நாளையும் (19) நாளை மறுதினமும் (20) மாத்திரமே பாராளுமன்றம் கூடுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அத்துடன் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறாதென்றும் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்;தீர்மானம் எடுக்கப்பட்டதாக மனோ கணேசன் தனது பேஸ்புக் வலைத்தளத்தில்…
போர்க்குற்றவாளி ராஜபக்சே அமெரிக்க வருவதை தடுக்குமாறு கோரிக்கை
சித்திரவதை, போர்க் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனப்படுகொலை புரிந் Read More
பத்து ஆண்டுகள் சிறைக்குப் பின் சந்தேகநபர் விடுதலை
பத்து ஆண்டுகளுக்கும் அதிகமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி சந்தேகநபர் Read More
கொழும்பு சிறையில் தமிழ் கைதிகள் மீது தாக்குதல்
இலங்கையில் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீது Read More
சிறீ லங்காவை நெருக்கும் மனித உரிமை அமைப்புக்கள்
ஐ.நா. மனித உரிமைக் கூட்டத் தொடரில் சிறீ லங்கா தொடர்பிலான தங்களது கடுமையான நிலைப்பாட்டினை அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் வெளிப்படுத்தி வருவதாக கூட்டத் தொடரில் பங்கெடுத்திருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். Lawyers Rights Watch Canada, Asian Forum for Human Rights and Development,…
ஈழத்தில் நடப்பதை சித்தரிக்கும் ‘கண்ணீர் புஸ்பங்கள்’
இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கிரீஸ் பூதங்கள் என்று கூறப்படும் மர்மமனிதர்களின் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மலையகம் தொடங்கி மட்டக்களப்பு, அம்பாறை என கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் இடம்பெற்று வந்த மர்ம மனிதர்களின் அட்டகாசங்கள் தற்போது வட மண்ணில்…
இலங்கை அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்க கோரிக்கை!
போருக்குப் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அமைதி முயற்சிகள் குறித்து ஐக்கிய Read More
போர்க்குற்ற அறிக்கை மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பிவைப்பு
இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் இடம்பெற்ற இறுதிகட்ட போரின் Read More
மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு 39 நாடுகள் ஆதரவு?
47 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றத்தில் 39 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக இருக்கின்றன என்று ஜெனீவாவில் இருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். மன்றத்தின் 18-வது கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமாவதற்கு முன்னதாகக் கடந்த வெள்ளிக்கிழமை தாம் நடத்திய சந்திப்புக்களில் "மிகச் சாதகமான மறுமொழி" தமக்குக்…
ஜனநாயகம் மலர்ந்துவிட்டது என்று இலங்கை பிதற்றிக்கொள்கிறது
உண்மையில் இலங்கையில் போர் நிறைவடைந்து விட்டது ஜனநாயகம் மலர்ந்து விட்டது Read More
மனித உரிமை பற்றி இலங்கை அரசு கவலையே படுவதில்லை :…
பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை நாடுகள் உருவாக்குகின்றபோது, அவை மனித உரிமைகளைப் பற்றி கவலையே படுவதில்லையென்று இலங்கையைச் சுட்டிக்காட்டி ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான ஆணையர் நவநீதம்பிள்ளை கருத்து தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரின் 18-வது அமர்வில் உரையாற்றிய நவநீதம்பிள்ளை, அரசுகளின் இவ்வாறான நடவடிக்கைகளே மனித உரிமைகள்…
படகில் ஆஸ்திரேலியா செல்ல முயன்ற தமிழர்கள் கைது
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட ஒரு பெண் மற்றும் இரண்டு சிறார்கள் அடங்கலாக 44 தமிழர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் கிழக்கே, கல்முனைக் கடற்பரப்பில் ரோந்தில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினரால் இழுவைப் படகொன்றிலிருந்து கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பிலிருந்து புறப்பட்டதாகக்…
“நான் இறந்து விட்டால் என் உடல் மீது புலிக்கொடியைப் போர்த்துங்கள்”
இறந்தபின் தனது உடல்மீது புலிக்கொடிப் போர்த்த வேண்டுமென தமிழ்நாடு திரைப்பட இயக்குனரும் மூத்த நடிகருமான மணிவண்ணன் கோரியுள்ளார். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை இரத்து செய்ய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவிக்கும் கூட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடந்த…
இந்தியாவின் அனைத்துக்கட்சி குழு இலங்கை செல்லவுள்ளது
இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் அனைத்துக்கட்சி குழு ஒன்று இலங்கை செல்லவுள்ளது. இத்தகவலை சுஷ்மா சுவராஜ் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். இலங்கைத் தமிழர் பிரச்னை உலகம் முழுவதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது என நிருபர்களிடம் பேசிய சுஷ்மா,…
இந்தியா ஆதரவு வழங்காவிடில் பிரபாகரனை நேட்டோ மீட்டிருக்கும்!
இலங்கைக்கு இந்தியா உறுதியான ஆதரவை வழங்கியிருக்காது போனால், விடுதலைப் புலிகளின் Read More
ராஜீவ் காந்தி கொலையில் இதுவரை வெளிவராத இரகசியங்கள்
கொலை செய்யப்பட்ட இந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சர் ராஜீவ் காந்தியின் மரணம் தொடர்பாக Read More
சாவால்களை எதிர்கொள்ளும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள்
இலங்கையில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் விசயத்தில் அரசாங்கம் காட்டும் அக்கறை திருப்திகரமானதாக இல்லை என போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் தலைவியான விசாகா தர்மதாச தெரிவித்துள்ளார். பெண்கள் தொடர்பான கருத்தரங்கு மற்றும கண்காட்சியொன்றில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு சென்றிருந்த அவர், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பெண்களின் பாதுகாப்பு…
போர்க்குற்ற அறிக்கை தொடர்பில் ஐ.நா. செயலர் தீவிர கவனம்
ஐ.நா. நிபுணர்க் குழுவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக் Read More
பொதுமக்கள் கொல்லப்படுவதை உலகம் அறிந்திருந்தது : விக்கிலீக்ஸ்
இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது இலங்கைப் Read More
ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது குற்றமல்ல அது தண்டனை!
ராஜீவ் காந்தியை கொலை செய்தது ஒரு தண்டனை வழங்கலே அன்றி அது ஒரு குற்றமல்ல என ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் நினைத்ததாக இந்தியாவின் முன்னாள் மத்திய புலனாய்வு அதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார். ரகோத்தமன் இந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சர் ராஜிவ் காந்தி கொலை வழக்கின் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரித்த…
இலங்கையிடம் குற்றப்பத்திரிகையைக் கோருகிறது அமெரிக்கா
அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலான குற்றப் பத்திரி Read More
தமிழர்களை சிறுபான்மை சமூகமாக கருத முடியாது : ராஜபக்சே
இலங்கையில் வாழும் தமிழ் மக்களை சிறுபான்மை சமூகமாக கருத முடியாது என இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையில் வாழும் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் மற்றும் ஏனைய சமூகத்தினரை ஒன்றிணைத்து ஐக்கிய நாடொன்றை உருவாக்குவதே இலங்கையின் ஆளும்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான நோக்கம் என ராஜபக்சே…
மர்ம மனிதர்கள் நடமாட்டத்தால் யாழ் மக்கள் அவதி
இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டின் பல பகுதிகளிலும் சந்தேகத்திற்கு இடமானவர்களின் நடமாட்டம் Read More
ராஜிவ் கொலை வழக்கு: மூவரையும் தூக்கிலிட 8 வாரம் தடை!
இந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சர் ராஜீவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கிலிட 8 வாரங்கள் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இம்மூவரின் தூக்குத்தண்டனையை குறைக்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராஜீவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன்…