வருகின்றது. அதனைத்தடுப்பதற்கான நடவடிக்கைகள் மந்த கதியிலேயே நடைபெறுவது மக்களை மேலும் பாதிக்கின்றதென முல்லைத்தீவு மாவட்ட வடக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் பிரதி அவைத் தலைவருமான அன்ரனி…

மலையக மக்களிற்கு வட- கிழக்கில் வீடு வழங்க தயார்! மீண்டும்…

மலையகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வட-கிழக்கில் காணிகளை வழங்க தயாராக இருப்பதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஏற்ற மாற்றுத் திட்டங்களை அரசு முன்னெடுக்காவிட்டால் அவர்களுக்கு வடக்கு - கிழக்கில் இடம் இருக்கின்றது என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, எங்களுடைய பயணம் என்பது எந்தவித அரசியல் நோக்கமும் கொண்டதல்ல. மலையக…

வெளிநாடு செல்லும் தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகளுக்கு எச்சரிக்கை விடுத்தது…

தமிழக அகதி முகாம்களில் உள்ள ஈழ அகதிகள் வெளிநாடுகளுக்கு அரசியல் தஞ்சம் கோரி செல்வது தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கடலோர காவற்துறையினர் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றனர். அவுஸ்திரேலியா, நியுசிலாந்து போன்ற நாடுகளுக்கு தமிழகத்தில் உள்ள அகதிகள் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் பயனிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்கின்றவர்களுக்கு ஒத்துழைக்க…

யுத்தகுற்ற ஆணவத் தயாரிப்பு குற்றச்சாட்டை நிராகரிக்கின்றது – கூட்டமைப்பு

யுத்த குற்ற ஆவணங்களை தயாரிப்பதற்காக, வெற்றி காகிதங்களில் கையெழுத்துகளை பெறுவதாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. வடமாகாணத்தில் வெற்றி காகிதங்களில் கையெழுத்து பெற்று யுத்த குற்ற ஆவணங்களை தயாரித்த, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் இவ்வாறான ஆவணங்கள் மீட்கப்பட்டிருப்பதாக ஆங்கில…

டெல்லிக்கு விக்கியும் காவடி!

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் நாளை செவ்வாய்க்கிழமை டெல்லி செல்லவுள்ளார். அவருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா ஆகியோரும் செல்லவுள்ளதாக தெரியவருகின்றது. முன்னதாக தனிப்பட்ட விஜயமாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தனிப்பட்ட நிகழ்வொன்றில் பங்கெடுக்க இந்தியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் முதலமைச்சர்…

மண்ணில் புதையுண்ட மலையக உறவுகள்! இருட்டடிக்கப்படும் தகவல்கள்: 500 இலிருந்து…

மீரியபெத்த மண்சரிவில் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்பட்டவர்களின் காணாமற் போனவர்களின் எண்ணிக்கையை இருட்டடிப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகங்களை மக்களும், சமூக ஆர்வலர்களும் எழுப்புகின்றனர். கடந்த புதனன்று மண்சரிவு இடரில் 500, 400, 300 என குறிப்பிடப்பட்ட – உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்பட்டவர்களது காணாமற்போனவர்களது எண்ணிக்கையானது நேற்று…

யுத்த காலத்தில் வடக்கில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரை விட தற்போது வட…

வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர் என மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். வட மாகாணத்துக்குச் செல்லும் வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமானது தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாகும். வெளிநாட்டவர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடானது, ஆபத்தான நிலைமைக்கு…

இந்தியாவுடன் ஒளித்து விளையாடும் இலங்கை

இலங்கையில் சீனாவின் இராணுவ பிரசன்னம் ஏதும் இல்லை என்று இந்தியாவிடம் மீண்டும் தலையில் அடித்து சத்தியம் செய்ய வேண்டிய நிலை இலங்கைக்கு உருவாகியிருக்கிறது. சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங்கின் கொழும்பு பயணத்துக்கு முன்னதாக கொழும்புத் துறைமுகத்தில் சீனக் கடற்படையின் நீர் மூழ்கிக் கப்பல் ஒன்று தரித்த நின்ற…

கொபனே குர்திஸ்தான் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் பிரான்சில்…

சிரியாவில் குர்திஸ்தான் இன மக்கள் வாழும் கொபனே (Kobane) என்ற நகரத்தை நோக்கி இஸ்லாமிய வாதிகள் படையெடுத்து ஒரு இனப்படுகொலையை நடாத்தி கொண்டிருக்கும் நேரத்தில், கொபனே (Kobane) வாழ் மக்கள் இஸ்லாமிய வாதிகளை எதிர்த்து, பாரிய தியாகங்களுடன் போராடி கொண்டிருக்கிறார்கள். கொபனே (Kobane) வாழ் மக்களுக்கு ஆதரவாக உலகம்…

புதைந்த மனிதர்களும் மௌனமாக இருக்கும் நாமும்.!

எங்கள் உறவுகள் மண்ணுக்குள் புதைந்த பொழுதில்தான் பலருக்கு தெரிகிறது இன்னமும் அவர்கள் அந்த லயன் என்ற கூண்டுகளுக்குள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று. அந்த கூண்டுகளே அவர்களின் கல்லறைகளாகவும் ஆகிவிட்ட பெருங்கொடுமை இப்போது. பெருமழையும் அதனை தொடர்ந்து மண்சரிவும் வெறுமனே இயற்கை அனர்த்தம் என்ற சொற்பதத்துடன் முடித்துவிட கூடியது அல்லவே. எந்த…

இந்தியாவின் எச்சரிக்கைக்கு மத்தியிலும் சீனாவின் நீர்மூழ்கிக்கப்பலுக்கு இலங்கை மீண்டும் அனுமதி

இந்தியாவின் கடும் ஆட்சேபனைக்கு மத்தியிலும் சீனாவின் மற்றுமொரு நீர்மூழ்கி கப்பல் இலங்கை வர அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்திய செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில் சீன நீர்மூழ்கி கப்பல் ஒன்று விரைவில் இலங்கைக்கு வரவுள்ளது. சீனாவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று ஏற்கனவே…

வடக்கினில் காட்டாட்சியே தொடர்கின்றது! கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ்பிறேமச்சந்திரன்!!

2015 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு முதலில் சபாநாயகர் அவர்களுக்கு நன்றி கூறுகின்றேன். நாட்டினுடைய ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான மாண்புமிகு மகிந்த ராஜபக்ச அவர்கள் 2015 இல் வரக்கூடிய ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு தனது 10 ஆவது வரவு செலவு திட்டத்தை…

காணாமல் போனர்வர்களின் உறவினர்களின் உரிமைகளை சிறீலங்கா அரசாங்கம் உறுதி செய்ய…

காணாமல் போனவர்களின் தற்போதை நிலைமை உள்ளிட்ட தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான, அவர்களின் உறவினர்களது உரிமைகளை சிறிலங்கா அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்காக காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதியின் ஆணைக்குழுவுக்கு முழுமையான…

பதுளை அநாதை சிறார்களைப் பொறுப்பேற்க விருப்பம்! வடமாகாணசபை அறிவிப்பு!!

பதுளை மண்சரிவு இடரில் பெற்றோரை இழந்து அநாதரவான நிலையில் தவிக்கும் 75 சிறுவர்களை பொறுப்பேற்க வடமாகாணசபை ஆர்வம் கொண்டுள்ளது. நேற்று வடக்கு மாகாணசபையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் இது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் உரையாற்றுகையில், மக்களின் உடனடிப் பாதிப்புக்களுக்கு மேலாக நீண்டகால விடயங்கள்…

தேசிய தலைவரின் பூர்வீகச் சொத்துக்ளை மடக்கச் சதி!

வல்வெட்டித்துறை நெற்கொழுப்புப் பகுதியிலுள்ள தேசியத் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளைக்கு சொந்தமான காணியை சுவீகரிக்க சதி முயற்சிகள் இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேயிடத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் இக்காணிக்கு உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் அதற்கு வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் அனந்தராஜ் ஒத்துழைப்பு வழங்கி துரோகமிழைத்துள்ளதாக…

இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை – கூட்டமைப்பு மீண்டும் நிபந்தனை

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நிபந்தனையுடன் பேச்சு நடத்த தாம் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இதனை இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். போர் முடிவடைந்த பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட மூன்று அறிக்கைகளின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்த தயார்…

இலங்கையில் பல விடயங்களில் முன்னேற்றமில்லை: ஐ.நா மனித உரிமைகள் குழு

இலங்கையில் போருக்கு பின்னர் பல முன்னேற்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும் பல விடயங்களில் இலங்கை முன்னேற்றம் காணவில்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பான ஐந்தாவது மீளாய்வு அறிக்கை இன்று வெளியிடப்பட்டபோதே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் இலங்கையால் கடந்த 7ஆம் 8…

மறைந்து போன மலையக மக்கள்!

இலங்கை வரலாற்றில் மலையாக மக்கள் ஒரு பாரிய சக்தி என்றே சொல்ல வேண்டும். தோட்ட வீடமைப்பில் உள்ள குறைபாடுகளே பதுளை மாவட்ட கொஸ்லந்தை நிலச்சரிவின் போது அதிகமான லயன்கள் புதையுண்டு போனதற்கான காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. வெள்ளையர் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட இந்த லயன்களில், மோசமான சூழ்நிலையில்  தோட்டத்…

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் அறிக்கை…

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் கண்காணிப்பட்ட விடயங்கள் மற்றும் மீளாய்வு தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு, அறிக்கை ஒன்றை இன்று வெளியிடவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் மனித உரிமைகள் குழு இன்று 112 ஆவது அமர்வில் போது, கண்காணிப்பின் அடிப்படையில் பெறப்பட்ட தகவல்கள், முன்னரை…

ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத தடுப்புக்குழு யாழ்ப்பாணம் விஜயம்

ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத தடுப்பு நிபுணர்கள் நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தனர். அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே அவர்கள் யாழ்ப்பாணம் சென்றனர். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை கேட்டுக்கொண்டமைக்கு இணங்க, பயங்கரவாத தடுப்பின் போது மனித உரிமைகள் உட்பட்ட விடயங்களின் நடைமுறை தொடர்பில் ஆராயும் முகமாகவே…

வட மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டில் சாதித்த விடயங்களை CVK…

வட மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தியின் பின்னர் மாகாண சபை அமர்வு  இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் ஒருவருட பூர்த்தியின் பின் இன்று கைதடியில் உள்ள மாகாண சபையின் கட்டடத் தொகுதியில் மாதாந்தக் கூட்டம் நடைபெறுகின்றது.  இன்றைய கூட்டத்தில் கடந்த ஒருவருட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள்…