யுஇசி அங்கீகாரம் : `புதிய காதலரிடம் கேளுங்கள்` – டோங்…

ஒருங்கிணைந்த தேர்வு சான்றிதழை (யுஇசி) அங்கீகரிக்கும் விவகாரத்தை, தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்திடம் குறிப்பிடுமாறு, முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக், சீன அழுத்தக் குழுவான டோங் ஸோங்கைக் கேட்டுக்கொண்டார். ஏனென்றால், தான் தற்போது அரசாங்கத்தில் இல்லை, தவிர அந்தப் பிரச்சினைக்கு அவர் இனி பொறுப்பல்ல என்று மஸ்லி…

பிஆர்என் மலாக்கா : பிகேஆர் 4 கூடுதல் இடங்களில் போட்டியிடும்

மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) 12 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதை பிகேஆர் நோக்கமாகக் கொண்டுள்ளது. 14-வது பொதுத் தேர்தலுடன் (ஜிஇ14) ஒப்பிடும்போது, 4 இடங்கள் கூடுதலாக, 12 சட்டமன்றத் தொகுதிகளை பிகேஆர் இலக்கு வைத்துள்ளது என்று அதன் தலைவர் ஹலீம் பாச்சிக் கூறினார். "பிகேஆர் ஜிஇ14-இல் போட்டியிட்ட 8…

5,745 புதிய கோவிட் -19 நேர்வுகள்

சுகாதார அமைச்சு இன்று 5,745 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது, ஒட்டுமொத்த நேர்வுகள் இப்போது 2,401,866 ஆகும். அக்டோபர் 9 முதல், சுகாதார அமைச்சு அடுத்த நாள் கோவிட்நவ் வலைத்தளம் வழியாக, மாநிலம் வாரியான புதிய நேர்வுகளின் விவரங்களை வெளியிடுகிறது. நேற்று 5,434 புதிய நேர்வுகள்…

இட்ரிஸ் ஹரோன் பிஎச் டிக்கெட்டில் போட்டியிடலாம்

சுங்கை உடாங் சட்டமன்ற உறுப்பினர் இட்ரிஸ் ஹரோன், அவரும் மற்ற மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் மலாக்கா மாநிலத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) டிக்கெட்டுகளில் போட்டியிடலாம் என்று சுட்டிக்காட்டினார். இட்ரிஸ் எந்தக் கட்சியில் சேருவது என்பதைத் தேர்வு செய்ய முடியாது என்றும் கூட்டணியில் தனது நிலையைத் தீர்மானிக்க பிஎச்…

மலேசியப் பெரியவர்களில் 94 விழுக்காட்டினருக்கு முழு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

மலேசியாவில், 21,993,417 பேர் அல்லது நேற்று இரவு 11.59 வரையில், 94 விழுக்காடு பெரியவர்கள் கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக கோவிட்நவ் வலைதளத்தில் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், பெரியவர்களில் 97.3 விழுக்காட்டினர் அல்லது 22,756,938 பேர் குறைந்தபட்சம் ஒரு மருந்தளவு தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். நேற்று,…

சட்டவிரோதச் சூதாட்ட சிண்டிகேட்களிலிருந்து மாதாந்திரப் பணம் – சிலாங்கூர் எம்பி…

சிலாங்கூர் மந்திரி பெசார் (எம்பி) அமிருதீன் ஷாரி, மாநிலத்தில் செயல்படுவதாகக் கூறப்படும் சட்டவிரோதச் சூதாட்டச் சங்கங்களிலிருந்து "மாதாந்திரக் கொடுப்பனவுகளைப்" பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக மறுத்தார். ஓர் அறிக்கையில், அமிருதீன் கீச்சக உரிமையாளர் @edisi_siasatmy கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் விவரித்தார். "எந்த ஆதாரமும் இல்லாத, சட்டவிரோதச் சூதாட்ட…

பிரதமர்; தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு சுய -மனப்பான்மை தான்…

மக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை, கோவிட் -19 தடுப்பூசிக்கு எதிரானவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு அவர்களின் சொந்த அணுகுமுறை தான் காரணம் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். தடுப்பூசி தற்போது கட்டாயமில்லை என்றாலும், மாநில அனுமதிகள் உட்பட பல்வேறு சலுகைகள் மூலம், அதைப் பெற்றவர்கள்…

கட்சி தாவல் : அரசாங்கம் சர்வதேச சட்ட மாதிரியை ஆய்வு…

மக்களவை | கட்சி தாவல்கள் தொடர்பான சட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பாக, பல மாநிலங்களில் நடந்த நீதிமன்ற வழக்குகள் உட்பட மாநில அளவில் பயன்படுத்தப்படும் சட்டங்களை அரசாங்கம் மதிப்பாய்வு செய்கிறது. பிரதமர் துறை (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) அமைச்சர் டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர், அது தவிர, இந்தியா,…

5,434 புதிய நேர்வுகள், 112 நாட்களில் மிகக் குறைவு

சுகாதார அமைச்சு இன்று 5,434 புதிய கோவிட் -19 நேர்வுகளை அறிவித்துள்ளது. ஒட்டுமொத்த நேர்வுகள் இப்போது 2,396,121. இன்று பதிவாகியுள்ள புதிய நோய்த்தொற்றுகள் ஜூன் 28 முதல் 112 நாட்களில் மிகக் குறைந்த எண்ணிக்கை ஆகும். அக்டோபர் 9 முதல், சுகாதார அமைச்சு மாநில வாரியான புதிய நேர்வுகளின்…

படிவம் 5 மாணவர்கள் சுழற்சி முறையில் இல்லாமல் பள்ளி செல்லும்…

படிவம் ஐந்து மாணவர்கள் சுழற்சி முறையில் இல்லாமல் பள்ளி செல்வதற்கு ஏற்ற வகையிலான தடுப்பூசி விகிதங்கள் குறித்து கல்வி அமைச்சு சுகாதார அமைச்சுடன் விவாதித்து வருகிறது. அதன் அமைச்சர் டாக்டர் ரட்ஸி ஜிடின், படிவம் ஐந்து மாணவர்களில் 97 விழுக்காட்டினர் (371,696 மாணவர்கள்) முதல் மருந்தளவைப் பெற்றுள்ளனர், அதே…

நவம்பர் 20-ல் மலாக்காவில் இடைத்தேர்தல்

தேர்தல் ஆணையம் (இசி) நவம்பர் 20-ம் தேதி, மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான (பிஆர்என்) தேதியாக அறிவித்துள்ளது என்று அதன் தலைவர் அப்துல் கனி சால்லே இன்று தெரிவித்தார். வேட்புமனு தாக்கல் நவம்பர் 8-ஆம் தேதியும், ஆரம்ப வாக்குப்பதிவு நவம்பர் 18-ஆம் தேதியும் நடைபெறும் என்று அவர் இன்று மலாக்காவில்…

மார்ஹேன் ஒன்றுகூடல் : கோவிட் -19 தொற்றினால் மோசமடைந்த மக்கள்…

நேற்று சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, அடிமட்ட மக்கள் கூட்டணி (மார்ஹேன் கூட்டணி), கோவிட் -19 தொற்றினால் மோசமடைந்து வரும் மக்கள் பிரச்சினைகளை எழுப்பியது. மார்ஹேன் கூட்டணி (காபுங்கான் மார்ஹேன்) என்றப் பெயரைப் பயன்படுத்தி, B40 மற்றும் B20 குழுக்களைச் சார்ந்த மலேசியர்களை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் (B20…

திகேஎம் பதவி போராட்டம் : குற்றச்சாட்டுகளை இராமசாமி மறுப்பு

குழு குழுவாகப் பிரிந்து செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை, குறிப்பாக பினாங்கில் உள்ள இந்தியத் தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகளைப் பினாங்கு துணை முதல்வர் பி இராமசாமி நிராகரித்தார். அடுத்த பொதுத் தேர்தலில், இராமசாமி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட விரும்புவதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து, காலியாக விடப்படக் கூடிய துணை முதல்வர் (திகேஎம்)…

எதிர்க்கட்சித் தலைவராக ஒரு மாதத்திற்கு RM33.5k பெற அன்வர் ஒப்புக்கொள்ளவில்லை

அன்வர் இப்ராகிம் எதிர்க்கட்சித் தலைவராகப் பெறும் மாதாந்திரச் சம்பளம் மற்றும் கொடுப்பனவை ஏற்றுக்கொள்ளவில்லை. நேற்றிரவு ஓர் அறிக்கையில், பக்காத்தான் ஹராப்பான் தலைவரான அன்வர், அந்தப் பணத்தை ஏழைகளுக்குத் திருப்பிவிட உள்ளதாகக் கூறினார். பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் சலுகைக் கடிதத்தின் அடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவர் மாதாந்திரச் சம்பளம் RM33,560.20…

பண்டோரா ஆவணங்கள் வெளிப்பாட்டை விசாரிக்க எம்ஏசிசி தேசிய வங்கியுடன் ஒத்துழைக்கும்

பண்டோரா ஆவணங்களின் வெளிப்பாடுகளை ஆய்வு செய்ய, மலேசிய தேசிய வங்கி (பிஎன்எம்) மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கூறியது. மக்களவை அமர்வின் போது, இந்த விவகாரத்தை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிமிடம், "இந்த விவகாரத்தில் மேலும் தகவல்…

கோவிட்-19 (அக்.15): 7,420 புதிய நேர்வுகள்

சுகாதார அமைச்சகம் இன்று 7,420 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது, ஒட்டுமொத்த நேர்வுகளின் எண்ணிக்கை 2,377,033 ஆக உள்ளது. அக்டோபர் 9 முதல், சுகாதார அமைச்சகம் அதன் கோவிட்நவ் போர்டல் வழியாக நள்ளிரவுக்குப் பிறகு மாநில வாரியாக புதிய நேர்வுகளின் முறிவை மட்டுமே வெளியிடும் (அக்டோபர்…

வெளிநாட்டு பயணிகளுக்கு எல்லைகளை மீண்டும் திறப்பது பற்றி புத்ராஜெவில் இன்று…

தடுப்பூசி சான்றிதழ்களை பரஸ்பர அங்கீகாரத்தின் மூலம் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட வெளிநாட்டு பயணிகளுக்கு நாட்டின் எல்லைகளை மீண்டும் திறப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று தேசிய மீட்புக் குழுவின் (NRC) தலைவர் முஹைதீன்யாசின் கூறினார். இன்றைய கூட்டத்தில் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீனால் சமீபத்திய கோவிட் -19 நேர்வுகள் குறித்து…

‘மலிவு விலை வீடுகள் மனித உரிமையாகப் பார்க்கப்பட வேண்டும்’

மார்ஹேன் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட வறுமை ஒழிப்பு எனும் மார்ஹேன் ஒன்றுகூடல் 2021 நிகழ்ச்சியில் பேசிய பேச்சாளர்கள், மலிவு விலை வீடுகள் மனித உரிமையாகப் பார்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். நேற்று நடந்த ஒரு விரிவரங்க நிகழ்ச்சியில், கஸானா ஆராய்ச்சி நிறுவனம் (கே.ஆர்.ஐ.) இணை ஆராய்ச்சியாளர் கிரிகோரி ஹோ…

‘ஐபிசிஎம்சி தேங்காய் போன்றது, ஐபிசிசி அதன் நார் மட்டுமே’

இன்று நாடாளுமன்றத்தில், போலிஸ் நடத்தை மீதான சுயாதீன ஆணைக்குழுவுக்கு (ஐபிசிசி) எதிராக, சிவில் சமூகக் குழுக்களுடன் பல அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓ) தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தன. இன்று அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், தேசியக் கூட்டணி நிர்வாகத்தின் போது 2019 சுயாதீனப் போலீஸ் புகார்கள் மற்றும் தவறான நடத்தை…

சிலாங்கூரில் வேலையில்லாதவர் எண்ணிக்கை 165,000-ஆக உயர்ந்தது

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உலகைத் தாக்கிவரும் கோவிட் -19 தொற்றுநோய் நெருக்கடியைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையில், சிலாங்கூர் 4.4 விழுக்காடு அல்லது 165,000 வேலையில்லாதவர்களைப் பதிவு செய்துள்ளது என்று மாநில இளம் தலைமுறை, விளையாட்டு மற்றும் மனித மூலதனக் குழு தலைவர் முகமது…

எதிர்க்கட்சித் தலைவராக அன்வர் – ‘மேம்படுத்தல்’ கடிதத்தைப் பெற்றார்

நேற்று, எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தை ஓர் அமைச்சரின் அலுவலகத்திற்கு நிகராக உயர்த்துவதற்கான உறுதி கடிதத்தைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் வழங்கினார். டிஏபி அமைப்புச் செயலாளர் அந்தோணி லோக்கின் கூற்றுப்படி, இந்த மாற்றத்துடன், அன்வர் இப்ராகிம் ஓர் அமைச்சர் போன்ற பல்வேறு வசதிகளைப் பெறுவார். மத்திய அரசு மற்றும்…

‘பத்து பூத்தே மத்திய அரசுக்குச் சொந்தமானது அல்ல, ஜொகூர் சுல்தானையும்…

பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர், ஹசான் அப்துல் கரீம், புலாவ் பத்து பூத்தே அல்லது பெட்ரா பிரான்கா தொடர்பான சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனும் அரசாங்கத்தின் முடிவில், ஜொகூர் சுல்தான் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தரையும் சம்பந்தப்படுத்த வேண்டும் என்று கோரினார். ஜொகூர் சுல்தான் பரம்பரைக்கு அத்தீவில்…

‘எங்களை ஒதுக்கி வைக்காதீர்கள்’ – இந்திரா காந்தி

தனது முன்னாள் கணவரால் கடத்தப்பட்டு, காணாமல் போன தனது மகளின் வழக்கை விசாரிக்க ஒரு சிறப்பு பணிக்குழுவை அமைக்குமாறு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பை எம். இந்திரா காந்தி வலியுறுத்தினார். தீயணைப்பு வீரர் முஹம்மது ஆடிப் முகமது காசிமின் மரணம், முன்னாள் சட்டத்துறை தலைவர் தோமி தாமஸ் தனது…