மலாய் ஆட்சியாளர்களுக்கு எதிரான வெறுப்பு தூண்டிவிடப்படுவதால் சிலாங்கூர் சுல்தான் திகிலடைந்துள்ளார்

  மலாய் ஆட்சியாளர்களை பகிரங்கமாக அவமதித்தல், சிறுமைப்படுத்துதல் மற்றும் அவர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டிவிடுதல் போன்ற நடவடிக்கைகள் குறித்து சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரீஸ் ஷா திகிலடைந்திருப்பதாக கூறினார். இதில் வருத்தத்திற்குரிய இவற்றை செய்பவர்கள் மலாய்க்காரர்களே என்று கிள்ளானில் இன்று ஒரு நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் பேசிய சுல்தான்…

முடியாட்சியை நிராகரிக்கவில்லை, அவர்களை மக்களின் கோபத்திற்காளாகமல் பாதுகாக்கிறேன், மகாதிர் கூறுகிறார்

சில தரப்பினர் கூறுவது போல தாம் முடியாட்சியை நிராகரிக்கவில்லை என்று பிரதமர் மகாதிர் விளக்கம் அளித்துள்ளார். மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் புரட்சியில் இறங்கிவிடும் அளவிற்கு ஆட்சியாளர்கள் மக்களுக்கு சினமூட்டாமல் இருப்பதைத் தடுப்பதே தமது நடவடிக்கைகளின் நோக்கம் என்று பிரதமர் சினார் ஹரியானுக்கு அளித்த நேர்காணலில் கூறினார். "நாம் கவனமாக…

அல்தான்துயா கொலையாளி சிருல் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்

  அல்தான்துயாவை கொலை செய்தவர்களில் ஒருவரான முன்னாள் போலீஸ் கொமாண்டோ சிருல் அஸ்ஹார் ஒமார் ஒரு மாதத்திற்குள் மலேசியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று த கார்டியன் அதன் இன்றையச் செய்தில் கூறுகிறது. மலேசியா விடுத்திருந்த வேண்டுகோளை ஆஸ்திரேலிய அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், சிருலை முறையாக நடத்தவும், அவரை திருப்பி அனுப்புவதற்கான செலவை…

ஜிஇ14 கேமரன் மலை முடிவு மீதில் சவால்

கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியின், பிகேஆர் வேட்பாளர் எம்.மனோகரன் பாரிசான் நேசனல் (பிஎன்) வேட்பாளர் சி. சிவராஜின் தேர்தல் வெற்றிக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். மனோகரன், 59, சி.சிவராஜ்-க்கு எதிராக, குமார் அசோசியேட்ஸ் வழக்கறிஞர் நிறுவனத்தின் மூலம் உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கை…

ஜோ லோவின் வழக்கறிஞர் எம்ஏசிசி-ஐ தொடர்பு கொள்ளவில்லை

1எம்டிபி-உடன் தொடர்புள்ள, சர்ச்சைக்குரிய தொழில் முனைவர் ஜோ லோவின் வழக்கறிஞர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை (எம்ஏசிசி) இன்னும் தொடர்பு கொள்ளவில்லை என ஆதாரங்கள் கூறுகின்றன. "ஜோலோவின் வழக்கறிஞர் எங்களை இன்னும் தொடர்பு கொள்ளவில்லை, அவர் ஏன் நேரிடையாக பேசாமல், வழக்கறிஞர் மூலம் பேச வேண்டும்?" என்று மலேசியாகினியிடம்…

அரசு ஊழியர்கள் அரசியல் அடிமைகளாக இருக்கமாட்டார்கள், சலாஹூடின் உறுதியளித்தார்

விவசாயம் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்துறை அமைச்சர் சலாஹூடின் அயூப், அவருடைய அமைச்சின் ஊழியர்கள் அரசியலில் ஈடுபடுத்தபடமாட்டார்கள் என்று உறுதியளித்தார். மாறாக, மக்கள் மற்றும் நாட்டிற்கு, தங்கள் சேவையை ஆற்ற அவர்களுக்குச் சுதந்திரம் வழங்கப்படும் என்றார். "அரசாங்க அதிகாரிகளுக்குத் தங்கள் கடமைகளை நிறைவேற்ற சுதந்திரம் கொடுப்பதன் மூலம், அவர்களின்…

போலீஸ்: மூசா, ஜமால் இரகசியமாக வெளியேறி விட்டனர்

  முன்னாள் சாபா முதலைமைச்சர் மூசா அமான் மற்றும் சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் முகமட் யுனுஸ் ஆகிய இருவரும் நாட்டிலிருந்து இரகசியமாக வெளியேறி விட்டனர் என்று நம்பப்படுவதாக போலீஸ் கூறிக்கொள்கிறது. புருனை வழியாக மூசா தப்பி விட்டார் என்று போலீஸ் கருதுவதாக போலீஸ் படைத் தலைவர்…

மாணவர்களின் பள்ளிப் பையின் எடையைக் குறைக்க பணிப்படை!

  மாணவர்களின் பள்ளிப் பையின் எடையைக் குறைக்க வழி காண்பதற்காக கல்வி அமைச்சு ஒரு பணிப்படையை அமைத்துள்ளது. இடைப்பட்ட காலத்தில், இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண்பது பள்ளிகளின் பொறுப்பு என்று கல்வி அமைச்சர் மாஸ்லி மாலிக் கூறுகிறார். பள்ளிப் பைகளின் எடையைக் குறைப்பதற்கான வழியைக் காண்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் பணிப்படை…

நஸ்ரி: ரிம100,000க்கு நன்றி, ஆனால்…….

முன்னாள்   அம்னோ   அமைச்சர்  முகம்மட்   நஸ்ரி    அப்துல்   அசிஸ்,  பக்கத்தான்   ஹரப்பான்   அரசு  தாராள  மனத்துடன்   பிஎன்  வென்ற   தொகுதிகளுக்கு   ஆண்டு  நிதி  ஒதுக்கீடாக  ரிம100, 000  கொடுக்க  முன்வந்திருப்பதற்கு   நன்றி     தெரிவித்துக்   கொண்டார். “நிதி  ஒதுக்கீடு   செய்யப்படுவதில்   மகிழ்ச்சி.  பக்கத்தான்  ஹரப்பான்    தொகுதிகளுக்குக்  கொடுக்கப்படுவதைவிட   குறைவாக   இருந்தால்கூட  …

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாகுபாடு கிடையாது- வான் அசிசா

முந்திய   அரசாங்கம்போல்   அல்லாமல்   பக்கத்தான்   ஹரப்பான்  அரசாங்கம்  எந்கக்    கட்சி     ஆட்சி    நடக்கிறது      என்று    பாராமல்    எல்லா  மாநிலங்களுக்கும்   நியாயமான  முறையில்  நிதி   ஒதுக்கீடு   செய்யும்    எனத்  துணைப்  பிரதமர்     டாக்டர்   வான்  அசிசா   வான்   இஸ்மாயில்   கூறினார். உதாரணத்துக்கு   பாஸ்  ஆட்சியில்  உள்ள   திரெங்கானு  கூட்டரசு    துறைகளின் …

ரோன் 95, டீசல் விலைகளை நிலைப்படுத்த ரிம3 பில்லியன் நிதி…

அரசாங்கம்    2018  முழுக்க  ரோன்95,  டீசல்  விலைகளை  நிலையாக  வைத்திருக்க   ரிம3 பில்லியனை  ஒதுக்கும். இந்த  நிதி  உதவியைக்   கொண்டு  ரோன்95     சில்லறை   விலை  லிட்டருக்கு  ரிம2.20  ஆகவும்   டீசலின்   விலை  லிட்டருக்கு   ரிம2.18 ஆகவும்   நிலைப்படுத்தப்படும்   என   நிதி   அமைச்சர்    லிம்   குவான்   எங்  ஓர்    அறிக்கையில்   …

ஆட்சியாளர்களை அவமதித்தால் கடும் நடவடிக்கை: பெர்காசா எச்சரிக்கை

மலாய்க்காரர்   நலனுக்குப்   போராடும்   வலச்  சாரி   இயக்கமான   பெர்காசா,  ஆட்சியாளர்களைப்   பழித்துரைப்போருக்கு   எதிராகக்   கடும்    நடவடிக்கை   எடுக்கப்போவதாக     எச்சரித்துள்ளது. அனைவரும்   பேரரசரிடமும்   மற்ற   மலாய்    ஆட்சியாளர்களிடமும்  மரியாதையுடனும்   விசுவாசத்துடனும்   நடந்துகொள்ள    வேண்டும்   என்று   பெர்காசாவின்   இஸ்லாமிய   விவகாரப்  பிரிவுத்   தலைவர்  அமினி    அமிர்  அப்துல்லா   இன்று   ஓர்     அறிக்கையில்  …

உட்பூசல்தான் அம்னோவின் பொதுத் தேர்தல் தோல்விக்குக் காரணம்- நஸ்ரி

மே 9  பொதுத்   தேர்தலில்    அம்னோவின்   வீழ்ச்சிக்குக்   காரணம்    உட்பூசல்தான்   என்கிறார்  அக்கட்சியின்  உச்சமன்ற   உறுப்பினர்   முகம்மட்  நஸ்ரி  அப்துல்   அசீஸ். பொருள்,  சேவை    வரி (ஜிஎஸ்டி)  தொடர்பாக    வாக்காளர்கள்   கொண்டிருந்த   கோபத்தைக்  காட்டிலும்   உள்சண்டைதான்   தேர்தல்   தோல்விக்கு  முக்கிய  காரணம்    என்று   நஸ்ரி   தெரிவித்ததாக   த  மலேசியன்  …

செட்டிக் நிதியில் RM30 மில்லியனை, பிஎன் ஜிஇ14-க்குப் பயன்படுத்தியது

இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார மேம்பாட்டு சிறப்புப் பிரிவின் (செடிக்) நிதியில் RM30 மில்லியனை, முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தலைமையிலான அரசு மோசடி செய்துவிட்டது என்ற குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டுமென மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் வலியுறுத்தியுள்ளார். பிகேஆர் மகளிர் பிரிவின் துணைத் தலைவர் சிவமலர் கணபதி, இந்த…

அகோங்கிற்கு ‘RM257 மில்லியன்’ : டாக்டர் எம் அக்கட்டுரையை இன்னும்…

யாங் டி-பெர்த்துவான் அகோங்கிற்கு, கடந்தாண்டு ஜனவரி முதல், இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரையில், அரசாங்கம் RM256.9 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது எனக் குற்றம்சாட்டியுள்ள கட்டுரையை தான் இன்னும் படிக்கவில்லை என பிரதமர் டாக்டர் மகாதிர் தெரிவித்தார். "நான் அந்தக் கட்டுரையை இன்னும் பார்க்கவில்லை," என்று புத்ராஜெயாவில், சற்றுமுன்னர் நடந்த…

1எம்டிபி விசாரணையில், புதிய ஏஜி யாரையும் விடமாட்டார்

குற்றவியல் நடவடிக்கைகளின் மேலாண்மையில், 1எம்டிபி-க்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக புதிய சட்டத்துறை தலைவர் டோனி தோமஸ் உறுதியளித்தார். "சட்டத்திற்கு முன்னால் எல்லோரும் சமமானவர்கள், யாரையும் தப்பிக்கவிட முடியாது. "வழக்கை மூடுவதற்கு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளப்படாது," என்று , இன்று தனது அலுவலகத்திற்கு வந்த பின்னர், செய்தியாளர் கூட்டத்தில்…

ஜூலை 16-இல் நாடாளுமன்றக் கூட்டம், அதில் ஜிஎஸ்டி, ஏஎப்என் இரத்துச்…

இவ்வாண்டுக்கான   முதலாவது    நாடாளுமன்றக்  கூட்டம்  ஜூலை  16-இல்   தொடங்குகிறது. மக்களவைக்  கூட்டம்  20  நாள்களுக்கு   நடக்குமென்று  பிரதமர்  டாக்டர்    மகாதிர்  முகம்மட்    கூறினார். இக்கூட்டத்தில்  ஜிஎஸ்டியையும்   2018  பொய்ச் செய்தித் தடைச்  சட்டத்தையும்  இரத்துச்  செய்யும்   சட்டவரைவுகள்    கொண்டுவரப்படும். “மற்ற   சட்டங்களில்   திருத்தங்களும்    செய்யப்படும்”,  என்று   மகாதிர்   வாராந்திர  …

பேங்க் நெகரா ஆளுனர் பணி விலகல்: புதியவர் இன்னும் நியமனம்…

பேங்க்   நெகரா  ஆளுனர்   பொறுப்பிலிருந்து   முகம்மட்   இப்ராகிம்   விலகிக்  கொண்டிருப்பதாக    பிரதமர்    டாக்டர்   மகாதிர்  முகம்மட்   தெரிவித்தார். “அவருக்குப்  பின்   அப்பதவிக்கு    யாரை   நியமிப்பது  என்று   இன்னும்   முடிவு   செய்யவில்லை.   அதற்குப்  பேரரசரின்  ஒப்புதல்   தேவை”, என்றாரவர்.

வெள்ளை மாளிகை: டிரம்ப்- கிம் உச்சநிலைக் கூட்டம் சிங்கப்பூர் செந்தோசா…

அமெரிக்க  அதிபர்  டோனல்ட்  டிரம்ப்பும்    வட  கொரிய   தலைவர்   கிம்   ஜொங்  உன்னும்     சந்தித்துப்   பேசுவதற்கான    ஏற்பாடுகள்  மும்முரமாக    நடைபெற்று  வரும்   வேளையில்    அந்த  உச்சநிலைக்கூட்டம்  சிங்கப்பூரின்   செந்தோசா    தீவில்   நடைபெறும்  என   வெள்ளை   மாளிகை   நேற்று    அறிவித்தது. செந்தோசா   தீவின்  கேபெல்லா   ஹோட்டலில்   அக்கூட்டம்   ஏற்பாடு    செய்யப்பட்டிருப்பதாக  …

சிலாங்கூருக்குத் தேவை இளம் மந்திரி புசார்

சிலாங்கூர்  மக்கள்   புதிய  மந்திரி  புசாருக்காகக்   காத்திருக்கும்   வேளையில்  அப்பொறுப்பை  ஓர்    இளம்   தலைவர்   ஏற்பது   பொருத்தமாக   இருக்கும்  என்று  கூறப்பட்டுள்ளது. புதிய   மந்திரி   புசார்   ஹரி   ராயாவுக்குப்  பிறகு  ஜூலை  19-ல்   நியமிக்கப்படுவார்  என்று   தெரிகிறது.   ஆனால்,  பிகேஆர்   யாரைத்   தேர்ந்தெடுத்துள்ளது  என்பதுதான்   தெரியவில்லை. சிலாங்கூர்  மந்திரி  …

பினாங்கில், கட்டாய வெளியேற்றத்தை எதிர்த்து போராடிய இருவர் கைது

இன்று காலை, பாடாங் தேம்பாக், ஆயேர் ஈத்தாமில், பொது குடியிருப்பு வீடுகளில் (பிபிஆர்) இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டவர்கள் மேற்கொண்ட போராட்டத்தில், போலிசாரால் இருவர் கைது செய்யப்பட்டனர் என மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) மத்திய செயலவை உறுப்பினர் சூ சோன் காய் கூறினார். பி.எஸ்.எம். கட்சி உறுப்பினர் கார்த்திகேஸ்…