வெளிநாட்டில் இருக்கும் மலேசியர்கள் நாடு திரும்ப விரும்புகிறார்கள், ஜாம்பவான் கூறுகிறார்

ஒரு மாதமே ஆன புதிய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் மீது, தொழிலதிபர் லீ கிம் யூ அதிக எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கிறார், குறிப்பாக நாட்டின் நிபுணத்துவம் வாய்ந்த தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குப் படையெடுப்பதை நிறுத்தும் நடவடிக்கையில். 14-வது பொதுத் தேர்தலுக்கு முன்னரே, பிஎன் நிர்வாகத்தை விமர்சித்து வந்த லீ, வெளிநாடுகளில் இருக்கும்…

ஒளிவுமறைவு இருக்காது, எல்லாம் வெளிப்படையாகவே நடைபெறும்- சுகாதார அமைச்சர் உறுதி

மருந்து  விநியோகத்தில்   தில்லுமுல்லுக்கு  இனி  இடமிருக்காது     எல்லாம்  வெளிப்படையாக    நடைபெறுவது    உறுதி    செய்யப்படும்    என்று    சுகாதார   அமைச்சர்   டாக்டர்   சுல்கிப்ளி   அஹ்மட்  கூறினார். “ஏற்கனவே   சொன்னதை   மீண்டும்  வலியுறுத்த    விரும்புகிறேன்.. மருந்து   விநியோகம்   திறன்பட்ட    முறையிலும்  பொறுப்பான   முறையிலும்   ஒளிவுமறைவு   இல்லாமலும்     நடைபெறுவது   உறுதிசெய்யப்படும்”,  என்று   சுல்கிப்ளி   இன்று …

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு குறைந்தது

நாட்டின் மத்திய திறந்த சந்தைக் குழு, இந்த ஆண்டு வட்டி விகிதத்தை இரு மடங்கு அதிகரிக்க கோடிகாட்டியதன் விளைவாக, இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான, ரிங்கிட்டின் மதிப்பு கிட்டத்தட்ட 4.00-க்கு இறங்கியது. இருப்பினும், ஐரோப்பிய மத்திய வங்கியின் (இசிபி) அளவுக்கு அதிகமான ஊக்கக் குறைப்புத் திட்டத்திற்குப் பின்னர், நிச்சயமற்ற…

எச்எஸ்ஆர் திட்டம் இரத்துச் செய்யப்படாமல் ஒத்திவைக்கப்பட்டதற்கு ஜோகூர் எதிரணி வரவேற்பு

ஜோகூர்  எதிரணித்    தலைவர்   ஹஸ்னி  முகம்மட்,    பக்கத்தான்    அரசாங்கம்    கோலாலும்பூர்- சிங்கப்பூர்   அதிவிரைவு  இரயில்  திட்டத்தை    ஒரேயடியாக    இரத்துச்  செய்துவிடாமல்   ஒத்திவைத்திருப்பது   ஒரு     சரியான   முடிவு    என்கிறார். அதுவே    சரியான  முடிவு    ஏனென்றால்    உள்ளூர்   இரயில்   தொழிலின்   வளர்ச்சிக்கு   மிகவும்   உதவக்கூடிய   ஒரு  திட்டம்    அது   என்றவர்   இன்று …

தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஜூலை 1 இல் வேலையைக் காலி…

  தேர்தல் ஆணையத்தின் (இசி) தலைவர் முகமட் ஹசிம் அப்துல்லா ஜூலை 1 இல் ஆணையத்திலிருந்து வெளியேறுகிறார். இசி தலைவர் அவரது வேலைக் காலத்தைக் குறைத்துக் கொள்கிறார். அது ஜூலை 1 லிருந்து அமலுக்கு வருகிறது என்று தேர்தல் ஆணையத்தின் அறிக்கை இன்று தெரிவித்தது. பேரரசர் இதற்கு ஒப்புதல்…

தேசிய கடனைத் தீர்ப்பதுதான் மலேசியர்களின் குறிக்கோள்

கி.சீலதாஸ், ஜூன் 13, 2018. போர்க்காலத்தின்போது  நாட்டின்  குடிமக்களாகிய நாம்,  நமக்கிடையே  இருக்கும்  வேற்றுமைகளைக்  களைந்து  ஒன்றுபட்டு,  ஒற்றுமைச்  சிந்தையோடு  பகைவனை  எதிர்ப்போம்.  அப்படிப்பட்ட  உணர்வு  நம்முள்  இருக்கும்  நாட்டுப்பற்றை  வெளிப்படுத்தும்.  நம்மிடையே  துளிர்விட்ட  வேற்றுமை,  பகைமை,  சந்தேகம்,  சினம் போன்ற  அனைத்தையும்  மறந்து  நாட்டுப்பற்று  மட்டும்  ஓங்கிநிற்கும். …

கூட்டரசுப் பிரதேச அமைச்சை வைத்துக்கொண்டு ஊராட்சி மன்றத் தேர்தல் நடத்துவது…

சீபூத்தே  எம்பி    தெரேசா   கொக்,      கூட்டரசுப்   பிரதேச    அமைச்சராக     நியமிக்கப்படுவதாகக்    கூறப்படுவதை   மீண்டும்   மறுத்துள்ளார்.  மேலும்    அப்படி  ஓர்   அமைச்சே    தேவையற்ற   ஒன்று    என்றும்    அவர்   சொன்னார். ஊராட்சி  மன்றத்   தேர்தல்கள்   அமல்படுத்தப்படும்போது   அப்படி   ஓர்   அமைச்சர்    தேவையற்றவராகி  விடுவார்   என்றாரவர். பிரதமர்  டாக்டர்    மகாதிர்  முகம்மட்    விரைவில்  …

நஸ்ரி: அம்னோ தனித்துச் செயல்படுவதே நல்லது, பிஎன் முடிந்துபோன கதை

அம்னோ    உச்சமன்ற    உறுப்பினர்      நஸ்ரி    அப்துல்     அசீஸ்,  மீண்டும்   எழுந்து   நிற்க   முடியாத   கட்சிகளுடன்   பிஎன்னில்  இணைந்திருப்பதைவிட    அம்னோ   தனித்துச்   செயல்படுவதே    நல்லது    என்கிறார். பிஎன்  கூட்டணி   என்பது   “முடிந்துபோன  கதை”    என    நஸ்ரி  குறிப்பிட்டதாக   ஃப்ரி  மலேசியா   டுடே    இணையச்   செய்தித்தளம்   கூறிற்று. “தீவகற்ப   மலேசியாவில்   தனியாக  …

நாட்டின் தலைமை நீதிபதி பதவி விலகல்

துன் ராவுஸ் ஷெரீஃப், நாட்டின் தலைமை நீதிபதி பதவியிலிருந்து விலகிய வேளை, சுல்கிஃப்ளி அகமட் மகினுடின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். தலைமை பதிவாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த ஜூன் 7-ஆம் தேதி, யாங் டி-பெர்டுவான் அகோங்கிற்கு அவர்கள் இருவரும் பதவி விலகல் கடிதங்களை…

சரவாக் கட்சிகளின் வெளியேற்றம் எதிர்பார்க்கப்பட்டதே- அட்னான்

பாரிசான்   நேசனலிலிருந்து    சரவாக்   கட்சிகள்  விலகும்   என்பது    எதிர்பார்க்கப்பட்டதுதான்    என்று   பிஎன்   தலைமைச்  செயலாளர்   தெங்கு   அட்னான்   தெங்கு   மன்சூர்   தெரிவித்ததாக   நியு   ஸ்ரேய்ட்ஸ்   டைம்சில்   செய்தி    வெளிவந்துள்ளது. “அவர்கள்   அவ்வாறு   முடிவு    செய்த  பின்னர்   நம்மால்   என்ன    செய்ய   முடியும்? எதுவும்    செய்ய   முடியாது.  ஆனால்,   யார் …

பி.என். உடைந்தது, 13 உறுப்புக்கட்சிகளில் நான்கே எஞ்சியுள்ளன

14-வது பொதுத் தேர்தலில், பாரிசான் நேசனல் (பி.என்.) 13 உறுப்புக் கட்சிகளுடன் களமிறங்கியது. இருப்பினும், கடந்த மே 9 தோல்விக்குப் பிறகு, ஒரே மாதத்தில், தற்போது அக்கூட்டணியில் 4 கட்சிகளே எஞ்சியுள்ளன. 1969-ல் நடந்த இனப் படுகொலை துயரத்திற்குப் பின்னர், ஆளுங்கட்சிகளையும் எதிர்க்கட்சிகளையும் இணைக்க, நாட்டின் இரண்டாம் பிரதமர்…

அனைத்து இஸ்லாமியப் பெருமக்களுக்கும் இதயங்கனிந்த நோன்புப் பெருநாள் வாழ்த்து கூறுகிறார் சேவியர்

டாக்டர் சேவியர் ஜெயக்குமார், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினர்,தேசிய உதவித் தலைவர் கெஅடிலான்  புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லீம் பெருமக்களுக்கும் எனது இதயங்கனிந்த நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரமலான் மாதத்தை மிகவும் தூய்மையான, புனிதமான மாதமாக முஸ்லீம் மக்கள் கருதுகின்றனர். இம்மாதத்தில் அவர்கள் விரும்பி, உண்ணும்…

ரிம1.3 பில்லியன் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவதற்கு பாகாங் அரசப் பேராளர் மறுப்பு

பாகாங்   அரசப்   பேராளர்   தெங்கு   அப்துல்லா   சுல்தான்   அஹமட்  ஷா,  ஒரு  திட்டத்தில்  “உதவியதற்காக”   ரிம1.3  கையூட்டுக்  கொடுக்கப்பட்டதாகக்  கூறப்படுவதை    மறுத்தார். சைனா  ரேய்ன்போ   இண்டர்நேசனல்   இன்வெஸ்ட்மெண்ட்   கம்பெனி  (சிஆர்ஐஐசி)  அவருக்குப்  பணம்   கொடுத்ததாகக்   கூறப்படுகிறது.  ஆனால்,  தமக்கு   அந்த   நிறுவனத்துடன்   எந்தத்   தொடர்பும்   இல்லை    என்கிறாரவர். “எனக்கும் …

பிஎன்னுக்கு மேலும் ஓர் இடி: சரவாக் பிஎன் கலைப்பு, புதிய…

சரவாக்  பிஎன்னில்     நான்கு  பங்காளிக்   கட்சிகள்   விலகிக்  கொண்டதை   அடுத்து   அது   கலைக்கப்பட்டது. விலகிய   நான்கும்  -பிபிபி,  எஸ்யுபிபி,  பிஆர்எஸ்,  பிடிபி-   சேர்ந்து  "Gabungan Parti Sarawak" (ஜிபிஎஸ்)”   என்ற  பெயரில்   புதிய  மாநிலக்   கூட்டணி  ஒன்றை   உருவாக்கிக்   கொண்டுள்ளன. சரவாக்   முதலமைச்சரும்   சரவாக்    பிஎன்   தலைவருமான    ஆபாங்  …

நஜிப் ஆலோசகர்களுக்கு மாதச் சம்பளம் ரிம200,000?

முன்னாள்   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்   அவரின்   ஆலோசகர்களுக்கு    மாதச்  சம்பளமாக   ரிம200,000   கொடுத்தாராம்.  சம்பளம்  போக   இதர   சலுகைகளும்   கொடுக்கப்பட்டனவாம்.  த  மலேசியன்   இன்சைட்    செய்தித்தளம்  கூறுகிறது. நஜிப்புக்குப்   பல    ஆலோசகர்கள்.   அவர்கள்   ரிம70,000- இலிருந்து  ரிம200,000வரை   சம்பளம்   பெற்றதாக    ஒரு   வட்டாரம்   தெரிவித்ததாக  அது  கூறிற்று.…

‘தேவைப்பட்டால் அட்டர்னி ஜெனரல், வழக்கிலிருந்து விலகிக் கொள்ளலாம்’

தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பதற்கு, தனக்கு அறிமுகமான தரப்பினர் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இருந்து விலகிக்கொள்ளவிருப்பதாக, சட்டத்துறை தலைவர் (ஏஜி) டோமி தோமஸ் உறுதியளித்துள்ளதாக மலேசிய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. மலேசியப் பார் கவுன்சில் தலைவர் ஜோர்ஜ்  வர்கிஸ், அத்தகைய நிலைமை ஏற்பட்டால், சட்டத்துறை தலைவராக செயல்பட, தேசிய வழக்குரைஞருக்குச் சட்டம்…

பேங்க் நெகாரா பணி நீக்கம் செய்த ஆர்வலர், பிரதமரிடம் மனு…

2016-ல், பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பேங்க் நெகாரா (பிஎன்எம்) ஊழியர் கோகிலா ஞானசேகரன் இன்று பிரதமரிடமும் மனித வளத்துறை அமைச்சரிடமும் ஒரு மனுவைக் கையளித்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் அணியின் (ஜெரிட்) ஆர்வலருமான கோகிலா, இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் மனு கொடுத்த பின்னர், மனித வள அமைச்சில் அமைச்சர்…

‘ஜிஇ14-ல் தோல்விகண்ட போதிலும், அரசியல் சமூகப் பணிகள் தொடரும்’, பேராக்…

நடந்து முடிந்த நாட்டின் 14-வது பொதுத் தேர்தலில், பேராக் மாநிலத்தில் போட்டியிட்ட மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) வேட்பாளர்கள் அனைவரும் தோல்விகண்ட போதிலும், கட்சியின் அரசியல் சமூக நல போராட்டங்கள் எந்நிலையிலும் பாதிப்படையாமல், தொடர்ந்து மக்கள் போராட்டத்தைக் கட்சி முன்னெடுத்துச் செல்லும் என நேற்று கூடிய கட்சியின் மாநிலத்…

சுற்றுலா அமைச்சிலிருந்து எம்ஏசிசி ஆவணங்களை எடுத்துச் சென்றது

கடந்த   வாரம்   எம்ஏசிசி    அதிகாரிகள்   புத்ரா  ஜெயாவில்   சுற்றுலா,  பண்பாட்டு   அமைச்சுக்கு  வருகை  புரிந்தபோது    சில    ஆவணங்களை   எடுத்துச்   சென்றார்களாம். அரசாங்கத்துக்கான   மூத்த ஆலோசகர் மன்றத்தைச்    சந்தித்து  விட்டுத்   திரும்பிய  மலேசியச்   சுற்றுலா   தலைமை   இயக்குனர்    மிர்ஸா  முகம்மட்   தைய்ப்    செய்தியாளர்களிடம்  இதைத்   தெரிவித்தார். அவர்   மேல்விவரம்   தெரிவிக்கத் …

அன்வார்: மகாதிர் பிரதமர் பொறுப்பை ஒப்படைக்க காலவரையறை நிர்ணயிக்கப்போவதில்லை

டாக்டர்    மகாதிர்   முகம்மட்    குறிப்பிட்ட   காலத்துக்குள்    பிரதமர்   பதவியை  மாற்றிவிட     வேண்டும்    என்று   காலவரையெல்லாம்   விதிக்கப்போவதில்லை     என   பிகேஆர்   நடப்பில்    தலைவர்   அன்வார்   இப்ராகிம்   கூறுகிறார். “சிலர்   நிகழ்ந்துள்ள   (பிஎன்னிடமிருந்து   பக்கத்தான்   ஹரப்பானுக்கு) ஆட்சிமாற்றம்  நீடிக்காது   என்று   நினைக்கிறார்கள்.  நான்  அப்படி    எண்ணவில்லை. “அது  நீடிக்காமல்   உடைந்துபோக   எனக்கும் …

குட்டி 1எம்டிபிகள் நிறையவே உண்டு- டயிம்

அரசுத்  துறைகளும்   ஜிஎல்சிகளும்   சம்பந்தப்பட்ட    பல  முறைகேடுகள்  குறித்து   பக்கத்தான்  ஹரப்பான்   அரசாங்கத்துக்குத்    தெரிய  வந்திருப்பதாக      மூத்த ஆலோசகர் மன்ற(சிஇபி)த் தலைவர் துன் டாயிம்    சைனுடின்   தெரிவித்தார். “குட்டி  1எம்டிபிகள்  நிறையவே  உள்ளன”,  என்று   புளூம்பெர்க்கிடம்   தெரிவித்த   டயிம்,  “இழப்புகள்  மலைக்க  வைக்கின்றன.  கணக்கிட்டு   வருகிறோம்.  பெரிது  மிகப்  …