ஊடகங்கள் அரசாங்கத்தை “அம்பு” (ampu) பண்ணக்கூடாது, அன்வார் உபதேசம்

  ஊடகம் மக்களின் குரலாக இருக்க வேண்டும். நான்காவது உயர் நிலை மக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள அது அரசாங்கத் தலைவர்களைத் தடுத்து நிறுத்தும் அதன் கடப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என்று பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். சமீபத்தில், மே 9 இல் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி…

தாயிப் மீதான கோப்பை எம்எசிசி மறுபடியும் திறக்க வேண்டும், சரவாக்…

  சரவாக்கின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய ஆளுனருமான அப்துல் தாயிப் மாமுட் மீதான கோப்பை எம்எசிசியின் தலைமை ஆணையர் முகமட் சூக்கிரி அப்டுல் மறுபடியும் திறக்க வேண்டும் மற்றும் அவரது வீட்டில் அதிரடிச் சோதனை நடத்த வேண்டும் என்று ஒரு சரவாக் அரசுசாரா அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. மாற்றத்துக்கான…

தூத்துக்குடி இன படுகொலையை கண்டித்து ஐநா அலுவலகத்தில் மலேசிய நாம்…

தமிழக துத்துக்குடியில் செதெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாட்கள் அற வழியில் போராடியவர்கள்  மீது துப்பாக்கி சூட்டு நடத்தி  படுகொலை செய்த 20-கும் மேற்பட்ட தமிழர்களுக்கு நீதி கேட்டு நேற்று மதியம் 2.00 மணியளவில் கோலாம்பூர் - புத்ராசெயாவில் உள்ள ஐக்கிய நாட்டு சபை அலுவலகத்தில் ஆட்சேப மனுவை…

நிதி அமைச்சர்: பிரிம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஹரியாவுக்கு முன்னர்…

  1மலேசியா மக்களுக்கான உதவி (பிரிம்) அடுத்த மாதம், ஹரிராயா கொண்டாட்டத்திற்கு முன்பு, கொடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் இன்று அறிவித்தார். இது பிரதமர் மகாதிரின் கட்டளைப்படி செய்யப்படுகிறது என்று ஒரு டிவிட்டர் பதிவில் அவர் தெரிவித்தார். அந்த பிரிம் உதவிக்கு வேறு பெயர்…

எம்பி போலீஸ் புகார்: அல்தான்துயா வழக்கு மறுபடியும் தொடங்க வேண்டும்

  கொலை செய்யப்பட்ட மன்கோலியப் பெண் அல்தான்துயாவின் வழக்கு மறுபடியும் தொடங்க வேண்டும் என்று இன்று ஒரு போலீஸ் புகார் செய்யப்பட்டது. அல்தான்துயா கொலைக்கான நோக்கங்கள் என்ன. அப்பெண்ணை கொலை செய்வதற்கு கமான்டோகள் சிருல் அஸ்ஹார் ஒமார் மற்றும் அஸிலா ஹாடிரி ஆகியோருக்கு இடப்பட்ட உத்தரவுக்கு பொறுப்பானவர்கள் யார்…

குவோக் இங்கே இருந்தார்; நஸ்ரி எங்கே காணாமல் போய் விட்டார்?,…

  மலேசியர்கள் வியப்பில் ஆழ்ந்திருக்கின்றனர். ஹோங்கோங்கை அடித்தளமாகக் கொண்ட கோடீஸ்வர் ரோபர்ட் குவாக் தன் நாட்டிற்கு திரும்பி வந்துள்ளார். ஆனால் அவரை கண்டபடி வசை பாடிய முன்னாள் அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் எங்கே போய் ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று முன்னாள் எம்எசிசி ஆலோசகர் ரோபர்ட் பாங் கேட்கிறார்.…

போலீஸ் சோதனையிட்ட கொண்டோ வீடுகள் நஜிப்பின் பிள்ளைகளுக்கும் ஒரு ‘டான்ஸ்ரீ’-க்கும்…

கோலாலும்பூர்  பெவிலியன்   ரெசிடென்சில்   போலீசார்   சோதனையிட்ட    கொண்டோ   வீடுகளில்   இரண்டு   முன்னாள்   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கின்   பிள்ளைகளான  நூர்யானாவுக்கும்  முகம்மட் அஷ்மானுக்கும்   சொந்தமானவை  என்பது   உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது   வீடு   ஒரு   டான்ஸ்ரீ-க்குச்  சொந்தமானதாம்.  .கூட்டரசுப்  போலீஸ்  வணிகக்  குற்றப்  புலனாய்வுத்  துறை    இயக்குனர்    அமர்  சிங்  இதைத்  …

ஜஸ்டோ : நான் தரவுகளைத் திருடவில்லை, யாரையும் மிரட்டவில்லை!

நேர்காணல் : பெட்ரோ சவுடி இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி சேவியர் ஆண்ட்ரே ஜஸ்டோ, தனது முன்னாள் முதலாளியிடம் இருந்து எந்தத் தரவுகளையும் தான் திருடவில்லை என வலியுறுத்தினார். உண்மையில், தாய்லாந்து சிறையில் இருந்தபோது, தனக்கு அழுத்தம் கொடுத்ததாலேயே, அனைத்தையும் ஒப்புக்கொண்டு, ஆவணங்களில் கையொப்பமிட்டதாக, நேற்று மலேசியாகினி உடனான…

ஐஜிபி: கைப்பற்றிய பணத்தை அம்னோவிடம் திருப்பிக் கொடுப்பதா? முடியாது, சட்டப்படிதான்…

முன்னாள்   அம்னோ   தலைவர்   நஜிப்   அப்துல்   ரசாக்கின்   வீட்டிலிருந்து   எடுக்கப்பட்ட    பணம்   தொடர்பில்   போலீஸ்  முறைப்படி   என்ன  செய்ய  வேண்டுமோ   அதைச்   செய்யும்    என்கிறார்   இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  பூசி   ஹருன். அது  கட்சிப்   பணம்   என்றும்   அதைக்  கட்சியிடமே   ஒப்படைக்க    வேண்டும்    என்று   அம்னோ    கோரிக்கை  விடுத்திருப்பது    பற்றிக்  கேட்டதற்கு  …

மகாதிரின் கடந்த கால “கறைபடிந்த” ஆவணம்: அதை அழிக்க முடியாது…

  கடந்த இருபது ஆண்டு காலத்தில் இரு துருவங்களாக இருந்த மகாதிர் முகமட் மற்றும் அன்வார் இப்ராகிம் ஆகிய இருவரும் தற்போது பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் ஒன்றிணைந்துள்ளனர். மேலும், மகாதிரின் வாரிசாகவும் அதன் அடிப்படையில் அடுத்த பிரதமராகவும் அன்வார் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த காலங்களில், மகாதிர் ஒரு சர்வாதிகாரி என்றும்,…

தியான் சூவா : ஹராப்பான் தலைவர்கள் ஒற்றுமையை நிரூபிக்க வேண்டும்

பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள், சகத் தோழர்கள் மீது பகிரங்கமாக குறைகூறுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா கூறினார். பிகேஆர் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி மற்றும் உதவித் தலைவர் ரஃபிஷி ரம்லி இருவருக்கிடையேயான கருத்து…

மே 30 இல் கட்ட வேண்டிய 1எம்டிபியின் ரிம143.75 மில்லியன்…

  1எம்டிபி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கட்ட வேண்டிய ரிம145.75 மில்லியன் கடனை அரசாங்கம் கட்டும் என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். பட்டியல்படி நாங்கள் கட்டுவோம். அரசாங்கம் இதற்கான உத்தரவாதத்தை அளித்துள்ளது. ஆகவே, நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றாரவர்.…

ரபிடா அசிஸ்: 100 நாள் காலைக்கெடு முட்டாள்தனமானது

  பக்கத்தான் ஹரப்பான் அதன் பத்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அளித்துள்ள நூறு நாள் காலக்கெடு முட்டாள்தனமானது என்று முன்னாள் அமைச்சர் ரபிடா அசிஸ் கூறுகிறார். ஏன் 100 நாள்கள்? ஏன் அது ஒரு வருடமாக இருக்கக்கூடாது?, என்று பிஎப்எம் வானொலி நிலையத்துடனான ஒரு நேர்காணலில் அவர் கூறினார். இந்த…

கிட்டத்தட்ட 7 மணி நேரத்திற்குப் பின்னர் நஜிப் எம்எசிசி தலைமையகத்திலிருந்து…

  முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இன்று கிட்டத்தட்ட ஏழு மணி நேரத்தை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் கழித்தார். அங்கு அவர் எஸ்ஆர்சி இன்டர்நேசனல் விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்டார். மாலை மணி 4.45 க்கு வெளியே வந்த நஜிப், எஸ்ஆர்சியிலிருந்து ரிம42 மில்லியன் தமது வங்கிக்…

ஆளுனரை மிரட்டிய மூசா அமானுக்கு போலீஸ் வலைவீச்சு

சாபா  முன்னாள்   முதலமைச்சர்   மூசா   அமான்,  மாநில     ஆளுனர்    ஜுஹார்   மஹிருடினை  மிரட்டினார்   என்ற  புகார்களின்பேரில்   போலீஸ்   அவரைத்   தேடி   வருகிறது. மூசா   இருக்குமிடம்   தெரியவில்லை    என்றும்   வாக்குமூலம்   பெறுவதற்காக   அவரைத்    தேடி  வருவதாகவும்   சாபா   போலீஸ்    தலைவர்    ரம்லி   டின்  தெரிவித்ததாக   ஸ்டார்   ஆன்லைன்     கூறியது. “இன்னமும்  …

1.5 மில்லியன் வங்காள தேச தொழிலாளர்களைக் கொண்டுவருவதற்கான உடன்பாடு மறுபரிசீலனை

பக்கத்தான்  ஹரப்பான்  அரசாங்கம்   மறுபரிசீலனை   செய்யும்    உடன்பாடுகளில்,  2016-இல்   செய்துகொள்ளப்பட்ட     மூன்றாண்டுகளில்     1.5மில்லியன்     வங்காளதேசத்   தொழிலாளர்களைக்  கொண்டுவருவதற்கான    உடன்பாடும்     ஒன்றாகும்  என்பதை   மனிதவள   அமைச்சர்   எம்.குலசேகரன்    உறுதிப்படுத்தினார். அந்நியத்   தொழிலாளர்களை   நம்பியிருக்கும்   நிலையைக்  குறைக்கும்   புதிய   அரசாங்கத்தின்   கொள்கைக்கேற்ப   அவ்வாறு    செய்யப்படுவதாக    குலசேகரன்   கோலாலும்பூரில்   கூறினார். “தேவைப்படும்   இடங்களில்   …

1எம்டிபி தணிக்கை அறிக்கை ஓஎஸ்ஏ-இன்கீழ் வைக்கப்பட்டது ஒரு தற்காலிக நடவடிக்கையே…

முன்னாள்  தலைமை  கணக்காய்வாளர்   அம்ப்ரின்    பூவாங்,   1எம்டிபி    தணிக்கை    அறிக்கையை   அதிகாரத்துவ   இரகசிய    சட்டத்தின்கீழ்   வைத்தது   தம்  சொந்த   முடிவாகும்   என்றார்.  ஆனால்,  அது  ஒரு     தற்காலிக    நடவடிக்கையே  என்றாரவர். பொதுக்  கணக்குக்குழு (பிஏசி)வும்   1எம்டிபிமீது   ஒரு   விசாரணையை   நடத்திக்கொண்டிருந்ததால்   அதன்  விசாரணை   முடிந்த  பின்னர்     தணிக்கை    அறிக்கையை   …

ஹரப்பான் அமைச்சர்களும் எம்பிகளும் சொத்து விவரங்களை அறிவிப்பார்கள்

துணைப்   பிரதமர்     டாக்டர்    வான்    அசிசா    வான்    இஸ்மாயில்,   பக்கத்தான்    ஹரப்பான்  அமைச்சர்களும்    நாடாளுமன்ற    உறுப்பினர்களும்  அவர்களின்   சொத்து   விவரங்களை     அறிவிப்பார்கள்    என்று   கூறினார். “அதுதான்   எங்கள்  வழி”,  என்று   மகளிர்,  குடும்ப    மேம்பாட்டு   அமைச்சருமான   வான்  அசிசா  முதல்முறையாக    அந்த   அமைச்சுக்கு   வருகை   புரிந்தபோது    நடந்த   செய்தியாளர்  …

மசீச : 1 டிரிலியன் கடன் பற்றி விளக்கவும்

துன் டாக்டர் மகாதீர் தலைமையிலான புதிய அரசாங்கத்தை, 1 டிரிலியன் நாட்டின் கடன் பற்றி விளக்கமளிக்குமாறு ம.சீ.ச. கேட்டுக்கொண்டது. ம.சீ.ச. மகளிர் தலைவி, ஓங் சொங் ஸ்வேன், மகாதீர் குறிப்பிட்டுள்ள தொகை, பேங்க் நெகாரா அறிவித்த தொகைக்கு முரணாக உள்ளது என இன்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளார். பக்காத்தான்…

அரசாங்க அமைப்புகளான ஸ்பாட், ஜாசா, ஜேகேகேகேபி, பெமாண்டு, என்பிசி எல்லாம்…

  ஐந்து அரசாங்க அமைப்புகள் மற்றும் குழுக்கள் - தேசிய பேராசிரியர்கள் மன்றம் (என்பிசி), பெடரல் கிராம மேம்பாடு மற்றும் பாதுகாப்பு குழுக்கள் (ஜேகேகேகேபி), பிரதமர்துறையின் செயற்படுத்தல் மற்றும் ஒப்படைத்தல் பிரிவு (பெமாண்டு), சிறப்பு விவகாரங்கள் இலாகா (ஜாசா) மற்றும் தரைப் பொதுப் போக்குவரத்து ஆணையம் (ஸ்பாட்) கலைக்கப்பட்டு…

ரந்தாவ் வேட்பாளர் இசிக்கு எதிராக வழக்கு பதிவு

பிகேஆரின்   ரந்தாவ்   வேட்பாளர்    டாக்டர்   எஸ்.ஸ்ரீராம்,   ஏப்ரல்  28-இல்   முன்னாள்    நெகிரி   செம்பிலான்  மந்திரி   புசார்   முகம்மட்  ஹசானை   வெற்றியாளராக     அறிவித்த   தேர்தல்    ஆணைய(இசி)   முடிவுக்கு   எதிராக     வழக்கு    தொடுத்துள்ளார். முகம்மட்,   தேர்தல்   அதிகாரி   அமினோ   ஆகோஸ்  சுயுப்,  இசி   ஆகியோரை  எதிர்வாதிகளாக    அவர்   குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீராம்   தம் …

பெவிலியன் ரெசிடென்சில் கைப்பற்றப்பட்ட பணம் இன்னும் எண்ணி முடிக்கப்படவில்லை

கடந்த   வெள்ளிக்கிழமை    பெவிலியன்   ரெசிடென்ஸ்   கொண்டோமினியத்தில்    பறிமுதல்   செய்யப்பட்ட    பணத்தைக்   கணக்கிடும்   பணி  இன்னும்   முடிவுக்கு    வரவில்லை   என   இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்   போலீஸ்    முகம்மட்   பூஸி  ஹருன்   த  ஸ்டாரிடம்   இன்று     தெரிவித்தார். புக்கிட்   அமான்  வணிகக்  குற்றப்  புலனாய்வுத்  துறை (சிசிஐடி)   மே  21  அதிகாலையில் …