தமிழர்களை அடிமைப்படுத்த முடியாது! தமிழீழம் மட்டுமே தீர்வு! லீ க்வான்…

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு தமிழீழம் மட்டுமே ஒரே தீர்வு தமிழீழம் மட்டுமே என்று சிங்கப்பூரின் சிற்பி என்றழைக்கப்படும் லீ க்வான் யூ வலியுறுத்தியுள்ளார். பேராசிரியர் Thomas Gordon என்பவர் Conversations With Lee Kuan Yew எனும் நூல் ஒன்றை 2010 இல் எழுதியுள்ளார். இதில் லீ க்வான்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை திருப்திப்படுத்துவதனை இந்தியா நிறுத்தவேண்டும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை திருப்திப்படுத்துவதனை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் அமைச்சரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இன அடிப்படையில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியா திருப்திப்படுத்த வேண்டியதில்லை. 1987ம் ஆண்டு இலங்கையுடன்…

2014ல் முஸ்லிம்களுக்கு எதிராக 80 வெறுக்கத்தக்க சம்பவங்கள்!- முஸ்லிம் செயலகம்

2014ம் ஆண்டின் ஐந்து மாதங்களுக்குள் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக 80 வெறுக்கத்தக்க சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டதாக முஸ்லிம் செயலகம் தெரிவித்துள்ளது. முஸ்லிம் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அச்சுறுத்தல்கள்,  தாக்குதல்கள் மற்றும் சித்திரவதைகள் என்ற அடிப்படையில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக முஸ்லிம் செயலகம் தெரிவித்துள்ளது. இதில்…

“மலையகத் தமிழர்களை ஒதுக்கிவிட்டு அரசியல் தீர்வு காண முடியாது”

இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்னெடுக்கப்படும்போடு அதில் மலையகத் தமிழர்களின் பிரச்சினைகள் மற்றும் எண்ணங்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இந்தியத் தரப்பு தெரிவித்ததாக, மாவை சேனாதிராஜா அவர்களை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதேவேளை மலையகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும், சிவில் அமைப்பினரும்,…

தமிழ் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தால் அரசு நேரடிப் பேச்சுக்குத் தயார்!-…

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவுக்கோ வேறு நாட்டிற்கோ சென்று கோரிக்கைகளை முன்வைப்பதில் எதுவித பிரயோசனமுமில்லை. எனவே தமிழ் கூட்டமைப்பு தமது யோசனைகளை தெரிவுக்குழுவின் முன்தான் சமர்ப்பிக்க வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்திய பிரதமரை சந்தித்து பேசியது குறித்து நேற்று நடைபெற்ற  ஆளும்…

தமிழர்களுக்கு நீதி கிடைக்க மோடி நடவடிக்கையை ஆரம்பித்து விட்டார்: சம்பந்தன்

தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கான நடவடிக்கையை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டேன் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அண்மையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இந்தியாவுக்கு விஜயம் செய்தனர். அங்கு பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி…

ஒருங்கிணைந்த இலங்கைக்குள்தான் தீர்வு”: இரா. சம்பந்தன்

ஒருங்கிணைந்த இலங்கைக்குள், போதிய அதிகாரங்களுடன் மக்களின் வாழ்க்கையைச் செழுமைப் படுத்தக்கூடிய தீர்வையே விரும்புவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், கடந்த 23ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியைச்…

வடக்கில் தொடரும் நிலப்பறிப்பு, இராணுவ பிரசன்னம் – மோடியிடம் முறைப்பாடு

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கு இந்தியா உதவியளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் இலங்கை அகதிகள் 115 முகாம்களில் உள்ளனர். இந்தநிலையில் குறித்த அகதிகளின் நிலங்கள் இலங்கை இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளமையால் அவற்றை விடுவிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை,…

இந்த நாடு ஒர் பௌத்த நாடு!– அஸ்கிரிய மாநாயக்கர்

இந்த நாடு ஓர் பௌத்த நாடு என கண்டி அஸ்கிரிய மாநாயக்கர் உடுகம சிறி புத்தரக்கித்த தேரர் தெரிவித்துள்ளார். எனினும், பௌத்த மதக் கொள்கைகள் இன்று உதாசீனம் செய்யப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் தர்மத்தை மதிக்கும் மக்கள் சமூகமொன்றை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.…

ஐ.நா விசாரணை! சாட்சியாளரை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும். சர்வதேச மனிதஉரிமை…

ஐக்கிய நாடுகள் சபையுடன் ஒத்துழைப்பவர்கள் எவரும் பழிவாங்கப்படமாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று 6 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன இந்தக் கோரிக்கை உள்ளிட்ட கடிதம் ஒன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தலைவர்ää அதன் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள்; மற்றும் இலங்கை அரசாங்க…

என்னிடம் விட்டுவிடுங்கள்! அதை நான் பார்த்துக் கொள்கிறேன்: கூட்டமைப்பிடம் மோடி…

இலங்கையின் அரசியல் தீர்வு விடயத்தில் 13வது அரசியல் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் போக வேண்டும் என்பதில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அக்கறை கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார். எனினும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே இது குறித்த தீர்மானத்தை…

வெளிநாடுகளில் புலிகளின் செயற்பாடுகளை தடுக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை

வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளைத் தடுக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கனடா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை ஒடுக்கும் நோக்கில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அந்தந்த நாடுகளின் இராணுவப் புலனாய்வுப் பிரிவுகளுடன் இணைந்து பாரியளவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.…

போரில் சிவிலியன்கள் கொல்லப்படவில்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம்? –…

போரின் போது சிவிலியன்கள் கொல்லப்படவில்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் படையினர் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என அரசாங்கம் தொடர்ச்சியாக கூறி…

டில்லியிலிருந்து சம்பந்தன் குழுவினர் தமிழ்நாட்டிற்கு திடீர் விஜயம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை புதுடில்லியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நேரில் சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் பேச்சு நடத்திய சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினர் நேற்று அங்கிருந்து திடீரென தமிழகத்திற்குப் பயணமாகினர். சம்பந்தன், சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரே தமிழகத்துக்குச் சென்றுள்ளனர்.…

இலங்கை தமிழர்கள் தமக்கென்று வெளியுறவுக்கொள்கை ஒன்றை வகுக்கவேண்டும்!- கஜேந்திரகுமார்

இலங்கையின் அதிகாரங்களுக்கும் ஆட்சிகளுக்கும் உட்பட்ட தமிழர்கள் தமக்கென்று ஒரு வெளியுறவுக்கொள்கையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார். இணையத்தளம் ஒன்றுக்கு கருத்துரைத்துள்ள அவர், நாடு ஒன்றை கொண்டிருக்காத போதும் ஒரு தேசியம் என்ற அடிப்படையில் வெளியுறவு கொள்கை…

வடகொரியா, சிரியா ஆகிய நாடுகளின் வரிசையில் இலங்கையும் இணைந்துள்ளது: நியூயோர்க்…

ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற விசாரணையாளர்களை நாட்டுக்குள் அனுமதிக்காமையின் அடிப்படையில், வடகொரியா மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் வரிசையில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. “நெகிழ்வு தன்மையன்ற இலங்கை” என்ற தலைப்பின் கீழ் நியூயோர்க் டைம்ஸ் ஆசிரியர் தலையங்கத்தில் இந்த விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற விசாரணையாளர்களை…

கூட்டமைப்பினர் எங்கு சென்றாலும் இறுதியில் என்னிடமே வரவேண்டும்: ஜனாதிபதி சீற்றம்

இந்தியாவுக்கு சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குழுவினர் செல்லவுள்ளதை அறிந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும் சீற்றமடைந்தாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த தனது கடும் அதிருப்தியை பிரதிநிதி ஒருவர் மூலமாக ஜனாதிபதி, சம்பந்தனிடம் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இந்த விஜயம் குறித்து அரசாங்கத்திற்கு தகவல்…

தமிழினத்தை ஓரம்கட்ட அரசிற்கு முட்டுக் கொடுக்கும் முஸ்லிம் அமைச்சர்கள்: கலையரசன்…

முஸ்லிம்கள் அரசுக்கு முட்டுக் கொடுத்து அமைச்சர் பதவிகளையும் உயர் பதவிகளையும் பெற்றுக் கொண்டு தமிழினத்தை அரசுடன் இணைந்து ஓரம் கட்டுவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார். நாவிதன்வெளி 11ம் கிராம கிரீன் லைட் விளையாட்டு கழகத்தின் 38ம் நிறைவை கொண்டாடும் விழா கடந்த 17ம் திகதி நடைபெற்றது.…

என்ன செய்யப் போகிறது புதுடில்லி?

புதுடில்லியில் பா.ஜ.க. அரசாங்கம் அமைந்து சரியாக மூன்று மாதங்களுக்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து இந்திய அரசாங்கம் பேச்சுக்களை நடத்தியிருக்கிறது. புதுடில்லியில் பா.ஜ.க. அரசு அமைந்தவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின்னர், ஜூலையில் அழைப்பு விடுக்கப்படும் என்று கருதப்பட்டது. ஆனால், சுமார்…

தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கும் தீர்வே தேவை- இந்தியா

இலங்கையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றுக்கொடுக்கும் அரசியல் தீர்வு ஒன்று தேவை என்று இந்தியா அறிவித்துள்ளது இந்திய வெளியுறவுத்துறை பேச்சாளர் சயீட் அக்பருடீன் இதனை இன்று இதனை செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார் ஐக்கிய இலங்கைக்குள் சமஅந்தஸ்து சமஉரிமைää மற்றும் இறைமை நீதியான தீர்வு ஒன்றே இலங்கை தமிழர்களுக்கு அவசியம்…

இந்தியா – சீனா -பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஐ.நா விசாரணை…

இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு தகவல்களை வழங்குவதனை நிராகரித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சீனா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா…

தமிழக முதல்வரை விரைவில் சந்திப்போம்!- டில்லியில் நிருபரிடம் கூட்டமைப்பினர்

இலங்கைத் தமிழர் நிலைமை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பேசத் திட்டமிட்டுள்ளோம் என்று இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  எம்.பிக்களான மாவை. சேனாதிராசா, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் தெரிவித்தனர். இது தொடர்பாக நேற்றைய தினம் டில்லியில்  நிருபரிடம் அவர்கள் கூறுகையில், இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமும்…

பொதுமக்களின் அனைத்து நிகழ்வுகளையும் வேவு பார்க்கும் புலனாய்வுப் பிரிவினர்!

பொது மக்களின் அனைத்து நிகழ்வுகளையும் இலங்கை அரசாங்கம் தமது புலனாய்வு பிரிவினரைக் கொண்டு வேவு பார்த்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேசிய சமாதான பேரவை இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. தற்போது திருமணவீடுகள், செயலமர்வுகள், பொது வைபவங்கள், மத வழிபாடுகள் போன்ற அனைத்து நிகழ்வுகளையும் புலனாய்வாளர்கள் கண்காணித்து வருகின்றனர். இது…