KKB இடைத்தேர்தல் | குவாலா குபு பஹாரு இடைத்தேர்தலில் பெர்சத்து வெற்றி பெற்றால் பெரிகத்தான் நேஷனல் வேட்பாளர் கைருல் அஸ்ஹாரி சவுத் சிலாங்கூர் அரசாங்கத்திற்கு தனது கூட்டணியை மாற்றமாட்டார் என்று நம்புகிறார். அக்கட்சியின் துணைத் தலைவர் அஹ்மத் பைசல் அசுமு, வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் முகாம்களை மாற்றமாட்டோம் என்று உறுதியளிக்கும்…
டோனி பெர்னாண்டசை இந்தியாவின் சிபிஐ விசாரணைக்கு அழைத்துள்ளது
ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டோனி பெர்ணான்டசுக்கு ஜூன் 6ஆம் நாள் இந்தியாவுக்கு விசாரணைக்கு வரவேண்டும் என்று இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறை(சிபிஐ) அழைப்பாணை அனுப்பியிருப்பதாக டைம்ஸ் அப் இந்தியா இன்று கூறியது. அந்த அழைப்பாணை மின்னஞ்சல் வழி அனுப்பப்பட்டதாக சில வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்நாளேடு …
மஇகா இளைஞர் பிரிவு நம்பிக்கை இழக்கவில்லை
14-வது பொதுத் தேர்தலின் தோல்வி, தங்களின் ஊக்கத்தை உடைக்காது, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு தரப்பாக தங்களை உருவாக்கும் என மஇகா இளைஞர் பிரிவு கூறியுள்ளது. சிலாங்கூர் மஇகா இளைஞர் தலைவர், டி.கஜேந்திரன் இளைஞர் அணி நம்பிக்கை இழக்காது என உறுதியளித்தார். “மத்திய அரசை ஹராப்பானிடம்…
டிபிகேஎல் நில விற்பனையை முடக்கி வைக்க உத்தரவு
கோலாலும்பூர் மாநகராண்மைக் கழக(டிபிகேஎல்) நிலங்கள் விற்கப்படுவதை முடக்கிவைக்குமாறு தாம் பணிக்கப்பட்டிருப்பதாக கூட்டரசுப் பிரதேச நில, சுரங்கத்துறை இயக்குனர் ஷாரெஸ் இஸ்வான் முகம்மட் ஜைடி கூறினார். அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலி ஹம்சாவைச் சந்தித்த பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார். அலி ஹம்சா டிபிகேஎல் நில விற்பனை விவகாரங்களுக்குப் பொறுப்பான …
லிம்முக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு மேல்முறையீடு திரும்பப் பெறப்பட்டது
பினாங்கு முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங்கிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்படுவதற்காக எடுத்துக் கொண்ட மேல்முறையீடு நடவடிக்கைகளை சட்டத்துறை அலுவலகம் (ஏஜி) இன்று மீட்டுக் கொண்டது. மூத்த அரசு தரப்பு வழக்குரைஞர் மைஷாரா ஜவ்ஹாரி இதற்கான மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டதாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று…
எச்எஸ்ஆர் இரத்து: மலேசியா துன்பப்படும், சைனா டெய்லி கூறுகிறது
கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவிரைவு இரயில் திட்டம் (எச்எஸ்ஆர்) இரத்து செய்யப்பட்டது மலேசியாவுக்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று சைனா டெய்லியில் ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று, குளோபல் டைம்ஸ் செய்தியாளர் ஹு வெய்ஜியா எச்எஸ்ஆர் திட்டம் இரத்து செய்யப்பட்டது குறித்து மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மலேசியாவின் புதிய…
அன்வார்: இது நம்பிக்கையை உருவாக்கும் நேரம், மலாய்க்காரர்களை பயமுறுத்துவதல்ல
யூனிவர்சிட்டி டெக்னோலஜி மாராவை (யுஐடிஎம்) அனைத்து இனத்திற்கும் திறந்து விட வேண்டும் என்று ஹிண்ட்ராப் 2.0 விடுத்துள்ள கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்த பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், அதற்கான சரியான நேரம் இதுவல்ல, ஏனென்றால் மலாய்க்காரர்கள் இன்னும் இப்புதிய அரசாங்கம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கின்றனர்…
0% ஜி.எஸ்.டி. : ஜி.எஸ்.டி எதிர்ப்புப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி
14-வது பொதுத் தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஜூன் 1, 2018 முதல் ஜி.எஸ்.டி. வரியை அகற்றுவதாக அறிவித்த பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் நடவடிக்கையை, ‘ஜி.எஸ்.டி. எதிர்ப்புக் கூட்டணி’ வரவேற்கிறது. “ஜி.எஸ்.டி.-க்கு எதிரான போராட்டம் 2005-இல் தொடங்கியது. அந்த நேரத்தில், ஜி.எஸ்.டி. என்றால் என்னவென்று மக்களில் பலர்…
அன்வார்: சிலாங்கூர் மந்திரி பெசார் பிகேஆரைச் சேர்ந்தவராக இருப்பார்
சிலாங்கூர் மந்திரி பெசாராக நியமிக்கப்படவிருப்பவரின் தேர்வு இறுதிக்கட்டத்தில் இருப்பதாக பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார். சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் பிகேஆர் மிக அதிகமான இருக்கைகளைக் கொண்டிருப்பதால் அம்மாநிலத்தை பிகேஆர் தொடர்ந்து வழிநடத்தும் என்று ஷா அலாமில் அன்வார் இன்று கூறினார். சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில்…
தமிழ்ப்பள்ளி பாதுகாப்பு காவலர்கள் ஏன் குத்தகை முறையில் அமர்த்தப்பட வேண்டும்?,…
இன்று, சற்றும் எதிர்பாராத சூழ்நிலையில் நான் ஒரு தமிழ்ப்பள்ளிக்குச் செல்ல வேண்டியதாயிற்று. என்னை அழைத்துச் சென்றவர் அவர் வந்த வேலையை முடித்துக் கொண்டும் கிளம்புவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேலாயிற்று. இதற்கிடையில், அப்பள்ளியின் வளாகத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தேன். அப்பள்ளியின் வேலைக்காரர்கள் அங்கும் இங்குமாக நடைபோட்டுக்…
அன்வார் சுல்தான்களைச் சந்திப்பது வதந்திகளுக்கு இடமளிக்கிறது
பிகேஆர் ஆலோசகர் அன்வார் இப்ராகிம் நாடு முழுக்கப் பயணம் செய்து பல ஆட்சியாளர்களைச் சந்திப்பது பலரையும் பல மாதிரி பேச வைத்துள்ளது. அது குறித்து பிகேஆர் தலைவர் ஒருவரை மலேசியாகினி வினவியதற்கு, “அவை சாதாரண சந்திப்புகளே”, என்றார். “நான் நினைக்கிறேன், சுல்தான்கள் (பிரதமர் டாக்டர்) மகாதிர் (முகம்மட்) குறித்து …
அம்னோ அதன் தொகுதிகளுக்கு நிதி அளிப்பதை நிறுத்தியது
14வது பொதுத் தேர்தல் தோல்வியை அடுத்து அம்னோ நாடு முழுவதுமுள்ள அதன் தொகுதிகளுக்கு நிதி அளிப்பதை நிறுத்திக் கொண்டுள்ளது. நிதி அளிப்பு நிறுத்தப்படுவதைத் தெரிவித்து கட்சித் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் தொகுதித் தலைவர்களுக்கு எழுதிய கடிதமொன்று மலேசியாகினி பார்க்கக் கிடைத்தது. “கட்சியின் நிதிநிலையை ஆராய்ந்த…
மோடியின் மலேசிய வருகைக்குப் பி.எஸ்.எம். கண்டனம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலேசிய வருகைக்கு, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம், இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியதாவது, “அண்மையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராகப் போராடிய மக்கள் மீது, தமிழ் நாடு காவல்துறை கண்மூடித்தனமாக…
புத்ராஜெயாவைப் பின்பற்றி, ஜொகூர் ஆட்சிகுழுவினருக்கும் 10% சம்பளம் குறைக்கப்படும்
புத்ராஜெயாவைப் பின்பற்றி, ஜொகூர் ஆட்சிகுழு உறுப்பினர்களுக்கும் சம்பளத்தில் 10 விழுக்காடு குறைக்கப்படவுள்ளது. இன்று மாலை வெளியிட்ட ஓர் அறிக்கையில், மத்திய அரசைப் பின்தொடரும் முதல் மாநிலமாக ஜொகூர் விளங்குகிறது என்று மந்திரி பெசார் ஒஸ்மான் சபியான் கூறினார். முன்னதாக, பிரதமர் துன் மகாதிர், செலவினங்களைக் குறைக்கும் ஒரு முயற்சியாக…
ஆர்டிஎம்-இல் உலகக் கிண்ணக் காற்பந்தாட்டம், புத்ராஜெயா ரிம40 மில்லியன் ஒதுக்கீடு
2018 உலகக் கோப்பைக்கான 64 போட்டிகளில், 41 ஆட்டங்களை ஆர்டிஎம் ஒளிபரப்ப உள்ளது, இதில் 27 போட்டிகள் நேரடி ஒளிபரப்பாகவும் 14 ஆட்டங்கள் தாமதமாகவும் ஒளிபரப்பப்படும். தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர், கோபிந்த் சிங் டியோ, அந்த ஒளிபரப்புக்கான உரிமைகளை வாங்க, அமைச்சரவை 40 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு…
போலீசார் நஜிப்பின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்
மே 18 இல் போலீசார் பெவிலியன் ரெசிடென்சஸ்சில் மேற்கொண்ட அதிரடி சோதனைகள் சம்பந்தமாக முன்னாள் பிரதமர் நஜிப்பிடம் போலீசார் இன்று வாக்குமூலம் பதிவு செய்தனர். டாங் வாங்கி போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் லங்காக் டூத்தாவிலுள்ள நஜிப்பின் இல்லத்திலிருந்து பிற்பகல் மணி 1.45 க்கு புறப்பட்டுச்…
எஸ்எஸ்டி செப்டம்பரில் அறிமுகம்
பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)க்குப் பதில் கொண்டுவரப்படவுள்ள விற்பனை மற்றும் சேவை வரி செப்டம்பர் வாக்கில் அறிமுகமாகலாம். நிதி அமைச்சர் லிம் குவான் எங்கின் சிறப்பு அதிகாரி ஒங் கியான் மிங் பிஎம்எப் வானொலிக்கு அளித்த நேர்காணலில் இதைத் தெரிவித்தார். “விரைவில் எஸ்எஸ்டியை அமல்படுத்த முடியுமா என்பதை ஆராய்ந்து வருகிறோம். …
அதிவிரைவு ரயில் திட்டம் தடம்புரண்டது அதிர்ச்சி அளிக்கிறது, கவலையும் தந்துள்ளது
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கோலாலும்பூர்- சிங்கப்பூர் அதிவிரைவு ரயில் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தது அதிர்ச்சி அளித்ததுடன் கவலைகொள்ளவும் வைத்துள்ளது. மலேசியாகினியிடம் பேசிய வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றின் அதிகாரி, அம்முடிவு குறித்து சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் முன்கூட்டியே பேசியிருந்தால் நல்லதாக இருந்திருக்கும் என்றார். அதிட்டம் திடீரென்று இரத்துச் செய்யப்பட்டது மகாதிரின் …
பேங்க் நெகரா மிகைவிலை கொடுத்து நிலம் வாங்கியதா?
பேங்க் நெகரா நிதி அமைச்சிடமிருந்து வாங்கிய 67.41 ஏக்கர் நிலத்துக்குக் கொடுத்த விலை அதிகம் என்று நம்பப்படுகிறது. ரிம2.066 மில்லியனுக்கு அது அந்நிலத்தை வாங்கியது. அப்பணம் 1எம்டிபி கடனைக் கட்டுவதற்குப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டதாம். த ஸ்டார் நாளேடு தெரிவிக்கிறது. பேங்க் நெகாரா பயிற்சி வசதிகளுக்காகத்தான் அந்நிலத்தை வாங்கியது என்பதால் …
ஜுன் 19-இல் சிலாங்கூருக்கு புதிய மந்திரி புசார்
சிலாங்கூரின் புதிய மந்திரி புசார் ஜூன் 19-இல் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வார் என சிலாங்கூர் அரண்மனை ஓர் அறிக்கையில் கூறியது. மந்திரி புசாரின் பதவி ஏற்புச் சடங்கை ஹரி ராயாவுக்குப் பிறகு வைத்துக்கொள்ள மாநில ஆட்சியாளர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா இணக்கம் தெரித்துள்ளதாக அவரின் தனிச் செயலாளர் …
பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கும் யூ.ஐ.தி.எம். : 100,000 க்கும் அதிகமானவர்கள் எதிர்ப்பு
‘பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கும் யுனிவர்சிட்டி டெக்னாலஜி மாரா (யுஐடிஎம்) திறந்துவிடப்பட வேண்டும்’ எனும் திட்டத்தை எதிர்க்கும் வகையில், 24 மணிக்கும் குறைந்த நேரத்தில், 100,000-க்கும் மேற்பட்ட தனிநபர்கள் எதிர்ப்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். நேற்று, அப்பல்கலைக்கழகத்தைப் பிற இனங்களுக்கும் திறந்துவிட வேண்டும் எனும் ஹிண்ட்ராப் 2.0 முன்மொழிவுக்குப் பதில் அளிக்கும் வகையில்,…
டாக்டர் எம்: இனவாதம் கீழ்மட்டத்தில் நிறைந்து கிடக்கிறது
பிரதமர் துன் டாக்டர் மகாதிர், அவர் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இனவாத மனப்பான்மை கொண்ட தலைவர்கள் இல்லை என நம்புவதாகக் கூறுனார். அரசாங்கத்தில் மாற்றங்கள் இருந்தபோதிலும், கீழ்மட்டத்தில் இன உணர்வுகள் இன்னும் இருப்பதாக மகாதிர் கூறியுள்ளார். "புதிய அரசாங்கத்தில், உயர் மட்டத்தில் இனவாதம் குறைந்துள்ளது, ஆனால் கீழ் மட்டத்தில்,…
நேரத்தோடு போராடிக் கொண்டிருக்கும் பிரதமர்
இரண்டாவது முறையாக பிரதமராகி இருக்கும் துன் டாக்டர் மகாதிர் முகமட், தற்போது நேரத்தைத் துரத்திக் கொண்டிருக்கிறார். பைனான்சியல் டைம்ஸ்- உடனான ஒரு நேர்காணலில், மீதமுள்ள தனது வயதில், தன்னால் முடிந்த அளவிற்கு நாட்டிற்குச் செய்யவுள்ளதாக தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். "விரைவில் எனக்கு 93 வயதாகிவிடும்... என்னிடம் எஞ்சி இருக்கும்…
டாக்டர் எம் அதிகாரத்தில் இருக்கலாம், ஆனால் சீனா, மலேசியா உறவில்…
மலேசியாவும் சீனாவும் தங்களுக்கிடையிலான உறவின் மதிப்பை அறிந்திருக்கின்றன, ஆக அதற்கு பங்கம் விளைவிக்கும் எதையும் அவையிரண்டும் செய்யத் தயாராக இல்லையென, ‘சௌத் சைனா மார்னிங் போஸ்ட்’ பத்திரிக்கை தனது தலையங்கத்தில் இன்று கூறியுள்ளது. சீனாவின் மேம்பாட்டுத் திட்டங்கள் மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கக்கூடும் என்ற கவலைகள் காரணமாக பிரதமர் டாக்டர்…