புத்ரா பிசினஸ் பள்ளியைச் சேர்ந்த (Putra Business School) அகமது ரஸ்மான் அப்துல் லத்தீஃப், BUDI95 மானியத் திட்டத்தை B40 மற்றும் M40 வருமானப் பிரிவினருக்கு மட்டுமே மட்டுப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார். இதன் மூலம் புத்ராஜெயா (அரசாங்கம்) மாதத்திற்கு 1.5 பில்லியன் ரிங்கிட் வரை சேமிக்க முடியும்…
அவசரநிலை சுயாதீனக் குழுவில், சைஃபுதீன், லோக், சுல்கிஃப்ளி
அவசரகால அமலாக்கத்தைப் பற்றி பேரரசருக்குப் பரிந்துரைகளை வழங்குவதற்காக சுயாதீனச் செயற்குழுவில் இணைய பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தனது பிரதிநிதிகளின் பெயர்களைச் சமர்ப்பித்தது. பி.எச். செயலகச் சபை இன்று வெளியிட்டுள்ல அக்கூட்டு அறிக்கையில், மூன்று பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அவர்கள், கூலிம் பண்டார் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சைஃபுதீன் நாசுதியோன் இஸ்மாயில்,…
கோவிட் 19 : இன்று 4,008 புதிய நேர்வுகள், 11…
நாட்டில் இன்று, 4,008 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதிக எண்ணிக்கையில், கிள்ளான் பள்ளத்தாக்கு (48 விழுக்காடு), ஜொகூர் (11.7 விழுக்காடு), சபா (10.1 விழுக்காடு) எனப் புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 2,374 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 246…
அவசரநிலை செயற்குழுவில் பி.எச். இணையும்
அவசர காலம் குறித்து மாட்சிமை தங்கியப் பேரரசருக்கு ஆலோசனை வழங்க உடனடியாக அமைக்கப்படவுள்ள சுயாதீனச் செயற்குழுவில் இணைய, பி.எச். மூன்று பெயர்களைச் சமர்ப்பிக்கும் இன்று இயங்கலை பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய பி.எச். தலைவர் அன்வர் இப்ராஹிம், அக்குழு குறித்த விவரங்களைச் சட்டத்துறை அமைச்சர் தக்கியுதீன் ஹசான் பி.எச்.க்கு…
அவசரநிலை பொருளாதாரத்தைப் புதுப்பிக்கிறது : தெங்கு ஜஃப்ருலுக்கு நஜிப் ‘சவால்’
கோவிட் -19 தொற்றை எதிர்கொள்வதற்காக, நாடாளுமன்றத்தை இடைநிறுத்திய உலகில் ஒரு நாட்டை பெயரிடுமாறு நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸுக்கு, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இன்று 'சவால்' விடுத்தார். சமூக ஊடக இடுகை ஒன்றில், எந்தவொரு நாடும் பொருளாதாரத்தை வலுப்படுத்த அவசரகாலத்தை அறிவிக்கவும், நாடாளுமன்றத்தை இடைநிறுத்தவும் செயல்படவில்லை…
பி.கே.ஆர். : மலேசியா இனி முதலீட்டாளர்களின் தேர்வாக இருக்காது
வாகனத் துறையில் முதலீடு செய்ய, அண்டை நாடுகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தெரிவு செய்துள்ளது, மலேசியா இனி அவர்களின் தேர்வாக இருக்காது என்பதை நிரூபிக்கின்றது என்று பி.கே.ஆர். தலைவர் ஒருவர் தெரிவித்தார். ஜொகூர், தஞ்சோங் பெலெபாசில், வோக்ஸ்வேகன் பிராந்திய உதிரி பாகங்கள் விநியோக மையம் திறந்து வைக்கப்பட்டது, நாடு கோவிட்…
கோவிட் -19 தாக்கம் குறையும் வரை எஸ்பிஎம்-ஐ ஒத்திவைக்க வேண்டும்
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் எஸ்.பி.எம். 2020 தேர்வைக், கல்வி அமைச்சு ஒத்திவைக்க வேண்டுமென பல அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்கள் குழு ஒன்று பரிந்துரைத்துள்ளது. கோவிட் -19 தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்ததும், மாணவர்களுக்கு முற்றிலும் பாதுகாப்பான பிரிதொரு பொருத்தமான தேதிகளை நிர்ணயிக்க வேண்டும் என அக்குழு வெளியிட்ட ஓர் கூட்டு…
மக்கள் பராமரிப்பு உதவி தொடர்பலை மீண்டும் செயல்படுகிறது
கடந்த திங்கட்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்ட, ‘மக்கள் பராமரிப்பு உதவி’ தொடர்பலை [Bantuan Prihatin Rakyat (BPR)] 1800-88-2747, இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தத் தொடர்பலை இயங்கும்…
சிறையில் பாலியல் கொடுமை: ஜீரணிக்கமுடியாத கொடூரம்
இராகவன் கருப்பையா - நம் நாட்டில் நீண்ட நாட்களாக தீர்வு காணப்படாமல் இருக்கும் ஒரு பிரச்னை போலீஸ் தடுப்புக்காவலில் தொடர்ந்தார்போல் நிகழ்ந்துவரும் மரணங்கள். இப்பிரச்சனையைக் களைவதற்கு தேசிய முன்னணி ஆட்சி செய்த காலம் தொடங்கி பின்னர் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் தற்போதைய பெரிக்காத்தான் அரசாங்கம் வரையில் பல்வேறு தரப்புகள் அரசாங்கத்திற்கு…
பி.கே.பி. 2.0 : ‘இந்த முறை இழப்பு முதல் பி.கே.பி.-ஐ…
கடந்த ஆண்டு மார்ச் முதல் மே வரையில், நாளொன்றுக்கு RM2.4 பில்லியனுடன் ஒப்பிடும்போது, இம்முறை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் (பி.கே.பி.), நாளொன்றுக்கு RM600 மில்லியனை மட்டுமே இழக்க நேரிடும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. முன்பு போலல்லாமல், நாட்டின் ஐந்து முக்கிய துறைகள் தொடர்ந்து செயல்பட, பி.கே.பி. 2.0 அனுமதிப்பதோடு,…
கோவிட் 19 : இன்று 3,631 புதிய நேர்வுகள், 14…
நாட்டில் இன்று, 3,631 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் (48 விழுக்காடு), சபா (14.5 விழுக்காடு), ஜொகூர் (10.1 விழுக்காடு) எனப் பதிவாகியுள்ளன. 2,944 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 238 பேர்…
அன்னுவார் : சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர், அம்னோ எம்.பி.க்களின் ஒப்புதலை…
அவசரகாலப் பிரகடனம் தொடர்பாக, சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு உடன்பாடு தெரிவிக்க வேண்டுமென, அம்னோ பொதுச்செயலாளர் அஹ்மத் மஸ்லான் கட்சியின் எம்.பி.க்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாக கெத்தெரெ எம்.பி. அன்வார் மூசா கூறினார். இந்த விஷயத்தை வெளிப்படுத்திய முன்னாள் பி.என். பொதுச்செயலாளர் அன்னுவார் மூசா, அம்னோ…
உணவக இயக்க நேரம் : அரசாங்கம் சுகாதார அமைச்சின் ஆலோசனையைப்…
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) தற்போது செயல்பாட்டில் இருக்கும் மாநிலங்களில் உள்ள உணவகங்களின் இயக்க நேரங்களை நீட்டிக்க முடியுமா, இல்லையா என்பது குறித்து அரசாங்கம் சுகாதார அமைச்சின் ஆலோசனையைப் பெறும். இரவு 8 மணி வரையிலான கால அவகாசம், அவர்களின் இரவு உணவிற்கு, குறிப்பாக தொழிலாளர்களுக்கு உணவு கிடைப்பது…
‘அஸ்மினுக்கு எதிரான கோம்பாக் வாக்காளர்களின் வழக்கு, அரசியல் குற்றங்களுக்கான மறுமொழி…
முன்னாள் ஜொகூர் பாரு எம்.பி. ஷாஹ்ரீர் சமாட், கோம்பாக் வாக்காளர்கள் 10 பேர், எம்.பி. அஸ்மின் அலிக்கு எதிராகக் கொண்டு வந்துள்ள வழக்கு "அரசியல் குற்றத்தை" எதிர்ப்பதற்கான ஒரு வழி என விவரித்தார். தனது முகநூல் பதிவில், அம்னோ மூத்தத் தலைவருமான அவர், பிரதமர் முஹைதீன் யாசினின் அரசாங்கம்…
நஸ்ரி அஜிஸுக்கு நேர்மறை கோவிட் -19
பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது நஸ்ரி அப்துல் அஜீஸ் கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு, அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கோவிட் -19 நோயாளியுடன் நெருங்கிய தொடர்புகொண்ட பின்னர், திரையிடல் செய்ததாக நஸ்ரி கூறினார். ஜஹரின் (மொஹமட் யாசின்), தனது வலைப்பதிவில், அவர்…
‘அவசரக்காலத்தை மீட்டுக்கொள்ள வேண்டும்’, பெஜுவாங் உடனடியாக முறையீடு செய்யவுள்ளது
அவசரக்காலப் பிரகடனத்தை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று பெஜுவாங் கட்சி மாட்சிமை தங்கியப் பேரரசருக்கு முறையீட்டுக் கடிதம் அனுப்பவுள்ளது. இந்தக் கடிதம் நான்கு பெஜுவாங் எம்.பி.க்களின் கோரிக்கைகளையும் உள்ளடக்கியிருக்கும் என்று அதன் துணைத் தலைவர் மர்சுகி யஹ்யா கூறினார். "நாங்கள் கடிதத்தைத் தயார் செய்துவிட்டோம். இன்று அல்லது நாளை அக்கடிதம்…
கோவிட் 19 : இன்று 3,306 புதிய நேர்வுகள், 4…
நாட்டில் இன்று, 3,309 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சிலாங்கூர் தொடர்ந்து அதிக (1,213) புதியப் பாதிப்புகளைப் பதிவுசெய்துள்ளது. அதனைத் தொடர்ந்து சபாவும் (432) ஜொகூரும் (329) உள்ளன. 2,293 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 226 பேர் சிகிச்சை…
பி.கே.பி. : உணவக இயக்க நேரத்தை நீட்டிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள்…
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.) கீழ் வைக்கப்பட்டுள்ள மாநிலங்களில் உள்ள உணவகங்களின் இயக்க நேரத்தை நீட்டிக்குமாறு 21 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். இரவு 8 மணி வரையில் வரையறுக்கப்பட்ட இயக்க நேரம், வேலை நேரத்திற்குப் பிறகு உணவு வாங்க மக்களுக்குக் கடினம் என்று அவர்கள் விளக்கினர். "வர்த்தகர்கள்…
தானா மேரா மருத்துவமனையின் இணை கட்டிடத்தில் தீ
கட்டுமானத்தில் உள்ள தானா மேரா மருத்துவமனை இணைப்பு கட்டடத்தின் ஒரு பகுதி, நேற்றிரவு நடந்த ஒரு சம்பவத்தில் தீப்பிடித்தது. இரவு 8.54 மணியளவில், இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக, தானா மேரா தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவின் தலைமை உதவி தீயணைப்பு கண்காணிப்பாளர் மொஹமட் ரஃபேன்…
பி.எச். : அவசரக்காலக் குழுவில் சேர முடிவு செய்வதற்கு முன்,…
அவசரகால அறிவிப்பு குறித்து, மாட்சிமை தங்கியப் பேரரசருக்கு ஆலோசனை வழங்க உருவாக்கப்படவுள்ள இருதரப்பு கட்சிகள் சார்ந்த குழுவின் விதிமுறைகளை ஆய்வு செய்ய பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) விரும்புகிறது. "நாங்கள் முதலில் அதன் விவரங்களைத் தெளிவாக அறிய விரும்புகிறோம். குறிப்பு விதிமுறைகளையும் எத்தனை உறுப்பினர்கள் இருப்பார்கள் என்பதையும் நாம் கவனிக்க…
கோவிட் 19 : இன்று 3,339 புதிய நேர்வுகள், 7…
நாட்டில் இன்று, 3,339 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 7 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 2,676 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 240 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 93 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது. நாட்டில் இன்று அனைத்து…
மிரி காவல்நிலையச் சிறைக்கட்டறையில் குழந்தை பாலியல் பலாத்காரம், யார் பொறுப்பு?
கடிதம் | நாட்டில் நாளுக்கு நாள், கோவிட்-19 தொற்றின் தாக்கம் அதிகரித்துவரும் வேளையில், அதற்கான தீர்வு என்ன, பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்னா, எவ்வளவு விரைவில் தடுப்பூசி கிடைக்கும் என நாடே கவலைகொண்டிருக்கும் வேளையில், ஆங்காங்கே பாலியல் பலாத்காரச் சம்பவங்களும் நடந்தே வருகின்றது. 2021, ஜனவரி 8-ம் தேதி, சரவாக்,…
ஜனவரி 20 முதல், அனைத்து மாணவர்களும் இயங்கலையில் கற்றலைப் பின்பற்றுவர்
அனைத்து தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களும், ஜனவரி 20 முதல் தொடங்கவுள்ள கல்வியாண்டை, அவரவர் பொருத்தத்திற்கு ஏற்ப, வீட்டிலேயேக் கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகளைப் (பி.டி.பி.ஆர்.) பின்பற்றுவர் எனக் கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. முக்கியமான தேர்வுக்கு அமரவிருக்கும் மாணவர்கள் மட்டுமே ஜனவரி 20 முதல் பள்ளி அமர்வுக்குப்…
38 ரோஹிங்கியா குழந்தை தொழிலாளர்களைப் போலீசார் மீட்டனர்
கடந்த வியாழக்கிழமை, முகக் கவரி தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து, கட்டாயத் தொழிலாளர்கள் எனச் சந்தேகிக்கப்படும், 38 ரோஹிங்கியா குழந்தைகளைக் காவல்துறையினர் மீட்டனர். நேற்றைய சினார் ஹரியான் செய்தியின்படி, ஜனவரி 14-ம் தேதி இரவு, சிலாங்கூர், செலாயாங்கில் இரண்டு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறையின் (ஜே.எஸ்.ஜே),…
























