அவசரகாலப் பிரகடனம் : மக்களவை இடைநிறுத்தப்பட்டது, பொதுத் தேர்தல் இல்லை

அவசர காலத்தில், நாடாளுமன்றம் கூட்டப்படாது, பொதுத் தேர்தல் எதுவும் நடத்தப்படாது என்று பிரதமர் கூறினார். இருப்பினும், நீதித்துறை வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும். முஹைதீன் யாசின் இந்த விஷயத்தைச் சற்றுமுன்னர் ஒரு நேரடி சிறப்பு செய்தியில் அறிவித்தார். மேலும், கோவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளைச் சீர்குலைக்க…

முஹைதீன் : இந்த அவசரநிலை, இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு அல்ல

மாட்சிமை தங்கியப் பேரரசரின் ஒப்புதலுடன் நாடு தழுவிய அவசரகால நிலையை அறிவிப்பது இராணுவ சதி அல்ல என்று பிரதமர் முஹைதீன் யாசின் கூறினார். பொது மக்களுக்கான அரசு தொடர்ந்து செயல்படும் என்று அவர் தெளிவுபடுத்தினார். பிரதமரின் கூற்றுப்படி, கோவிட் -19 பரவுவதைத் தடுக்க, அரசாங்கம் இந்த அவசரகாலத்தை அறிவித்துள்ளது.…

அவசரநிலை: பிரதமர் சிறப்பு செய்தி காலை 11 மணி

கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க அவசரகால உத்தரவை அமல்படுத்துவதை முஹைடின் யாசின் அறிவிப்பார். பிரதமர் முஹைதீன் யாசின், இன்று காலை 11 மணிக்குத் தொலைக்காட்சியில் சிறப்பு அறிவிப்பைச் செய்வார். தகவல்களின்படி, கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க அவசரகால உத்தரவை அமல்படுத்துவதை முஹைதீன் அறிவிப்பார். சிறப்பு செய்தி…

பி.கே.பி. நடைமுறைக்கு வருவதற்கு 7 மணி நேரத்திற்கு முன்னர் எஸ்ஓபி,…

புதிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகளை (பி.கே.பி.) கையாளும் அரசாங்கத்தின் முறையைப் பல எம்.பி.க்கள் விமர்சித்தனர். பி.கே.பி. நடைமுறைக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், செந்தர இயங்குதல் நடைமுறை (எஸ்ஓபி) விவரங்கள் நாளை பிற்பகல் அறிவிக்கப்படும் என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். 3…

கடுமையான எஸ்ஓபி-க்களுடன், எஸ்பிஎம் மாணவர்கள் பள்ளி செல்லலாம்

இந்த ஆண்டு, எஸ்.பி.எம். தேர்வுக்கு அமரவிருக்கும் அனைத்து மாணவர்களும், பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) அமல்படுத்தப்படும் மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்கள் உட்பட. செந்தர இயங்குதல் நடைமுறைகள் (எஸ்.ஓ.பி.) விதிக்கப்படும் என்றும், அதனை மலேசியக் கல்வி அமைச்சு அறிவிக்கும் என்றும் பிரதமர் முஹைதீன் யாசின்…

கோவிட் 19 : இன்று 2,232 புதிய நேர்வுகள், சரவாக்கில்…

நாட்டில் இன்று, 2,232 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 4 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இன்று, சரவாக் 153 புதியப் பாதிப்புகளுடன், முதல் முறையாக மூன்று இலக்கத்தைப் பதிவு செய்துள்ளது. சரவாக்கில் பெரும்பாலான நேர்வுகள் மிரியில் பதிவாகியுள்ளன (93). இந்தப் புதன்கிழமை தொடங்கி இரண்டு வாரங்களுக்கு,…

ஜனவரி 13 தொடக்கம், 8 மாநிலங்கள், கூட்டரசு பிரதேசங்களில் பி.கே.பி.

கோவிட் - 19 | நாளை மறுநாள், புதன்கிழமை (ஜனவரி 13) தொடங்கி, 14 நாட்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.) அரசாங்கம் அறிவித்துள்ளது, இது ஜனவரி 26 வரை நீடிக்கும். இத்தகவலைச் சற்றுமுன், பிரதமர் முஹைதீன் யாசின் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட சிறப்பு செய்தியில் அறிவித்தார். இந்த உத்தரவு…

மலேசியாவைச் சிறந்த நாடாக மாற்ற, மக்கள் ஆணையைத் திருப்பிக் கொடுங்கள்

லிம் கிட் சியாங் | அம்னோ, பெர்சத்து மற்றும் பாஸ் ஆகியவை நிலையான ஓர் அரசாங்கத்தை உருவாக்கத் தவறியதை அடுத்து, "மலாய் ஒற்றுமை" சொல்லாட்சி மலேசியாவுக்கு ஒரு தவறான வாக்குறுதி என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை நான் வெளியிட்டிருந்தால், இந்நேரம் நான் ‘மலாய் எதிர்ப்பு’ மற்றும் ‘இஸ்லாமிய எதிர்ப்பு’…

சிறை தண்டனையில் இருந்து சுகு தப்பினார்

ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றம், மூன்று வருட நன்நடத்தை மற்றும் RM8,000 ஜாமீனுடன், முன்னாள் தோட்டத் தொழிலாளி எம் சுகுவை விடுதலை செய்தது. 2020 ஜூலை மாதம், ஆபத்தான ஆயுதம் வைத்திருந்த குற்றத்தை, 30 வயதான சுகு ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிபதி நோராஷிமா காலிட் இந்தத் தண்டனைக்கு உத்தரவிட்டார். இது…

ஒஸ்மான் : அம்னோ நேர்மையற்றது, பெர்சத்துவுடன் இணைவது அரசாங்கத்தில் அங்கம்…

15-வது பொதுத் தேர்தலில் (ஜி.இ.) பெர்சத்துவுடன் ஒத்துழைப்பது குறித்து முடிவு செய்ய விரும்பும் சில அம்னோ தலைவர்களின் அறிக்கைகள், ஜொகூரின் முன்னாள் மந்திரி பெசார் ஒஸ்மான் சாபியானை ஆச்சரியப்படுத்தவில்லை. அரசாங்கத்தில், பெர்சத்துவுடன் இருந்தபோது அம்னோ தலைவர்கள் நேர்மையற்று இருந்ததாக அவர் கூறினார். தேசியக் கூட்டணி அரசாங்கத்தில், உயர்பதவிகளை எதிர்பார்த்தே…

முஸ்தாபாவை அடுத்து, ரீனா ஹருனுக்கும் கோவிட்-19 தொற்று

மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரீனா ஹருனுக்குக் கோவிட் -19 தொற்று கண்டுள்ளதாக அவ்வமைச்சு இன்று அறிவித்துள்ளது. "நேற்று இரவு பெறப்பட்ட கோவிட் -19 திரையிடல் பரிசோதனையின் முடிவுகள், அமைச்சருக்குத் தொற்று இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன," என்று அமைச்சின் அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. பிரதமர் இலாகாவின்…

கோவிட் 19 : இன்று 2,433 புதிய நேர்வுகள், 9…

நாட்டில் இன்று, 2,433 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 9 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இது மொத்த நேர்மறை பாதிப்புகளின் எண்ணிக்கையை 135,992 ஆகவும், செயல் முனைவில் 27,332 பாதிப்புகளைக் கொண்டுவருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து மூன்றாவது…

முன்னாள் ம.இ.கா. தலைவர்கள் புதிய என்.ஜி.ஓ. தொடங்கினர், ம.இ.கா.வுக்குப் போட்டியாக…

மஇகாவின் முன்னாள் உயர்த் தலைவர்கள் சிலர், ‘மலேசிய உருமாற்றத் தொண்டு அமைப்பு’ (அரிமா) என்ற புதியத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் (என்ஜிஓ) ஒன்றை உருவாக்கியுள்ள்னர். மலேசியாகினியிடம் பேசிய அதன் தலைவர் பி தியாகராஜன், அத்தன்னார்வத் தொண்டு நிறுவனம் கடந்த ஆண்டு, நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கப்பட்டது என்றும், குறிப்பாக…

புதிய கார் வாங்கியதற்காக, பினாங்கு முதல்வர் மன்னிப்பு கோரினார்

கோவிட் -19 தொற்றுநோய் பாதிப்பினால், நாடு கடினமான காலத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், புதியதாக மெர்சிடிஸ் S560e அதிகாரப்பூர்வக் கார் வாங்கியதற்காக பினாங்கு முதல்வர் சோவ் கோன் யோவ், இன்று பினாங்கு மாநில மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். RM458,000 மதிப்புள்ள, 2019 மாடல் காரை வாங்கியதற்கான முழுப் பொறுப்பையும்…

‘சுகாதார அமைப்பில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கவும், பி.கே.பி. தீர்வு அல்ல’

புக்கிட் மெர்தாஜாம் எம்.பி., ஸ்டீவன் சிம் சீ கியோங், கோவிட் -19 நோய்த்தொற்றைத் தடுப்பதில் கவனம் செலுத்துமாறு தேசியக் கூட்டணி அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார். "பி.கே.பி, கடுமையாக்கப்பட்ட பி.கே.பி., நிபந்தனைக்குட்பட்ட பி.கே.பி. மற்றும் மீட்புநிலை பி.கே.பி. ஆகியவற்றின் பல்வேறு செயலாக்கங்களுக்குப் பிறகும், துரதிர்ஷ்டவசமாக மலேசியாவில் புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகளின்…

‘முஹைதீன் பெரும்பான்மையை இழந்துவிட்டார், உடனடியாக அகோங்கை எதிர்கொள்ள வேண்டும்’ –…

மக்களவையில் பெரும்பான்மை ஆதரவை இழந்ததைத் தொடர்ந்து, கூட்டாட்சி அரசியலமைப்பிற்குக் கட்டுப்பட்டு, பிரதமர் முஹைதீன் யாசின் மாட்சிமை தங்கியப் பேரரசர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவை எதிர்கொள்ள வேண்டும் என்று பி.கே.ஆர். எம்.பி. ஹசான் கரீம் தெரிவித்தார். நேற்று, கிளந்தான் அம்னோ தலைவரும், மாச்சாங் எம்.பி.யுமான அஹ்மத் ஜஸ்லான்…

நூர் ஹிஷாம் : 9 நாட்களில் 71 இழப்புகள், நாங்கள்…

இந்த ஆண்டு முதல், மோசமடைந்து வரும் கோவிட் -19 தொற்றுநோயின் அளவு கவலையளிப்பதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறியுள்ளார். இன்று காலை தனது கீச்சகத்தில், "2020 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இறப்பு எண்ணிக்கை 100-க்கும் குறைவு. ஆனால், இந்த ஆண்டு…

மாச்சாங் எம்.பி.யின் ஆதரவு இனி முஹைதீனுக்கு இல்லை

கிளந்தான் அம்னோ தலைவர், பெர்சத்து தலைவருக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றதனால், முஹைதீன் யாசினுக்குப் பின்னால் இருந்த எம்.பி.க்களின் எண்ணிக்கை இன்று குறைந்தது. கோத்தா பாருவில், இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மாச்சாங் எம்.பி.யுமான அஹ்மத் ஜஸ்லான் யாகூப் தனது நிலைப்பாட்டை அறிவித்தார். அஹ்மத் ஜஸ்லானின் இந்த அறிவிப்பினால், தேசியக்…

கோவிட் 19 : இன்று 2,451 புதிய நேர்வுகள், 5…

நாட்டில் கோவிட் -19 பாதிப்புகள், தொடர்ந்து ஆபத்தான புள்ளிவிவரங்களைப் பதிவு செய்துள்ளது, இன்று பிற்பகல் வரை 2,451 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று போலவே, இன்றும் நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன. சிலாங்கூரில் 564 நேர்வுகள் (23.0 விழுக்காடு), சபாவில் 409…

சிலாங்கூரிலும் பினாங்கிலும், இவ்வாண்டு தைப்பூசக் கொண்டாட்டங்கள் இல்லை

கோவிட் -19 பரவுவலைத் தடுக்க, இவ்வாண்டு சிலாங்கூரில் ஜனவரி 28-ஆம் தேதி தைப்பூச நிகழ்ச்சிகள் எதுவும் இருக்காது என்று சிலாங்கூர் இஸ்லாம் அல்லாத மத விவகாரக் குழுவின் இணைத் தலைவர் வி கணபதிராவ் தெரிவித்தார். திருவிழாவையும், பொங்கலையும் குறிக்கும் அனைத்து நடவடிக்கைகளும் ஆண்டு கொண்டாட்டங்களும் இந்த ஆண்டு நிறுத்தப்பட்டு,…

பி.என். துணைத் தலைவர்களாக, சபா கட்சி தலைவர்கள் இருவர் நியமனம்

பிரதமர் முஹைடின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி (பி.என்) சபா தலைவர்கள் இருவரை, பார்ட்டி சோலிடரிட்டி தனா ஆயேர்கு (ஸ்டார்) கட்சியிலிருந்து ஜெஃப்ரி கிட்டிங்கானையும், சபா முற்போக்கு கட்சி (எஸ்ஏபிபி) தலைவர் யோங் டெக் லீ’யையும் கூட்டணியின் துணைத் தலைவராக நியமித்துள்ளது. பெரித்தா ஹரியான் செய்தியின்படி, அவ்விரண்டு சபா…

அம்னோ-பெர்சத்து நெருக்கடி, பாஸ் தலைவர்கள் இன்று விவாதிக்கின்றனர்

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து, குறிப்பாக பெர்சத்து-அம்னோ உடனான உறவு பற்றி விவாதிக்க பாஸ் தலைமை இன்று கூடியது,. கோலாலம்பூரின் ஜாலான் இராஜா லாவுட்டில், கட்சியின் தலைமையகத்தில், இன்று காலை 10 மணிக்கு அக்கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்குப் பாஸ் தலைவர், அப்துல் ஹாடி அவாங் தலைமை தாங்கினார்.…

`ஜி.இ. விரைந்து நடத்தவேண்டியதன் தேவை, பி.எச்.டி. படித்தவர்களுக்குப் புரியும்’

பொதுத் தேர்தலை (ஜி.இ) கூடிய விரைவில் நடத்த வேண்டியதன் அவசியத்தை உயர் படிப்பு படித்தவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்று அம்னோ பொதுச்செயலாளர் அஹ்மத் மஸ்லான் விவரித்தார். தேங்காய் துருவும் தொழிலாளி ஒருவர், கோவிட் 19-ன் காரணமாகத் தற்போது ஜி.இ. தேவையில்லை என்று கூறியதன் தொடர்பில் கருத்துரைத்த மஸ்லான்,…