ஓசை படாமல் மீண்டும் வந்த சீன நீர் மூழ்கி கப்பல்:…

சமீபகாலமாக சீனா மற்றும் இலங்கை இடையேயான உறவுகள் வலுப்பெற்று வருகிறது. சீன அதிபர் இலங்கை சென்றவேளை அவர் பாதுகாப்புக் கருதி சீனா தனது அதி நவீன நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை கொழும்புக்கு அனுப்பிவைத்தது. அதனைத் தொடர்ந்து மேலும் ஒரு அதி நவீன நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கொழும்பு வந்து…

சிங்களவர் – தமிழர்கள் பிரச்சினைக்கு வித்திட்ட தர்மபாலவுக்கு இந்திய அரசு…

இலங்கையில் சிங்களவர்-தமிழர்கள் பிரச்சினைக்கு வித்திட்ட அனகாரிக தர்மபாலவுக்கு இந்திய அரசு தபால் தலை வெளியிட்டதை கடுமையாக கண்டிப்பதாக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் நடைபெற்ற தமிழர் தேசிய முன்னணி மாநில தலைமை செயற்குழு விளக்க கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது,…

இந்தியாவில் தங்கியிருக்க விரும்பும் இலங்கை அகதிகள்: ஆய்வில் தகவல்

இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளில் பெரும்பாலானோர் தொடர்ந்தும் இந்தியாவில் தங்கியிருக்கவே விரும்புவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. டிஐஎஸ்எஸ் என்ற மும்பாயில் உள்ள சமூக தரவுகள் அமைப்பு இந்த ஆய்வை மேற்கொண்டது. இதன்படி இந்தியாவில் தங்கியிருக்கும் சுமார் ஒரு லட்சம் இலங்கை அகதிகளில் 67 சதவீதமானோர் இந்தியாவில் தொடர்ந்தும்…

ஜனநாயகப் போராட்டத்தில் முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டும்: மாவை எம்.பி

ஜனநாயக ரீதியான போராட்டத்தில் அனைத்து முஸ்லிம் தரப்புக்களும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவை என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோனதிராஜா தெரிவித்துள்ளார். அகில இலங்கை முஸ்லிம் லீக் வலிபர் முன்னணிகளின் 44ஆவது வருடாந்த மாநாடு நேற்று ஹெக்டர் கொப்பேக்கடுவ கமநல ஆராய்ச்சி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.…

ஐநா விசாரணை சாட்சியத்துக்கான படிவத்தை வைத்திருந்தவர் கைது

இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொள்கின்ற விசாரணைக்கான விண்ணப்ப படிவத்தை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சி, இரணைமாதா நகர் என்ற இடத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. எனினும், 58 வயதான சின்னத்தம்பி கிருஸ்ணராசா என்ற இந்த நபர் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர் என்ற காரணத்திற்காகவும், இரண்டு…

காணாமல்போனோர் நினைவுநாள் ஏற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் சுவரொட்டிகள்

இலங்கையில் காணாமல்போனவர்களின் தேசிய நினைவுதினம் நாளை திங்கட்கிழமை நடக்கவுள்ளநிலையில், அந்த நிகழ்வுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று அதன் ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர். தங்களை அச்சுறுத்தும் விதத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்தக் கோரிக்கையை விடுப்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். கொழும்பின் புறநகர்ப் பகுதியான சீதுவ ரத்தொலுவ பிரதேசத்தில் காணாமல்போனவர்களின் நினைவாக…

ஈழப் போராட்டத்தில் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் மாணவர்களை ஒடுக்க…

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில், ’’அண்மையில், இலங்கை இனப்படுகொலை குற்றவாளி இராஜபக்‌சேவின் தொடர்புடைய லைக்கா நிறுவனம் கத்தி திரைப்படத்தை தயாரித்து வெளியிடயிருந்த நிலையில், தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர் கூட்டமைப்புகள் இணைந்த தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததன்…

மோடி – விக்னேஸ்வரன் இடையிலான சந்திப்பை அடுத்த மாதம் ஏற்படுத்திவிட…

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பை அடுத்த மாதம் ஏற்படுத்திவிட இந்திய அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் 8ம் திகதி நடைபெறும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக சீ.வி.விக்னேஸ்வரன் அழைக்கப்பட்டிருந்தார். இந்த அழைப்பை…

ஈழ இராச்சியத்தை உருவாக்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திடம் யோசனைத் திட்டம்…

ஈழ இராச்சியத்தினை உருவாக்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திடம் யோசனைத் திட்டமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சிங்கள வார இறுதிப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்கியதனைத் தொடர்ந்து இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் புலி ஆதரவு தமிழ் அமைப்புக்களினால் இந்த யோசனைத் திட்டம்…

இலங்கைக்கு விழுந்தது தலையில் பேரிடி: விசாரணை நிச்சயம் உண்டு என்றது…

நவனீதம் பிளை ஓய்வுபெற்றுச் சென்றுவிட்டதால், இலங்கை மீது இருந்து வந்த அழுத்தம் குறைய ஆரம்பித்துவிடும் என்று மகிந்தர் தப்புக் கணக்கு போட்டு வந்துள்ளார். ஆனால் நேற்றைய தின வெளியான அறிக்கை பெரும் அதிர்சியை தான் அள்ளித்தந்துள்ளது. இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகள் தொடர்பில், மூன்று விஷேட குழுக்கள் ஊடாக…

யுத்த காலத்திற்குப் பின்னரான வன்முறைகள் தொடர்பிலான தீர்வு! சிறீலங்காவுடன் இணைந்து…

யுத்தகாலத்துக்கு பின்னரான வன்முறைகள் தொடர்பான தீர்வு விடயங்களில் சிறிலங்காவுடன் இணைந்து செயற்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறிலங்காவுக்கான இணைப்பாளர் சுபை நண்டி இதனைத் தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்த பின்னரும் சிறிலங்காவில் பல இடங்களில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. சிறுபான்மையினருக்கு எதிராக அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்களை இதற்கு…

இனப்படுகொலை தொடர்பில் வடமாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதின் பொருத்தப்பாடு:…

தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட, தொடர்ந்தும் நடாத்தப்படும் இனப்படுகொலை சம்பந்தமாக, வட மாகாண சபையானது ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவது பொருத்தமானதா என்பது குறித்து தமிழ் சிவில் சமூக அமையம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. தேவைப்பட்ட விடத்து சர்வதேச சட்டம் தொடர்பில் கருத்துக்கூறவல்ல சட்டத்தரணிகளின் ஆலோசனையும் இவ்வறிக்கையை வெளியிடும்…

இலங்கை மற்றும் மாலைத்தீவு கடல் வழியாக புதிய சில்க் பாதையால்…

கடல் வழியாக புதிய சில்க் பாதையை இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கு ஊடாக கொண்டு வந்ததன் மூலம் இந்தியாவின் பிராந்திய செல்வாக்கு பாதிக்கப்படாது என சீனா அறிவித்துள்ளது. சீனாவின் கம்யூனிஷக் கட்சியை மேற்கோள் காட்டி இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வௌியிட்டுள்ளது. சீனாவின் சில்க் பாதை திட்டம் பொருளாதாரத்தை…

சர்வதேச கடற்றொழில் சட்டத்தை இந்திய மீனவர்கள் மீது பிரயோகிக்குக-அரச ஆதரவு…

இலங்கையின் வடகடலில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களின் வருகையைத் தடுத்து நிறுத்துவதற்காக, கடற்தொழில் சட்டவிதிகளின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்று அரச ஆதரவு மன்னார் மற்றும் யாழ்.மாவட்ட கடற்றொழில் சங்கத் தலைவர்கள் சட்டமா அதிபருக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் கோரியுள்ளனர். மன்னார் மாவட்ட கடற்றொழில் சங்க…

வடமாகாண முதலமைச்சரவை உடன்மாற்றவும்! கட்சிக்குள் வலுக்கின்றது முரண்பாடு!!

வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வனிற்கு எதிரான உள்கட்சி முரண்பாடுகள் அதிகரித்த வருகின்ற நிலையில் செயற்திறனற்ற முதலமைச்சரான அவரை இவ்வருட இறுதியினுள் அப்பதவியிலிருந்து மாற்றி பொருத்தமானவரை அப்பதவிக்கு நியமிக்குமாறு கோரிக்கைகள் வலுத்தும் வருகின்றது. அவ்வகையில் பேரவையின் பிரதி அவை தலைவரும் முல்லைதீவினை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பு சார்பு உறுப்பினருமான அன்ரனி ஜெகநாதன் கட்சி…

வடமாகாணசபையில் இனப்படுகொலை தொடர்பில் பிரேரணையை கூட்டமைப்பு அங்கீகரிக்காது – ஆங்கில…

தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் தொடர்பில் வடமாகாணசபையில் பிரேரணை சமர்ப்பிக்கக்கூடாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ்தேசிய கூட்டமைப்பின் விசேட அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி ஆங்கில பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. கடந்த பல தசாப்தகாலமாக சிறிலங்கா அரசாங்கங்களினால் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைகள் அரங்கேற்றப்பட்டுள்ளமையை…

சிறீலங்காவில் சீன ஆதிக்கம் பாரிய ஆயுத தளபாடங்களை வழங்க இந்தியா…

சீனா சிறிலங்காவில் கொண்டுள்ள ஆதிக்கத்தை கருத்தில் கொண்டு, இந்தியா தமது பாதுகாப்பு தொடர்பான வெளியுறவு கொள்கையில் மாற்றத்தை செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. பாரிய இராணுவ உதவிகளை வழங்கி சீனா சிறிலங்காவில் தமது ஆதிக்கத்தை நிலைபெற செய்துள்ளது. இது தொடர்பில் இந்தியா சிறிலங்காவிடம் எச்சத்திருந்தாலும்,…

தமிழர்களுக்கான பரிகார நீதிகோரும் கையெழுத்து போராட்ட பிரதி பிரித்தானியப் பிரதமர்…

ஈழத்தமிழர்களுக்கு பரிகார நீதி கோரி, பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் முன், முள்ளிவாய்க்கால் தமிழீழத் தேசிய துக்க நாள் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தில் தொடங்கப்பட்ட கையெழுத்துப் போராட்ட பிரதி, முறையாக பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இளையோர் மற்றும் பண்பாட்டு விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் ஏற்பாட்டில்…

தமிழீழத்தை கைவிடுவது குறித்த ஜனாதிபதியின் கருத்து கேலிக்குரியது!- இரா.சம்பந்தன்

தமிழீழத்தை கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவேன் என்று இலங்கை ஜனாதிபதி கூறியமை ஒரு கேலிக்குரிய விசயமாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 1972 ஆம் ஆண்டின் அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் ஒடுக்கப்பட்ட நிலையிலேயே,…

நவனீதம்பிள்ளைக்கு கடிதம் அனுப்பிய கூட்டமைப்பு உறுப்பினர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு கடிதம் அனுப்பி வைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள், நீதிமன்றில் முன்னிலையாக வேண்டுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 33…

அபிவிருத்திக்காக உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது: அரியநேத்திரன் பா.உ

அபிவிருத்தி என்பதற்காக எமது உரிமைகளைப் விட்டுக்கொடுக்க முடியாது. அற்ப சலுகைகளுக்காக நாம் வாக்களிப்போமாக இருந்தால் அது எமது இனத்திற்குச் செய்யும் துரோகமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளி கிராமத்தில் லண்டன் நம்பிக்கை ஒளி நிறுவனத்தின் நிதியுதவியின்…

நடந்தது இனஅழிப்பே! விடாப்பிடியாக மாகாணசபையில் சிவாஜிலிங்கம்!!

இன அழிப்பு தொடர்பான தனது பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாவிட்டால் வடமாகாணசபையில் தொடர்ந்தும் கதிரையினில் ஓட்டிக்கொண்டிருப்பது பற்றி சிந்திக்க வேண்டியிருப்பதாக தெரிவித்துள்ளார் கே.சிவாஜிலிங்கம். இலங்கை அரசினாலும் அதன் ஆயுதப்படைகளாலும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டதும் மேற்கொள்ளப்பட்டு வருவதும் இனப்படுகொலை என வடமாகாணசபை ஆழமாக நம்புகின்றதென்பதை சர்வதேச சமூகத்திற்கு கூறி வைக்க…

யுத்தக்குற்ற விசாரணைக்கு ஆதாரங்களை வழங்கத் தயாராக இருக்கிறேன்!- கெலும் மக்ரே

இலங்கையில் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சர்வதேச விசாரணைக் குழுவிடம் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சனல் 4 இன் ஊடகவியலாளர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார். சர்வதேச விசாரணை நேர்மையானது, எதிர்காலத்தில் இந்த விசாரணை நீதி நடவடிக்கைகளுக்கு வழிவகுக்க கூடும். எமது வீடியோக்கள் பொய்யானவை,…