தேர்தலுக்கு முன்னரே 13வது சட்டப் பிரிவில் திருத்தம்: பசில் ராஜபக்ச

இலங்கையில், வடமாகாண தேர்தலுக்கு முன்னரே, 13 வது சட்டப்பிரிவில் புதிய திருத்தம் கொண்டு வரும் முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மசோதா கொண்டு வர முடிவு செய்துவிட்டால், இலங்கை அரசு அதில் சமரசம் செய்து கொள்வதில்லை என்று பசில் கூறியுள்ளார். மக்கள்…

இந்தோனேசிய முகாம்களில் நிர்க்கதியாகும் இலங்கை அகதிகள்

ஆஸ்திரேலியாவிற்கான கடல்வழிப் பயணத்தை நம்பி நிர்க்கதியான பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட இலங்கையர்கள் பலர் தொடர்ந்தும் இந்தோனேசியாவிலுள்ள தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கு திரும்பியவர்கள் தெரிவிக்கின்றனர். சர்வதேச புலம்பெயர்ந்தவர்களுக்கான அமைப்பின் உதவியுடன் நாடு திரும்பிய மட்டக்களப்பைச் சேர்ந்த டி. தினேஸ் என்ற 26 வயது இளைஞன் இறுதியாக…

வடமாகாணத் தேர்தலில் ததேகூ போட்டியிடும்- பிரேமச்சந்திரன்

இலங்கையின் வட மாகாண தேர்தலுக்குரிய வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான திகதி மற்றும் தேர்தல் நடைபெறும் திகதி என்பன அறிவிக்கப்படவுள்ள நிலையில், அந்தத் தேர்தல் நடைபெறுமா என்பது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஐயப்பாட்டை வெளியிட்டிருக்கின்றது. எனினும், அவ்வாறு அந்தத் தேர்தல் நடத்தப்படுமேயானால், அது நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி…

யாருக்காகவும் எதற்காகவும் விடுதலைப் போராட்டம் நிற்காது! அது தொடர்ந்து கொண்டுதான்…

"விடுதலைப் போராட்டம் முடிந்து விட்டது" என்று கேணல் ராம் கூறியதாக இணையங்களில் செய்தி கிடக்கிறது. இதே ராம்தான் மே 18 ற்கு பிறகு "காடுகளுக்குள் இருந்து பயிற்சி எடுக்கிறோம், விரைவில் போராடுவோம்" என்றும் கூறினார். அவர் அற்புதமான ஒரு போராளி. கேபியின் துரோகத்தால் வீழ்த்தப்பட்டு இன்று சிங்கள சித்திரவதை…

மஹாபோதி விகாரையில் குண்டு வெடித்தது: மகிந்தர் அதிர்சியில் !

புத்த பகவான் ஞாநோதையம் பெற்றதாகக் கூறப்படும், மற்றும் உலகில் உள்ள அனைத்து புத்த மதத்தினரது சிறப்பு மிக்க விகாரையாக விளங்குவது மஹாபோதி விகாரையாகும். இது இந்தியாவில் போடிகாயா என்னும் இடத்தில் உள்ளது. இன்று அதிகாலை சுமார் 5.30 மணிக்கு அங்கே தொடர்குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இது உலகில் உள்ள அனைத்து…

புனர்வாழ்வுப் பயிற்சிக்கு சுயாதீன அமைப்பு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும்

புனர்வாழ்வு அளிப்பதற்காக அரசியல் கைதிகளை சட்ட மா அதிபர் தேர்ந்தெடுக்கும் போது பாரபட்சம் காட்டப்படுவதாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான அமைப்பின் தலைவர் நமால் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். பணம், அரசியல் செல்வாக்கு போன்றவற்றுக்காகவும் மற்றும் அரசோடு இணைந்து செயல்பட இணக்கம் தெரிவிப்போருக்குக்கும் சலுகை காட்டப்படுவதாகவும் வழக்கறிஞர் நமால் ராஜபக்ஷ…

13வது திருத்தச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யக் கூடாது: பசில் ராஜபக்சவிடம் இந்தியா…

13வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுவது தொடர்பில் இந்தியாவுக்கு விளக்கமளிக்க சென்றுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவுக்கு இந்தியா, காரமான பதிலை வழங்கியிருப்பதாக பிரஸ் ட்ரஸ்ட் அப் இந்தியா செய்தி சேவை தெரிவித்துள்ளது. 13வது அரசியலைமைப்புச் சட்டத்திருத்தத்தை நீர்த்து போக செய்யும் எந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம்…

  “அமிர்தலிங்கம், சம்பந்தனால்தான் போராட்டத்தில் இறங்கினோம்”- கருணா !

கடந்த காலத்தில் அமிர்தலிங்கம், சம்பந்தன் போன்றவர்களின் வார்த்தைகளைக் கேட்டுத்தான் நாங்கள் போராடினோம். அவர்கள் கூறியபடியால்தான் போராட்டத்தில் இறங்கினோம். ஆனால் இறுதியில் என்ன நடந்தது ? வெறும் அழிவு மட்டும்தான்’ என கருணா மட்டக்களப்பில் தெரிவித்தார். மட்டக்களப்பு, படுவான்கரையில் அமைந்துள்ள எல்லைப் பிரதேசமான புதுமன்மாரிச்சோலை கிராமத்திற்கு மின்சார விநியோகத்தினைத் வழங்கி…

தஞ்சம் கோரிகள் தொடர்பில் பிரிட்டனில் முக்கியத் தீர்ப்பு

ஐக்கிய ராஜ்ஜியத்தில் அரசியல் தஞ்சம் கோரும் இலங்கையர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கும்போது, போரின்போது அவர்களின் செயல்பாடு மற்றும் புலம் பெயர்ந்த நாடுகளில் அரசியல் நடவடிக்கைகளில் அவர்கள் காட்டிய ஈடுபாடு போன்ற காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்று பிரிட்டிஷ் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. தஞ்சம் கோரிகளின் மனுக்களை தீர்மானிக்கும் முக்கிய…

அடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்! இன்று கரும்புலிகள் நாள்

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1987ம் ஆண்டு ஜூலை மாதம் 05ம் நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த ஸ்ரீலங்காப் படையினர் மீது மில்லர் கரும்புலித் தாக்குதல் நடத்தி இன்று 26 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்…

புதிய இந்திய உயர்ஸ்தானிகர் நியமனம்: ராஜபக்ச நாடகக் குழுவுக்கு எச்சரிக்கையாக…

13வது திருத்தம் தொடர்பாக மகிந்த அரசாங்கத்தின் ஏமாற்று ரீதியான கொள்கை காரணமாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விரிசல்கள் அதிகரித்து வரும் சந்தர்ப்பத்தில், இந்தியா, இலங்கைக்கான தனது புதிய உயர்ஸ்தானிகரை நியமித்துள்ளது. இலங்கைக்கு நியமிக்கப்படும் உயர்ஸ்தானிகர் அடுத்ததாக இந்திய வெளிவிவகார செயலாளர் அல்லது முக்கிய பதவிகளில் நியமிக்கப்படுவது வழமையான நிகழ்வாகும்.…

இலங்கையில் 13 ஆவது சட்டத்திருத்தம் நீர்த்துப் போக இந்தியா அனுமதிக்காது

இலங்கையின் அரசியல் சாசனத்தின் 13 ஆவது சட்டத் திருத்தம் நீர்த்துப் போவதற்கு இந்தியா அனுமதிக்காது என்று பிரதமர் அலுவலகத் துணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். இந்திய இலங்கை உடன்பாட்டின் கீழ் மாகாண சபைகளை அமைக்கவும் அவற்றுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்கவும் ஏற்பட்ட அந்த உடன்பாட்டையும், சட்டத் திருத்தத்தையும் இலங்கை…

கே.பி- தமிழினி- தயா மாஸ்டர் மூவரும் வேட்பாளராக விண்ணப்பம் !

எதிர்வரும் செப்டெம்பரில் நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தல்களுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் நியமனங்களுக்கென தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் நிதி சேகரிப்பாளரும், ஆயுதக் கொள்வனவாளருமான ‘கே.பி’ என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன், விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணித் தலைவி ‘தமிழினி’ என அழைக்கப்படும்…

தெரிவுக்குழுவினால் நாட்டை பிளவுப்படுத்தக் கூடிய அதிகாரங்களை நீக்க முடியும்: குணதாச…

தெரிவுக்குழு, அரசாங்க தரப்பு மாத்திரம் அங்கம் வகிக்கும் தன்னிச்சையான குழு என்பது தெளிவாக தெரிவதால், அதில் நாட்டை பிரிவினைக்கு உட்படுத்தக் கூடிய அதிகாரங்களை நீக்கும் முடிவுகளை எடுக்க முடியும் என தேசியப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பு சவ்சிறிபாயவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்…

முஸ்லிம் காங்கிரஸில் உள்ள எவரும் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்யவில்லை!

இராணுவப் புலனாய்வு பிரிவின் அதிகாரியான முத்தலிப் போன்றவர்களை மதிப்பதாகவும் இராணுவத்தில் இருந்த 93 முஸ்லிம்கள் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தனர் எனவும் ஆனால் முஸ்லிம் காங்கிரஸில் உள்ள எவரும் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்யவில்லை எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மாகாண சபைகளை இல்லாதொழிக்கும் தேசிய ஒன்றியம்…

13வது திருத்தம்!- இந்தியாவின் பேச்சைக் கேட்கக் கூடாது!- கோத்தபாய

13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்தியாவின் பேச்சைக் கேட்கக் கூடாது என்றும், தேசிய பிரச்சினையை சிறிலங்கர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதற்கு, இந்தியாவுடன் கொண்டுள்ள உறவுகளை இழப்பது என்று அர்த்தமில்லை. ஆனால், பிரச்சினை இருந்தால், இலங்கையர்களால் மட்டுமே தீர்க்கப்பட…

விடுதலைப் போராட்டத்தை மறந்து விடுங்கள்: புலிகளின் மூத்த தளபதி ராம்…

ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் தொடர்பான அனைத்து விடயங்களையும் மறந்துவிட்டு சமூகத்துடன் இணைந்து இயல்பு வாழ்க்கை மேற்கொள்ள முன்வருமாறு புலிகளின் மூத்த தளபதி ராம் அறிவுரை கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண மூத்த தளபதியாக இருந்த ராம், மட்டக்களப்பு வெல்லாவெளியில் இருக்கும் தனது தாயாரைச் சந்திப்பதற்காக அண்மையில்…

மைதானத்தில் முளைத்த புத்தர் சிலையால் சர்ச்சை

மட்டக்களப்பு ஒட்டமாவடி பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பாடசாலையொன்றின் விளையாட்டு மைதானத்தின் நடுவில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பிரதேச முஸ்லிம்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. முழுமையாக முஸ்லிம்கள் மட்டும் வாழும் இப்பிரதேசத்திலுள்ள பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்திலே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வேளையில் இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.…

புலிகளின் முன்னாள் தளபதிகள் ராம் மற்றும் நகுலன் வடமாகாண சபைத்…

விடுதலைப் புலிகளின் முன்னாள் மூத்த தளபதிகளில் இருவரான ராம் மற்றும் நகுலன் இருவரும் எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராம் மற்றும் நகுலன் இருவரும் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண மூத்த தளபதிகளாக இருந்ததுடன், அம்பாறை மாவட்டத்தின் கஞ்சிகுடிச்சாறு பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து…

விடுதலைப் புலிகள் மீதான தடை செல்லும்: சென்னை நீதிமன்றம்

இந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடை 2010 ஆம் ஆண்டு நீட்டிக்கப்பட்டது செல்லும் எனறு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் 1991ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. அதன் பின்னர், இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை அத்தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2010ஆம் ஆண்டு…

விவசாயிகள் தாக்கப்பட்டதற்கு எதிராக மட்டக்களப்பு கிரானில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் வேளாண்மை செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து இன்று கிரான் சந்தியில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்பாட்டப் பேரணியில் பெண்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். களுவாமடு எனுமிடத்தில் கடந்த…

நவநீதம் பிள்ளை BBC நிகழ்சியில் இலங்கைக்கு மீண்டும் அடி!

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை, இலங்கை மேல் மீண்டும் கடுமையான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். நேற்று  முந்தினம்(28) BBC நிகழ்ச்சி ஒன்றில் அவர் மக்களுடைய கேள்விக்கு பதிலளித்தார். பல உலக நாட்டு விடையங்கள் இங்கே பேசப்பட்டது. இருப்பினும் முக்கியமான இடத்தைப் பிடித்த விடையம் இலங்கையாகவே இருந்தது. இலங்கையின்…

13 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான அரசியல் தீர்வினை மக்கள்…

13 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான எந்தவொரு அரசியல் தீர்வினையும் தமிழ் மக்கள் நிராகரிக்கின்றனர் - இலங்கை தீவில்  இன முரண்பாட்டுக்கான அடிப்படை காரணிகளை நிவர்த்தி செய்யவோ அன்றி தமிழ் தேசிய அபிலாசைகளை பாதுகாக்கவோ இது தவறுகிறது. ஒற்றையாட்சிக்குரிய மத்திய வடிவமைப்புக்குள் நிறுவப்பட்டுள்ள 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச்…