பிராந்தியப் போட்டியாளர்களுடனான ஒப்பீடு ஒரு கசப்பான உண்மையை வெளிப்படுத்துவதாக DAP-இன் தெரசா கோக் கூறுகிறார். லங்காவிக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2024 முதல் 2025 வரை வெறும் 311,101 மட்டுமே அதிகரித்துள்ளதாக DAP-இன் தெரசா கோக் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 3.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள்…
புதிய மெர்சிடிஸ் : விமர்சனத்திற்குள்ளான பினாங்கு முதல்வர்
பினாங்கு முதலமைச்சரின் பயன்பாட்டிற்காக, மாநில அரசு ஒரு புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கியதை அடுத்து, சோவ் கோன் இயூ விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். இளைஞர், விளையாட்டுத்துறையின் முன்னாள் அமைச்சர் சையத் சதிக் அப்துப் இரஹ்மான் உட்பட, இரண்டு இளைஞர் தலைவர்கள் இந்தச் செலவினம் தேவையற்றது என்று விவரித்தனர், குறிப்பாக…
ஸ்ரீ ராமை நீக்க நஜிப் செய்த விண்ணப்பம் ஜனவரி 27-ல்…
1 மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட்டின் (1எம்.டி.பி.) இறுதி தணிக்கை அறிக்கையைத் திருத்திய வழக்கில், கூட்டரசு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கோபால் ஸ்ரீ ராமை பிரதான வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து நீக்குவதற்கான நஜிப் ரசாக்கின் விண்ணப்பம் ஜனவரி 27-ம் தேதியன்று விசாரணைக்கு வரும். புதிய விசாரணையின் தேதி, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தால்…
`எஸ்.பி.எம். குறித்து கே.பி.எம். விளக்கமளிக்க வேண்டும்` – புக்கிட் காசிங்…
கோவிட் -19 தொற்றுநோயால், கடந்த ஆண்டு முதல் ஒத்திவைக்கப்பட்ட மலேசியக் கல்விச் சான்றிதழ் (எஸ்.பி.எம்) தேர்வை அமல்படுத்துவது குறித்து புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷ்யகரன் கல்வி அமைச்சிடம் விளக்கம் கேட்டார். "எஸ்.பி.எம். 2020-க்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலமே எஞ்சியுள்ள நிலையில், மிக முக்கியமான…
`நாடாளுமன்றத் தொகுதியை வைத்தே எம்.பி.யைக் குறிப்பிட முடியும்’
நாடாளுமன்றம் கூடும்போது, எம்.பி.க்களை அவரவர் பெயர் சொல்லி அழைக்கவோ அல்லது குறிப்பிடவோ மக்களவை அனுமதிக்கவில்லை என்று ஈப்போ பாராட் எம்.பி. எம் குலசேகரன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மாறாக, அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்றத் தொகுதியின் பெயரால் மட்டுமே அவர்களைக் குறிப்பிட அனுமதிக்கப்படுகிறார்கள். "கூட்டவிதி 36 (5) நாடாளுமன்ற உறுப்பினரைப் பெயரால்…
கோவிட் 19 : இன்று 3,027 புதிய நேர்வுகள், 8…
சுகாதார அமைச்சு இன்று, 3,027 புதியக் கோவிட் -19 நேர்வுகளையும் 8 மரணங்களையும் பதிவு செய்துள்ளது. ஜொகூர் (1,103) கிள்ளான் பள்ளத்தாக்கை விட (1,039) அதிகமான வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. ஜொகூரில் புதிய நேர்வுகளில் பெரும்பாலானவை புக்கிட் பாசிர் திரளையைச் (779) சார்ந்தவை, அது மூவார் மாவட்டத்தில் தொடங்கி,…
பாலியல் துன்புறுத்தல் மசோதா இவ்வாண்டு தாக்கல் செய்யப்படும்
பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) அரசாங்கத்தின் போது எழுப்பப்பட்ட பாலியல் துன்புறுத்தல் மசோதா இவ்வாண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரீனா ஹருன் தெரிவித்தார். மசோதா தாக்கலைத் தாமதப்படுத்தியதற்குக் கோவிட் -19 தொற்றுநோயும் ஒரு காரணம் என்று ரீனா மேலும் கூறினார்.…
பெர்சத்து – அம்னோ உறவு முறிந்துவிடும் : பாஸ் காத்திருந்து…
பெர்சத்துவுடனான உறவுவைத் துண்டிக்க அம்னோ எடுத்த முடிவு குறித்து, காத்திருந்து, பார்க்கப்போவதாகப் பாஸ் முடிவெடுத்துள்ளது. இந்த விவகாரம் இன்னும் இறுதி முடிவாகவில்லை, ஜனவரி 31-ஆம் தேதி அம்னோ மாநாட்டுக்குப் பிறகே முடிவு செய்யப்படும் என்று பாஸ் துணைத் தலைவர், துவான் இப்ராஹிம் துவான் மான் மலேசியாகினியிடம் சுருக்கமாக கூறினார்.…
அம்னோ பெர்சத்து’வை விட்டு வெளியேறும்போது, அகோங் தற்காலிக அரசாங்கத்தை நியமிக்கலாம்
ஜனவரி 31-ம் தேதி, கட்சி மாநாட்டில், பெர்சத்துவுடனான உறவுவைத் துண்டிக்க அம்னோ முடிவு செய்தால், பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டிய அவசியமில்லை என்று நஸ்ரி அஜீஸ் கூறினார். முன்னாள் சட்டத்துறை அமைச்சரான அவர், பொதுத்தேர்தல் (ஜி.இ.) நடைபெற நிலைமை பாதுகாப்பாக அமையும் வரையில், ஒரு பராமரிப்பு…
சிக்கலான நிலையில் சுகாதார அமைவு, இலக்கு வைக்கப்பட்ட பி.கே.பி. –…
கோவிட் -19 தொற்றுநோய் குறித்த எச்சரிக்கையை விடுத்த சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, சுகாதாரப் பராமரிப்பு அமைவில் மன அழுத்தத்தைக் குறைக்க, "இலக்கு" வைத்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.) முன்மொழிந்தார். சுகாதாரப் பராமரிப்பு அமைவு, அதிகரித்து வரும் நோயாளிகளுடன் போராடி வருவதாகவும், இப்போது…
கோவிட் 19 : இன்று 2,593 புதிய நேர்வுகள், 4…
இன்று, 2,593 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 4 மரணங்களும் பதிவானதாகச் சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார். மேலும் இன்று, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு, சுவாசக் கருவி தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு மற்றும் புதியத் திரளைகளின் எண்ணிக்கையில் உயர்வு எனப் பிறப்…
அன்வருக்கு ஜாஹித் எழுத்துப்பூர்வ ஆதரவை அளித்தார், அன்னுவார் உறுதிப்படுத்தினார்
அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிமுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்து, எழுத்துப்பூர்வக் கடிதம் ஒன்றை வெளியிட்டதை முன்னாள் அம்னோ பொதுச் செயலாளர் அன்வார் மூசா இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அவரைப் பொறுத்தவரை, தேசியக் கூட்டணி அரசாங்கத்தை (பி.என்.) கவிழ்க்கும் நோக்கம் கொண்ட அந்தக்…
‘அம்னோ இப்போது தேசியக் கூட்டணியில் இருக்க வேண்டும்’ தேசிய முன்னணி…
கண்ணோட்டம் | பெரும்பாலான தேசிய முன்னணி ஆதரவாளர்கள், அம்னோ தேசியக் கூட்டணி அரசாங்கத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ‘மெர்டேகா செண்டர்’ நடத்திய ஓர் ஆய்வில், பதிலளித்த தேசிய முன்னணி ஆதரவாளர்களில், 54 விழுக்காட்டினர் அம்னோ அரசாங்கத்திலிருந்து விலகக் கூடாது என்றும், 35…
லியு : புத்தக வெளியீடு குவான் எங், கிட் சியாங்கை…
சுங்கை பெலேக் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு, டிஏபி மூத்தத் தலைவர், லியூ ஆ கிம்-இன் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளவுள்ளதை உறுதிப்படுத்தினார், ஆனால் இந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு 'லிம் எதிர்ப்பு' இயக்கத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் தெரிவித்தார். "நான் அவரது புத்தக வெளியீட்டில்…
அன்னுவார் மூசா நீக்கம் : ‘பேச்சுவார்த்தை நடத்தவில்லை’, ம.சீ.ச. வருத்தம்
பி.என். பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அன்னுவார் மூசாவை நீக்குதல் தொடர்பில், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை அல்லது தேசிய முன்னணி (பி.என்.) உச்சமன்றத்தால் முடிவு செய்யப்படவில்லை என்று ம.சீ.ச. கூறியுள்ளது. இந்தச் செய்தியால் அவர்கள் வருத்தமடைந்துள்ளதாகவும், அதன் செல்லுபடியை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் ம.சீ.ச. கூறியது. "ம.சீ.ச.-வின் கருத்துபடி,…
கோவிட் 19 : இன்று 2,027 புதிய நேர்வுகள், மரணங்கள்
சுகாதார அமைச்சு இன்று, 2,027 புதியக் கோவிட் -19 நேர்வுகளையும் 8 மரணங்களையும் பதிவு செய்துள்ளது. கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிக எண்ணிக்கையிலான புதிய நேர்வுகள் (41.5 விழுக்காடு) பதிவாகியுள்ளன, அதனை அடுத்து, ஜொகூரில் (21.1 விழுக்காடு), சபாவில் (18.9 விழுக்காடு) என புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன. அதேவேளையில், 1,221…
தேசியக் கூட்டணி மாநிலத் தலைவர்களை நியமித்தது
தேசியக் கூட்டணி (பி.என்.) 14 மாநிலங்களுக்கும் கூட்டரசுப் பிரதேசங்களுக்கும் தலைவர்களை நியமித்துள்ளது. இது பி.என்.-இன் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும், ஏனெனில் பாரம்பரியமாக, ஒரு கூட்டணியின் மாநிலத் தலைவர், பொதுவாக மந்திரி பெசார் அல்லது முதலமைச்சருக்கான வேட்பாளரைக் குறிக்கும். நியமிக்கப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே மாநிலத்தின் உயர்ப் பதவியை வகிக்கின்றனர். புள்ளிவிவரங்களின்…
பி.என். பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அன்னுவார் மூசா நீக்கம்
தேசிய முன்னணியின் (பி.என்.) தலைமைச் செயலாளர் பதிவியிலிருந்து அன்னுவார் மூசா நீக்கப்பட்டார். சற்று முன்னர், இத்தகவலை அம்னோவின் மூத்தத் தலைவர் ஒருவர் மலேசியாகினிக்கு உறுதிப்படுத்தினார். அவருக்குப் பதிலாக, அம்னோ மற்றும் முவஃபாகாட் நேஷனல் பொதுச்செயலாளரான அஹ்மத் மஸ்லான் நியமிக்கப்படுவார் என்று மற்றொரு ஆதாரம் மலேசியாகினியிடம் கூறியது. ஆதாரங்களின்படி, இன்று…
`லிம்` மகன் – தந்தையை விரட்ட, டிஏபி-யில் ஓர் இயக்கம்
இந்த ஆண்டின் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள டிஏபி கட்சித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பொதுச்செயலாளர் லிம் குவான் எங் மற்றும் அவரது தந்தை லிம் கிட் சியாங்கைக் கட்சியிலிருந்து நீக்குவதற்கான இயக்கம் வேகமாக செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஜனவரி 17-ஆம் தேதி திட்டமிடப்பட்ட ஒரு புத்தகத்தின் வெளியீடு, கட்சித் தேர்தலுக்கு…
4 மாதங்களுக்குப் பிறகு நஜிப்பின் வழக்கு தொடர்ந்தது
ஏறக்குறைய நான்கு மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட பின்னர், முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட 1மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட் (1எம்.டி.பி) நிதி வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று காலை தொடங்கியது. நீதிபதி கொலின் லாரன்ஸ் செகுய்ரா முன்னிலையில், 10-வது சாட்சியுடன் வழக்கு தொடரும், முன்னாள் 1 எம்டிபி-யின் தலைமை நிர்வாக…
டாக்ஸி ஓட்டுநர்கள் ‘கிராப்கார்’-ருக்கு எதிராக RM100 மில்லியன் வழக்கு
2014-லிருந்து 2017 வரையில், சட்டவிரோதமாக இ-ஹேய்லிங் சேவையை வழங்கியதற்காக, டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் ‘கிராப்கார்’ருக்கு எதிராக RM100 மில்லியன் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி, டாக்ஸி, வாடகை கார்கள், லிமோசைன்கள் மற்றும் மலேசிய விமான நிலைய டாக்ஸிகள் கூட்டமைப்புகள் கோலாலம்பூர்…
கோவிட் 19 : இன்று 1,741 புதிய நேர்வுகள், இறப்பு…
சிலாங்கூர், சபா, ஜொகூர் மற்றும் கோலாலம்பூரில் அதிகரித்துவரும் நேர்வுகளால், இன்று 1,741 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகி உள்ளன என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார். மூலும் இன்று, இத்தொற்றுநோயால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 500-ஐ தாண்டியது. அதேவேளையில், இன்று 1,010 நோயாளிகள்…
150 இந்திய மாணவர்களின் கல்வி கட்டணத்தைச் சிலாங்கூர் அரசு செலுத்துகிறது
டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்பை மேற்கொண்டிருக்கும் 150 இந்திய மாணவர்களுக்கானக் கல்வி கட்டணத்தைச் சிலாங்கூர் மாநில அரசு வழங்கும். அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட உயர்க்கல்வி நிறுவனங்களில், தங்கள் படிப்பைத் தொடரும், மாதந்திர வருமானம் RM2,000-க்கும் குறைவாகச் சம்பாதிக்கும் குடும்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அக்கல்வி நிதி வழங்கப்படும் என மாநிலத்தின் சமூக நலத்…
நீர்விநியோகத் தடை : சிலாங்கூர் அரசு மீது பி.கே.ஆர். எம்.பி.…
கிள்ளான் பள்ளத்தாக்கின் முக்கிய நதிகள் மாசுபடுவதால், நீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதற்காக, பி.கே.ஆர். தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசு, மத்திய அரசு மற்றும் சில தரப்பினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய, 750 நுகர்வோருக்கு, வங்சா மாஜூ எம்.பி., தான் யீ கியூ தலைமை தாங்கவுள்ளார். அக்டோபர் 2020-ல்,…
























