அனைத்துலக காவல்துறையால் தேடப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் பாரிசில்…

தீவிரவாதம் தொடர்பாக அனைத்துலக காவல்துறையால் (Interpol)தேடப்பட்டு வந்த  – விடுதலைப் புலிகள் இயக்க  முன்னாள் உறுப்பினர் ஒருவர் பிரான்சில் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.  சிறிலங்கா அரசாங்கத்தினால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டு,… அனைத்துலக காவல்துறையால் தேடப்பட்டு வந்த கிளிநொச்சியை சேர்ந்த 35 வயதுடைய ஜெயந்தன் தர்மலிங்கம் என்பவரே பாரிசில்…

மனிதஉரிமை மீறல்கள் புள்ளிவிபரங்களை சர்வதேசத்திடம் முன்வைத்துள்ளோம்!- விக்ரமபாகு கருணாரட்ன

இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் உண்மையான புள்ளிவிபரங்களை சர்வதேசத்திடம் முன்வைத்துள்ளோம். ஜெனிவா கூட்டத்தொடரின் போது அரசை தோல்வியடையச் செய்ய வேண்டுமாயின் வடக்கு தமிழ் அரசியல் கட்சிகள் தென்னிலங்கை அரசியல் அமைப்புகளுடன் இணைய வேண்டும் என நவ சமசமாஜக் கட்சி தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். ஆகவே,…

இலங்கை சிறையிலிருக்கும் இந்திய மீனவர்கள் அனைவரும் விடுதலை

இலங்கைச் சிறைகளிலுள்ள இந்திய மீனவர்கள் அனைவரும், அவர்களது படகுகளும் வியாழக்கிழமை தொடங்கி உடனடியாக விடுவிக்கப்படும் என்று இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன உறுதிப்படுத்தியுள்ளார். இருநாட்டு மீனவர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக இந்தியா சென்றுள்ள இலங்கை அமைச்சர், இன்று புதன்கிழமை இந்திய வெளியுறவு மற்றும் விவசாய அமைச்சர்களை…

இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் அணி திரண்டுள்ளன!- சிங்கள ஊடகம்

இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் அணி திரண்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டின் பொது இலங்கைக்கு எதிராக செயற்பட மேற்குலக நாடுகள் அணி திரண்டுள்ளன. பொதுவான அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்றின் அடிப்படையில்…

தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை! சர்வதேசத்தை நம்பியே…

தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் மீதிருந்த நம்பிக்கை முற்றாக அழிந்து விட்டது. வடக்குத் தமிழர்கள் இன்று சர்வதேச அமைப்புகளை மட்டுமே நம்பி வாழ்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னார் புதைகுழி விடயத்தில் எமக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும். சர்வதேசத்தின் மீதான…

இலங்கையில் சமாதானம், மற்றும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த நான்கு படிமுறைகள்!-…

இலங்கை நாட்டில் இறுதியான மற்றும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த நான்கு படிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என சீ.என்.என். உலக சேவை பரிந்துரைக்கின்றது. நியூயோர்க்கின், அரசியல் திணைக்களத்தின் சிரேஷ்ட ஆய்வாளர், மஹாஹூசேன் ஹசீஸ் என்பவர் இந்த படிமுறைகளை குறிப்பிட்டிருப்பதாக அந்த செய்திச் சேவை கூறுகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அண்மையில்…

வட இலங்கையில், மழையால் களையிழந்த பொங்கல் பண்டிகை

இலங்கையின் வடபகுதியில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக பெரிய அளவில் சோபிக்கவில்லை என்று அங்கிருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார். எனினும் நாட்டின் பல பகுதிகளிலும் இன்று பொங்கல் விமரிசையாகக் கொண்டாடப்பட்டிருக்கின்றது. ஆலயங்களில் விசேட பொங்கல் மற்றம் வழிபாடுகள் என்பன நடைபெற்றிருக்கின்றன. மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் தமிழர் திருநாளாகிய…

ஈழத்தமிழர்களை அழிக்கும் நோக்குடன் சிறிலங்கா மேற்கொள்ளும் கட்டாய கருத்தடை

சிறிலங்கா அரசாங்கத்தால் சிறுபான்மை இனமான தமிழர்களை அழிக்கும் நோக்குடன் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் விளைவாக தமிழ்ப் பெண்கள் தொடர்ந்தும் மரணிக்கின்றனர். மஞ்சுளா சதீஸ்குமார் மற்றும் இவரது தந்தையார் ஆகியோர் சிறிலங்கா அரசாங்கத்தின்.. திட்டமிட்ட நடவடிக்கையால் மரணத்தைத் தழுவிய மிக அண்மைய சாட்சிகளாகும்.. ஆகஸ்ட் 31,2013 அன்று 50 இற்கும்…

ஐ.நா தீர்மானத்திற்கு வலுச்சேர்க்க 24 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்: கூட்டமைப்பு

ஐ.நா மனிதவுரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் 24 நாடுகளின் பிரதிநிதிகளுடன் த.தே.கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தும் என தெரிவித்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையில் தமிழ் மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாக கூறினார். யாழ். ஊடாக அமையத்தில் இன்று…

மார்ச் மாதம் ஜெனிவாவில் தீர்மானம் எடுக்கும் வரை தமிழ் கூட்டமைப்பு…

மார்ச் மாதம் நடைபெறவிருக்கின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் எடுக்கும் வரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு செல்லாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார். பேச்சுவார்த்தை விடயத்தில் நாங்கள் பல தடவைகள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். இவ்வாறான நிலையில்…

பிரிவினைவாதம் பேசுவோர் அதன் விளைவுகளை சிந்திக்க வேண்டும்: பிரதமர் எச்சரிக்கை

மிகச் சிறிய நாடான வெறும் மூன்று மில்லியன் தமிழ் மக்கள் வாழும் இலங்கையில் பிரிவினைக் கோரிக்கையை முன்வைப்போர் அதன் விளைவுகளைச் சிந்தித்துப் பார்க்க வேண்டுமென பிரதமர் டி.எம்.ஜயரட்ன எச்சரித்துள்ளார். பிரிவினை கோரிக்கையை தொடர்ந்தும் முன்வைப்போர் இன்று எகிப்து, சிரியா போன்ற நாடுகளில் பிரிவினைவாதிகளால் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதைச் சிந்தித்துப்…

எங்கள் மீனவர்களை முதலில் விடுவியுங்கள்! பேச்சுவார்த்தைக்குப் பின்னரே தமிழக மீனவர்கள்…

இந்திய- இலங்கை மீன்வளத்துறை அமைச்சர்களுக்கிடையில் டெல்லியில் நாளை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்குப் பிறகே கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று இலங்கை அறிவித்துள்ளது. பொங்கலுக்குள் இலங்கையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என தமிழக முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 179…

‘இலங்கையில் சுயாதீன விசாரணை தேவை’ – ஸ்டீஃபன் ஜே ரப்

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்த யுத்தத்தின் இறுதிப் பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேசச் சட்டமீறல்கள் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, சுயாதீனமான மற்றும் நம்பகமான விசாரணை தேவை என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான தமது பயணத்தை…

பிரதமர் வி.உருத்திரகுமாரனுக்கு எதிராக சிறிலங்கா தீவிரம்: அமெரிக்காவின் அழுத்தத்தின் எதிரொலியா?

எதிர்வரும் ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில் தமிழர் தரப்பின் இராஜதந்திர செயற்பாடுகள் தொடர்பில் முக்கிய கூட்டமொன்று தலைநகர் நியூயோர்க்கில் இடம்பெறுகின்ற நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனுக்கு எதிரான தனது தீவிர சீற்றத்தினை சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்தி வருகின்றது. சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக விசாரணையொன்றினை…

முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும்!- ஸ்ரீலங்கா…

இலங்கையின் வடக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநீதிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் தமது கட்சி ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கையை விடுத்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். இறுதிக்கட்டபோரின்…

சர்வதேச விசாரணை கோரி ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்படுவது உறுதி!

இம்முறை ஜெனிவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் யுத்தக் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேறும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீவன் ஜே ராப்பின்…

மன்னார் மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும்: தமிழ்த்…

மன்னார்- திருக்கேதீஸ்வரம் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதை குழி தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னார் திருக்கேதீஸ்வரம் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட மாந்தைச் சந்தியில் இருந்து திருக்கேதீஸ்வரத்திற்குச் செல்லும் பிரதான வீதியிலிருந்து 75…

திருமலை மாணவர்கள், மூதூர் தொண்டு நிறுவன பணியாளர்கள் படுகொலைகள் தொடர்பிலும்…

திருகோணமலையில் 2006ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்கள் மற்றும் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 17 பணியாளர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் என்னவென அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் போர்க்குற்ற விவகார தூதுவர் ஸ்டீபன் ஜே.ராப்  இலங்கை சட்டமா அதிபரிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.…

‘இலங்கை பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும்’: முன்னாள் இராஜதந்திரி

                                   அமெரிக்காவின் அதிகாரபூர்வ டுவிட்டர் குறிப்பாக வெளியான படம் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாடுகள் எதிர்காலத்தில் இலங்கைக்கு அபாயகரமான பிரதிவிளைவுகளை ஏற்படுத்தும் என்று முன்னாள் இராஜதந்திர அதிகாரி தயான் ஜயதிலக்க எச்சரித்துள்ளார். இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச…

கொத்தணி, இரசாயக் குண்டுகளை விடுதலைப் புலிகளே பயன்படுத்தினர்! இராணுவம் வீசவில்லை…

கொத்தணிக் குண்டுகளையோ, இரசாயனக் குண்டுகளையோ தாம் போரில் பயன்படுத்தவில்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்புத் தூதுவர் ஸ்டீபன் ஜே ராப்பிடம் நேற்று மன்னார் ஆயர், இதுபற்றிக் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து வெளியிட்ட…

வடக்கு மாகாணசபை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இதுவரை நடவடிக்கை எதுவுமில்லை!

வடக்கு மாகாணசபை அமர்வுகளில் இதுவரை நிறைவேற்றப்பட்ட எந்தவொரு தீர்மானங்களுக்கும், நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அனுப்பிய கடிதங்களுக்கும் இதுவரை பதில் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் முதன் முறையாக நடத்தப்பட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தச் சபையை…

புலிகளை 30 நாடுகள் ஏன் சேர்ந்து அழித்தது ? காரணம்…

விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக மாறி..... “விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்” என சிங்களவர்களுடன் சேர்ந்து அறிக்கைகள்…

காணாமற்போனோர் பற்றி தீர்க்கமான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கவேண்டும்!- ராப்பிடம் அனந்தி…

ஜ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தினால் எதிர்வரும் மார்ச் மாதம் சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படவுள்ள நிலையில், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் போர்க்குற்றங்களுக்கான சிறப்பு தூதுவர் ஸ்ரீபன் ஜே ராப் நேற்று யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்.குடாநாட்டிக்கு இன்று காலை விஜயம் மேற்கொண்டிருந்த…