புத்ரா பிசினஸ் பள்ளியைச் சேர்ந்த (Putra Business School) அகமது ரஸ்மான் அப்துல் லத்தீஃப், BUDI95 மானியத் திட்டத்தை B40 மற்றும் M40 வருமானப் பிரிவினருக்கு மட்டுமே மட்டுப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார். இதன் மூலம் புத்ராஜெயா (அரசாங்கம்) மாதத்திற்கு 1.5 பில்லியன் ரிங்கிட் வரை சேமிக்க முடியும்…
முன்னாள் ஏஜி’யின் நினைவுக் குறிப்பு – ஜொகூர் காவல்துறையிடம் 16…
சில நாட்களுக்கு முன்பு, இப்பிரச்சினை அதிகக் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியதிலிருந்து, முன்னாள் சட்டத்துறை தலைவர் (ஏஜி) தோமி தாமஸின் நினைவுக் குறிப்பு வெளியீடு தொடர்பாக, ஜொகூர் காவல்துறைக்கு இதுவரை பல்வேறு தரப்பினரிடமிருந்து 16 புகார்கள் வந்துள்ளன. [caption id="attachment_189160" align="aligncenter" width="1000"] …
என்.யு.டி.பி. : குழப்பத்தைத் தவிர்க்க, பி.டி.பி.ஆர். 2.0 செயல்பாட்டை ஒத்திவையுங்கள்
இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் (பி.டி.பி.ஆர்.) 2.0-ஐ அமல்படுத்துவதை ஒத்திவைக்குமாறு மலேசியத் தேசியக் கற்பித்தல் சேவைகள் சங்கம் (என்.யு.டி.பி.) கல்வி அமைச்சைக் கேட்டுக் கொண்டுள்ளது. அதன் தலைவர் அமினுட்டின் அவாங், அதன் அமலாக்கம் குழப்பத்தை அதிகரிக்கும் என்றார். "கடந்த காலத்தில், இயங்கலையில், ஆரம்பப் பள்ளிக்கான பி.டி.பி.ஆர். நேரம் ஒன்று…
எஸ்.பி.எம். மாணவர்களுக்கான நேருக்கு நேர் பள்ளி அமர்வு பிப்ரவரி 9-உடன்…
2020-ம் ஆண்டு எஸ்.பி.எம். மற்றும் எஸ்.வி.எம். மாணவர்களுக்கான நேருக்கு நேர் பள்ளி அமர்வுகள் பிப்ரவரி 9-ஆம் தேதியுடன் முடிவடையுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பிப்ரவரி 4-ம் தேதியிட்ட, கல்வி தலைமை இயக்குநர் ஹபீபா அப்துல் ரஹீம் வெளியிட்ட சுற்றறிக்கையில் இந்த விவகாரம் தெரிவிக்கப்பட்டது. "பிப்ரவரி 22, 2021 அன்று,…
அனைத்து பண்டிகைகளுக்கும் நிலையான எஸ்.ஓ.பி. – திரெங்கானு பிகேஆர் முன்மொழிவு
அனைத்து பண்டிகைகளுக்கும் நிலையான செந்தர இயங்குதல் நடைமுறைகளை (எஸ்ஓபி) அரசாங்கம் வழங்க வேண்டும் என்று திரெங்கானு பி.கே.ஆர். தலைவர் அஸான் இஸ்மாயில் பரிந்துரைத்தார். இது கோவிட் -19 பரவலைத் தடுக்கும் சுகாதார காரணங்களுக்காக அல்ல, மாறாக அரசியல் காரணங்களுக்காக அரசாங்கம் தனது கோரிக்கைகளை நிறைவேற்றுவதைத் தடுப்பதற்காக என்று அவர்…
இன்று 3,847 புதிய நேர்வுகள், 12 மரணங்கள்
கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரை, 3,847 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 12 மரணங்களும் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிக எண்ணிக்கையிலான புதிய தொற்றுகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன். சிலாங்கூர் நான்கு இலக்கங்களிலும் (1,481), கோலாலம்பூரில் 402 புதிய பாதிப்புகளும்…
இன்று 3,391 புதிய நேர்வுகள், 19 மரணங்கள்
கோவிட் 19 | நாட்டில் இன்று, 3,391 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 19 மரணங்களும் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிலாங்கூர், ஜொகூர், சரவாக், பேராக், மலாக்கா, திரெங்கானு ஆகிய ஆறு மாநிலங்களும், கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசமும், ஜனவரி 13 முதல் தொற்று அதிகரித்து வரும் போக்கைக்…
தோமி தாமஸின் புத்தகம் தொடர்பான விசாரணையைக் காவல்துறை தொடங்கியது
முன்னாள் சட்டத்துறைத் தலைவர் (ஏ.ஜி.) எழுதிய, ‘என் கதை : தரிசில் தேடும் நீதி’ (My Story: Justice In The Wilderness ) எனும் புத்தகம் தொடர்பான விசாரணையை, அதன் வெளியீட்டாளரிடமிருந்து காவல்துறை தொடங்கியுள்ளது. தோமி தாமஸ் எழுதிய அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் உட்பட, சில தரப்பினரால் எழுப்பப்பட்ட…
ரோன் 95, ரோன் 97 விலை 3 காசுகளும், டீசலின்…
ரோன்95 மற்றும் ரோன்97 பெட்ரோலின் சில்லறை விலைகள் முறையே 3 சென் உயர்ந்து, லிட்டருக்கு RM1.93 மற்றும் RM2.23-ஆக அடுத்த ஒரு வாரத்திற்கு, பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 12 வரை இருக்கும். இதேக் காலகட்டத்தில், டீசலின் சில்லறை விலை 4 சென் உயர்ந்து, லிட்டருக்கு RM2.07 லிருந்து…
பி.எச். தேர்தலை நிராகரிக்கிறது, மக்கள் ஆணையைத் திரும்பப் பெற விரும்புகிறது
பொதுத் தேர்தல் (ஜி.இ) நடைபெறுவதை விரும்பவில்லை, மாறாக மக்கள் ஆணையை மீட்டெடுக்கும் நிலைப்பாட்டில் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) உள்ளது. பி.எச். கூட்டணியின் மூன்று கட்சி செயலாளர்களும், பெரும்பாலும் தேர்தல் பிரச்சினைகளை எழுப்பும் பிரதமர் முஹைதீன் யாசினின் அறிக்கையை, ஒரு கூட்டு அறிக்கையில் மறுத்தனர். "இந்த நேரத்தில், மலேசியர்கள் தேர்தல்களை…
‘ஆடாம் ‘தகுதியற்றவர்’, புதிய சுகாதார அமைச்சராக கே.ஜே.வை நியமியுங்கள்’ –…
தேசியக் கூட்டணி அரசாங்கம் (பிஎன்), சுகாதார அமைச்சர் ஆடாம் பாபாவுக்குப் பதிலாக, அதிகத் தகுதி வாய்ந்த வேறொருவரை நியமிக்க வேண்டும் என்று டிஏபி செனட்டர் லீயு சின் தோங் இன்று வலியுறுத்தினார். "சுகாதார அமைச்சர் எங்குச் சென்றார் என்று எங்களுக்குத் தெரியவில்லை, கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடும்…
`ரோஸ்லிசா இப்ராஹிம் ஒரு முஸ்லிம் அல்ல` – நீதிமன்றம் தீர்ப்பு
வேறொரு மத தந்தையுடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டதனால், அப்பெண் ஒரு முஸ்லிம் அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ரோஸ்லிசா இப்ராஹிம், அவரது தந்தை ஒரு முஸ்லீம் என்றபோதிலும், அவரது தாயார் முஸ்லிம் இல்லை, ஒருபோதும் முஸ்லிமாக இருந்ததில்லை என்று ஃபெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. [caption id="attachment_189122" align="aligncenter" width="800"]…
‘ஆசிரியர்களுக்கும் கோவிட் -19 தடுப்பூசி முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்’
கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட குழுக்களில் ஆசிரியர்களும் இருப்பதை உறுதி செய்யுமாறு முன்னாள் துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ சிங் கல்வி அமைச்சைக் கேட்டுக்கொண்டார். தடுப்பூசிக்கு தற்போது மூன்று கட்டங்கள் உள்ளன, முதல் கட்டமாக 500,000 மருத்துவ மற்றும் மருத்துவரல்லாத முன்னணி ஊழியர்கள் ஈடுபடுவார்கள்,…
7.3 ஹெக்டர் காட்டுத் தீயை அணைக்க ஆறு மணி நேரம்…
நேற்று மதியம், ஜார்ஜ்டவுன், தஞ்சோங் பூங்காவின், ஜலான் சீ செங்கில், சுமார் 7.3 ஹெக்டர் வனப்பகுதியில் தீப்பிடித்தது. தீயணைப்பு படையினர் ஆறு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி அத்தீயை அணைத்தனர். பாகான் ஜெர்மல் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையச் செயல்பாட்டு தளபதி வான் சிக் அரிஃபின் மொஹமட் இஸ்மாயில்,…
ஹமீட் சுல்தான் இடைநீக்கம், நீதிபதியாக அவரது பணி முடிவடைந்தது
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஹமீட் சுல்தான் அபு பேக்கரை நீதித்துறை நெறிமுறைகள் குழு (ஜே.இ.சி.) ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்தது. இந்த இடைநீக்கம் அவரது நீதிபதி பதவியை முடிவடையச் செய்கிறது, காரணம் அவர் இந்த ஆண்டு ஓய்வு பெற உள்ளார். இந்த முடிவை, அச்செயற்குழு தங்களுக்கு அறிவித்ததாக,…
இன்று 4,571 புதிய நேர்வுகள், 17 மரணங்கள், அவசரப் பிரிவில்…
கோவிட் 19 | நாட்டில் இன்று, 4,571 புதியக் கோவிட் -19 நேர்வளும் 17 மரணங்களும் பதிவாகியுள்ளன. ஜொகூர், கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் ஆகியவை, ஜனவரி 13-ம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதிலிருந்து அதிகரித்து வரும் போக்கைக் காட்டுகின்றன. இதற்கிடையே, கடந்த ஆண்டு தொற்றினால் கடுமையாகப் பாதிகப்பட்டிருந்த…
தோமி தாமஸின் புத்தகம் மிகப்பெரியதொரு தோல்வி – ஷாரில் ஹம்டான்
விமர்சனம் | பக்காத்தான் ஹராப்பானின், ஆரம்பக் காலப்பகுதியில், முன்னாள் சட்டத்துறைத் தலைவர் தோமி தாமஸ் மற்றும் மக்களவையின் முன்னாள் சபாநாயகர் மொஹமட் அரிஃப் யூசோப் ஆகியோருடன் ஒரே அவையில் அமர்ந்திருக்கிறேன். அவர்களுடன், கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும் விவாதிக்கவும் அம்னோ தயாராக இருக்கிறது என்பதை நிரூபிக்க மட்டுமல்லாமல், அவர்கள் வகிக்கும்…
கைருட்டின் : பிரதமரைப் பதவிவிலக அறிவுறுத்துமாறு, ஏ.ஜி.க்கு நீதிமன்றம் உத்தரவிட…
முஹைதீன் யாசின் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய அறிவுறுத்துமாறு சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) இட்ருஸ் அஸிஸான் ஹருனுக்கு உத்தரவிட வேண்டுமென, டாக்டர் மகாதீர் முகமதுவின் வலுவான ஆதரவாளரான கைருட்டின் அபுஹாசன், நீதிமன்றத்தில் நீதி மறுஆய்வு கோரி ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்தார். கைருட்டின், தனது வழக்கறிஞர் மொஹமட் ஹனிஃப்…
ஜொகூர் நோய்த்தொற்றின் மிக உயர்ந்த விகிதத்தைப் பதிவு செய்தது
நேற்றைய நிலவரப்படி, நாட்டின் மிக உயர்ந்த தினசரி தொற்று வீதத்தை (ஆர்.டி.) 1.18-ஆக, ஜொகூர் பதிவு செய்துள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். தனது கீச்சகத்தின் மூலம் பகிரப்பட்ட விளக்கப்படத்தின் அடிப்படையில், கோலாலம்பூர் இரண்டாவது மிக உயர்ந்த ஆர்.டி.-ஐ 1.12 ஆகவும், லாபுவான்…
தோமி தாமஸ்`க்கு எதிராகப் போலிஸ் புகார் செய்யவுள்ளார் அபாண்டி
முன்னாள் சட்டத்துறைத் தலைவர் மொஹமட் அபாண்டி அலி, முன்னாள் சட்டத்துறைத் தலைவரான தோமி தாமஸ் மீது போலீஸ் புகார் அளிக்கவுள்ளார். முன்னாள் ஃபெடரல் நீதிமன்ற நீதிபதியான அபாண்டி, இன்று மாலை 2.30 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள செந்தூல் காவல் நிலையத்தில் அப்புகாரை தான் செய்யவுள்ளதை உறுதிப்படுத்தினார். மலேசியாகினியின் கேள்விக்குக்…
மார்சுகி : மூடா-உடன் இணைந்து பணியாற்றப் பெஜுவாங் தயார்
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் மொஹமட் அவரும் அவரது சகாக்களும், பெர்சத்து கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதனால், மலாய் அடிப்படையில் ஒரு புதிய அரசியல் கட்சியை நிறுவுவதாக அறிவித்தார். பெர்சத்துவுக்கும் அதன் உயர் தலைமைக்கும் எதிராக, அவர்கள் தாக்கல் செய்த வழக்கை, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்ததை…
அவதூறு குற்றச்சாட்டுகள் : தோமி தாமஸைக் காவல்துறை அழைக்கும்
முன்னாள் தேசியச் சட்டத்துறைத் தலைவர் தோமி தாமஸின் அவதூறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முன்னாள் சட்ட ஆலோசார் III, மொஹமட் ஹனாபியா ஜகாரியாவின் புகார் அறிக்கை ஒன்று, நேற்று கிடைக்கப்பெற்றதைக் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். சமீபத்தில் வெளியிடப்பட்ட, "மை ஸ்டோரி : ஜஸ்டிஸ் இன் தி வைல்டர்னஸ்" (“My Story: Justice…
இன்று 4,284 புதிய நேர்வுகள், 18 மரணங்கள்
கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரை, 4,284 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இறந்த நோயாளிகளின் எண்ணிக்கை 18-ஆகப் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 809 ஆக உள்ளது. சபாவில் மொத்தம் 190 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது டிசம்பர்…
இ.ஐ.யு. ஜனநாயகக் குறியீட்டில் மலேசியாவுக்குச் சிறந்த இடம்
பொருளாதார நிபுணர் புலனாய்வு பிரிவின் (இ.ஐ.யு.) ஜனநாயகக் குறியீடு 2020 பதிப்பில், மலேசியா முதல் நான்கு இடங்களுக்கு முன்னேறியுள்ளது. இது நாடு இதுவரை பதிவு செய்த மிக உயர்ந்த நிலையாகும். `தி எகனாமிஸ்ட்` வெளியிடும் அதே நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவான இ.ஐ.யு.-ஆல் பட்டியலிடப்பட்ட 167 நாடுகளில் மலேசியா தற்போது…























