இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
இலங்கை சீனாவுடன் கொண்டுள்ள வலுவான உறவுகள் குறித்து இந்தியாவுக்கு எந்த…
இலங்கையும் சீனாவும் தமக்கிடையே வலுவான உறவைப்பேணி வருகின்றமை தொடர்பில் பா.ஜ.க. தலைமையிலான இந்திய அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை. இவ்வாறு தெரிவித்திருக்கிறார் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கொழும்பில் நடைபெறும் பாதுகாப்புக் கருத்தரங்கில் கலந்துகொண்டு சீன பிரதிநிதிகள் குழு எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு…
தமிழர்களின் வாக்குகளின்றி மகிந்தவினால் வெல்ல முடியும்! புலிகளுக்கு இந்தியா பயிற்சி…
தமிழர்களின் வாக்குகள் இன்றி ஜனாதிபதியினால் தேர்தலில் வெற்றியீட்ட முடியும் என பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பாதுகாப்பு கருத்தரங்குகளில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் வாக்குகள் இன்றியே ஜனாதிபதியினால் தேர்தலில் வெற்றியீட்டக்…
இந்தியப் பிரதமரை சந்திக்க கூட்டமைப்பினர் டில்லி பயணம்
இந்தியப் பிரதமர், வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினரை சந்திப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் டில்லி செல்கின்றனர். அந்தக் குழு வியாழக்கிழமை கொழும்பிலிருந்து புறப்படுகிறது. சம்பந்தர் தலைமையிலான அந்தக் குழுவினர் அதிகாரப் பகிர்வு உட்பட பல விஷயங்களை இந்தியத் தரப்புடன் பேசவுள்ளனர். எனினும் என்னென்ன விஷயங்கள் டில்லியில் விவாதிக்கப்படும்…
இந்திய பிரதமரை எதிர்பார்க்கும் இலங்கையர்கள் – நாட்டுக்கு வருமாறு ஜனாதிபதி…
இலங்கையர்கள் எதிர்ப்பார்ப்பதால் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி இலங்கைக்கு வரவேண்டும் என்று இலங்கை மக்கள் எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு செய்தியாளர்களை நேற்று சந்தித்தபோதே ஜனாதிபதி இதனைக்குறிப்பிட்டார். சீன ஜனாதிபதி, ஜப்பானிய பிரதம மந்திரி…
விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும்: பான் கீ மூன் கோரிக்கை
இலங்கை தொடர்பில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார். இலங்கையில் நடத்தப்படும் போர்க்குற்ற விசாரணைகளின் மூலம் அங்கு…
இலங்கை வீசா வழங்க மறுத்தாலும் ஐ.நா விசாரணைகள் நிறுத்தப்படமாட்டாது: நவநீதம்பிள்ளை
இலங்கை அரசாங்கம் வீசா வழங்க மறுத்தாலும், போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளில் மாற்றங்கள் ஏற்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்தக்கருத்தை தெரிவித்துள்ளார். நவநீதம்பிள்ளையின் விசாரணைக்குழு, இலங்கைக்கு வர வீசா வழங்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று முதல் தடவையாக அறிவித்தார்.…
காணாமற்போனவர்கள் வெளிநாடுகளில் அடைக்கலம் தேடியிருக்கலாம் மகிந்தவின் ஆணைக்குழு புதுக் கண்டுபிடிப்பு!
காணாமற்போனவர்கள் தொடர்பாக, விசாரணைகளை மேற்கொண்டு வரும் சிறிலங்கா அதிபர் ஆணைக்குழு, காணாமற்போனவர்கள் வெளிநாடுகளில் அடைக்கலம் தேடியிருக்கலாம் என்று நியாயப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. காணாமற்போனோர் தொடர்பாக விசாரிக்கும், மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான மூன்று பேர் கொண்ட ஆணைக்குழுவிடம், 20 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த ஆணைக்குழு வடக்கு, கிழக்கில்…
இறுதிக்கட்ட போரில் பிரபாகரனை காப்பாற்ற அமெரிக்கா கப்பல் அனுப்பியது: மஹிந்த…
நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளினதும் மனித உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அகலவத்தையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச மனித உரிமைக் கட்டமைப்பை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சர்வதேச விவகாரங்கள்…
வடக்கில் போரின் பின்னர் தற்கொலை வீதம் அதிகரிப்பு
இலங்கையில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் சமூகத்தில் தற்கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் கூறுகின்ற யாழ் பல்லைக்கழக உளவியல்துறை பேராசிரியர் தயா சோமசுந்தரம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள, சமூக ரீதியான புனர்வாழ்வும் பொருத்தமான பொருளாதார புனர்வாழ்வும் அவசியம் என வலியுறுத்தியிருக்கின்றார். யுத்தம் தொடங்குவதற்கு முன்னர் யாழ் மாவட்டத்தில் 1980…
சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக பொருளாதார தடையை எதிர்பார்க்கும் ஐரோப்பிய நிதி…
சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக பொருளாதார, வர்த்தக, நிதித் தடைகள் அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கும், ஐரோப்பிய ஏற்றுமதி கடன் வழங்கும் நிறுவனங்கள், தமது வரைவு உடன்பாடுகளில், தடைகள் குறித்த உட்பிரிவுகளை சேர்க்கத் தொடங்கியுள்ளன. இதற்கமைய, சிறிலங்கா மீது பொருளாதாரத் தடையோ கட்டுப்பாடுகளோ விதிக்கப்பட்டால், ஏற்றுமதிக்கடன் காப்புறுதிகள் இடைநிறுத்தப்படும்.…
இராணுவத்தின் நேரடிக் கண்காணிப்பில் கிழக்கு மக்கள்
ஈழ விடுதலைப் புலிகளை வீழ்த்திய பின்னர் புலிகளை அழித்து விட்டோம் என்ற மமதையில் இலங்கை இராணுவத்தின் அட்டகாசம் நாளாந்தம் அதிகரித்து வருகின்றது. வடக்கில் நாளாந்தம் சிறுமிகள் மற்றும் குடும்பப் பெண்களை சிறிலங்கா படையினர் கற்பழிப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது உலகமறிந்த உண்மைகள். இவைகள் ஏற்கனவே ஊடகங்களில் வெளிவந்த…
மத்திய கிழக்குக்கு இலங்கையிலிருந்து மனித உடல் அவயங்களை கடத்தப்படுகின்றன!- நியூயோர்க்…
நியூயோர்க் டைம்ஸ் செய்தி ஒன்றின்படி மத்திய கிழக்குக்காக மனித உடல் அவயவங்களை கொள்வனவு செய்யும், முக்கிய இடமாக இலங்கை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி இஸ்ரேலை சேர்ந்த ஒப்ஹிரா டொரின் என்ற பெண் இலங்கையில் உள்ள முன்னாள் காப்புறுதி முகவரிடம் இலங்கையில் இருந்து சிறுநீரகம் ஒன்றை கொள்வனவு செய்யுமாறு…
திருகோணமலை துறைமுக பகுதியில் 1200 ஏக்கர் நிலத்தை சீனாவுக்கு வழங்குவதற்கு…
திருகோணமலை துறைமுகம் அமைந்துள்ள பகுதியிலுள்ள சுமார் 1200 ஏக்கர் நிலத்தை, நீண்ட கால குத்தகை அடிப்படையில் சீனாவுக்கு வழங்குவது தொடர்பான விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கூடவிருக்கும் கிழக்கு மாகாண சபையின் இம்மாத அமர்வின் போது, இவ்விடயம்…
யாழில் இராணுவத்தில் இணைந்த தமிழ் வாலிபர்களின் சமூகவிரோத செயற்பாடு –…
ஈச்சமோட்டை மற்றும் பாசையூர் பகுதிகளில் இருந்து இராணுவத்திற்கு இணைந்த தமிழ் இளைஞர்கள் தற்போது விடுமுறையில் வீடுகளுக்கு வந்துள்ளனர். இவ்வாறு வந்தவர்கள் தாங்கள் இராணுவம் என்றும் தங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்றும் அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வகையில் அவர்கள் தங்கள் சமூகத்தை தேர்ந்த பெண் பிள்ளைகளுடன்…
இலங்கை இராணுவ நீதிமன்ற விசாரணையின் முன்னேற்றம் என்ன? ஐநா குழு…
ஐநா மனித உரிமைகள் குழு, எதிர்வரும் ஒக்டோபரில் கூடும் போது இலங்கையில் போரின் போது பொதுமக்களின் இறப்புக்கள் குறித்து இராணுவ நீதிமன்றம் நடத்திய விசாரணைகளின் முன்னேற்றம் உட்பட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளன என்று இலங்கையின் செய்தித்தாள் ஒன்று கூறுகிறது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு, தமது…
இந்திய வீட்டுத் திட்டத்தை இராணுவத்தினருக்கு வழங்குமாறு அழுத்தம்!
இடம்பெயர்ந்த மக்களுக்கான இந்தியாவின் வீட்டுத் திட்டத்தின் கீழ் சிறிலங்காவின் இராணுவத்தினருக்கும் வீடுகளை ஒதுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹாவிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் தகவல்கள் இதனைத்…
அச்சுறுத்தலுக்கு அடிபணியாது நவிப்பிள்ளை செயற்பட்டதாலேயே அரசுக்கு ஆத்திரம்!- இரா.சம்பந்தன்
ஐநா மனிதஉரிமை ஆணையாளர் நவிபிள்ளை இலங்கை அரசின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்களுக்கு அடிபணியாது பக்கச்சார்பின்றி நேர்மையாக நீதியாகச் செயற்பட்டு வருகின்றார். அதனால் ஆத்திரம் கொண்டுள்ள அரசாங்கம் அவர் மீது குற்றச்சாட்டி விமர்சித்து வருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவி்த்தார். அரசாங்கம் இவ்வாறு ஏனையோர் மீது குற்றஞ்சாட்டுவதை விட்டு விட்டு,…
கதிர்காமக் கந்தனையும் விட்டு வைக்காத ராஜபக்ஷவினர்: சில்லறைகளை அள்ளும் சஷீந்திர
கதிர்காம முருகன் ஆலயத்தில் உள்ள உண்டியல்களில் சேர்ந்து வரும் காணிக்கைகளில் 80 வீதத்திற்கும் அதிகமான தொகை சாக்கு பைகளில் போடப்பட்டு ஆலயத்திற்கு வெளியில் எடுத்துச் செல்லப்பவதாக ஆலயத்தின் பூசகர்கள் தெரிவித்துள்ளனர். கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே சஷீந்திர ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார செலவுகளுக்காக உண்டியில் பக்தர்களால் போடப்படும் சில்லறைகள்…
19 நாட்கள் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றி மட்டுமே ஐ.நா விசாரணை…
19 நாட்கள் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் மட்டுமே ஐக்கிய நாடுகள் அமைப்பு விசாரணை நடத்த உள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி தொடக்கம் 19ம் திகதி வரை இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் மட்டுமே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின்…
நவி.பிள்ளை கூடாது! ஹுசைன் பக்கச்சார்பின்றி நடந்து கொள்வார்: இலங்கை நம்பிக்கை
இலங்கைக்கு எதிரான சர்வதேச போர்க்குற்ற விசாரணையின்போது மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தமது செல்வாக்கை செலுத்தி வருவதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கைக்கு செல்லாமலேயே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்குழு நம்பகமான விசாரணையை மேற்கொள்ளும் என்று நவநீதம்பிள்ளை கூறியிருப்பதை கொண்டே இலங்கையின் வெளியுறவு அமைச்சு தமது…
வறட்சியின் பிடியில் வட இலங்கை : 2.5 லட்சம் மக்கள்…
வட இலங்கையில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது இலங்கையில் போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வட மாகாணத்தில் மட்டும் வறட்சியின் காரணமாக இரண்டரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அங்கு 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டக் குடும்பங்கள் இவ்வகையில் பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் நிலவும் கடும் வறட்சி காரணமாக…
சிறீலங்காக்கு எதிரான விசாரணை குழு! ஐ.நா. ஆணையை மீறிய செயற்பாடு…
இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் குழுவானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்பட்ட ஆணையை மீறிய செயற்பாடு என அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். அவ்வாறு குழு வொன்றை நியமிப்பதாயின் அந்தக் குழுவானது நாட்டை மீளக்கட்டியெழுப்பும் நோக்கிலானதாக அமைய வேண்டுமே தவிர நாட்டைத்…
தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் நில அபகரிப்புக்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது…
வலி.வடக்கில் உள்ள காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையினை இடித்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர், தொழிற்சாலையில் உள்ள இரும்புப் பொருட்களை இரவோடு இரவாக தென்னிலங்கைக்கு கடத்திச் செல்கின்றனர் என்று வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுவித் தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்துள்ளார். மேலும் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாங்களில் தங்கியுள்ள மக்களை அங்கேயே…