புத்ரா பிசினஸ் பள்ளியைச் சேர்ந்த (Putra Business School) அகமது ரஸ்மான் அப்துல் லத்தீஃப், BUDI95 மானியத் திட்டத்தை B40 மற்றும் M40 வருமானப் பிரிவினருக்கு மட்டுமே மட்டுப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார். இதன் மூலம் புத்ராஜெயா (அரசாங்கம்) மாதத்திற்கு 1.5 பில்லியன் ரிங்கிட் வரை சேமிக்க முடியும்…
`ஓராண்டு கழிந்தது, கோவிட் -19 எப்போது முடியும் என்று தெரியவில்லை’
கோவிட் -19 தொற்றின் முதல் வழக்கை மலேசியா அறிவிப்பு செய்து, இன்றோடு ஒரு வருடம் நிறைவடைகிறது, ஆனால் தொற்றுநோய் பரவல் இன்னும் ஒரு முடிவைக் காணவில்லை என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். "நாம் ஒரு வருடமாக கோவிட் -19 தொற்றுடன் போராடி…
`ஜிஇ-14 கூட ம.இ.கா. உறுப்பினர்கள் பாஸ்-ஐ ஆதரிக்கவில்லை, பி.எச்.-க்குதான் வாக்களித்தனர்’
15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ15) அவரை ஆதரிக்க மாட்டோம் என்று எச்சரிக்கை உட்பட, ம.இ.கா. தலைவரின் அறிக்கைகளுக்குப் பதிலளிக்க விரும்பவில்லை என்று கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி நோர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு, முக்ரிஸ் மகாதீருக்குப் பதிலாக, மாநில அரசை ஆட்சி செய்யத் தொடங்கிய சனுசி, கடந்த…
டி.வி.பி. கூடுதலான ஒரு செயல்முறை, பி.டி.பி.ஆர்.-ஐ ஈடுசெய்யாது – மஹாடி…
தொலைக்காட்சி வழி கல்வியை (டிவிபி) ஒரு கூடுதல் முறையாக மட்டுமே பயன்படுத்த முடியும், அதனால் முழு இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் (பிடிபிஆர்) செயல்முறையை ஈடுசெய்ய முடியாது என மலேசியக் கலை மற்றும் ஊடக ஆய்வுகள் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் மஹாடி ஜே. முராத் விளக்கினார். 1972-ஆம் ஆண்டில்,…
‘தொற்றாலும் பட்டினியாலும் மக்கள் இறப்பதை நாங்கள் விரும்பவில்லை’
இரண்டாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி. 2.0) சில நெகிழ்வுத்தன்மைகளோடு அமலில் உள்ளது, குறிப்பாக பொருளாதாரத் துறைக்கு நடைமுறைப்படுத்துவது, கடினமான ஒன்றுதான், என்றாலும் மக்களின் சுகாதார அம்சங்களையும் பொருளாதாரத்தையும் சமன் செய்ய இது அவசியமாகிறது. மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப்பைப் பொறுத்தவரை, பி.கே.பி. 2.0, பெரும்…
சுவாராம் : கைதியின் மற்றொரு கொடூர மரணம், ஐபிசிஎம்சியின் அவசியத்தை…
கடந்த ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி, பெந்தோங் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தில், ஜி ஜெஸ்துஸ் கெவின்’னின் மரணத்தில் தொடர்புடையவர்களைச் சுவாராம் நிர்வாக இயக்குநர் சிவன் துரைசாமி கண்டித்தார். இந்தப் பிரச்சினையில், காவல்துறை தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்துள்ளது எனும் குற்றச்சாட்டுகள், காவல்துறை புகார்கள் மற்றும் தவறான நடத்தை ஆணையத்தின்…
யூரோச்சேம் உறுப்பினர்களுக்கு அறிவிப்பு : தொற்றின் எண்ணிக்கை குறையவில்லை என்றால்…
மலேசியாவில் கோவிட் -19 பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால், பிப்ரவரி 4-க்குப் பிறகு, ஒரு விரிவான பொருளாதார அடைப்பை அறிவிக்க அரசாங்கம் விரும்புகிறது என்று, ஐரோப்பிய-மலேசியா வர்த்தகத் துறையின் (யூரோச்சேம் மலேசியா) தலைமை நிர்வாக அதிகாரி ஸ்வென் ஷ்னைடர் அதன் உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம் சுட்டிக்காட்டியுள்ளது. மலேசியாகினி தொடர்பு…
மாவட்டம், மாநில எல்லைகளைக் கடக்க கிளாந்தான் காவல்துறை 52,000-க்கும் மேற்பட்ட…
மாநிலத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) அமல்படுத்தப்பட்டதை அடுத்து, ஜனவரி 16 முதல், 52,000-க்கும் மேற்பட்ட மாவட்ட, மாநில எல்லைகளைக் கடப்பதற்கான விண்ணப்ப அனுமதி கடிதங்களுக்குக் கிளாந்தான் காவல்துறை ஒப்புதல் அளித்துள்ளது. கிளாந்தான் காவல்துறைத் தலைவர், டி.சி.பி. ஷாஃபியன் மாமாட், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் முதலாளிகள் இல்லாத அனுமதிக்கப்பட்ட…
பத்து மலை தைப்பூசத் தேர் அணிவகுப்பிற்கு, நிபந்தனைகளோடு அனுமதி
தைப்பூசத் திருவிழாவையொட்டி, முருகக் கடவுளின் திருவுருவச் சிலையை ஏற்றிச் செல்லும் தேர் ஊர்வலத்திற்குத், தேசியப் பாதுகாப்பு மன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அன்வார் மூசா அறிவித்தார். முருகக் கடவுளின் சிலையை, ஜாலான் பண்டார் கோயிலில் இருந்து, பத்துமலை குகைக் கோயிலுக்கு ஏற்றிச் செல்லும் தேர் ஊர்வலம்,…
இன்று ஆக அதிக நோய்த்தொற்று, நோயிலிருந்து மீண்டவர் எண்ணிக்கை பதிவானது
கோவிட் 19 | நாட்டில் இன்று, 4,275 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளையில், 4,313 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆக, இன்று இவை இரண்டுமே ஆக அதிக தினசரி எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளன. இதற்கிடையில், இன்று அவசரப் பிரிவில் 260…
பி.என்.-இன் அவசரநிலை ஆலோசனையில் 114 அல்லது 115 எம்.பி.க்கள் உடன்படவில்லை…
எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம், தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தின் அவசரகாலத் திட்டத்தை நிராகரிக்க ஒப்புக்கொண்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை, "போதுமானதை விட அதிகமாக" இருப்பதாக இன்று கூறினார். இதுவரை, 114 முதல் 115 எம்.பி.க்கள் வரை அவசரகாலத்தை இரத்து செய்ய ஒப்புக்கொண்டதாக அன்வர் கூறினார். இந்தத் தீர்மானத்தைப் பரிசீலித்து,…
விரிவான கடன் தடை வழங்குமாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்து
முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது (பி.கே.பி.) நடந்ததைப் போல இப்போதும், அரசாங்கம் கடன் தடையைத் தானாகச் செயல்படுத்த வேண்டும் என்று 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருதுகின்றனர். தற்போதைய பி.கே.பி. 2.0 செயல்பாட்டின் தாக்கத்தால், பொதுமக்களிடையேயான விரக்தியைப் போக்க இந்த நடவடிக்கை உதவும் என்று அவர்கள் கூறினர்.…
கஞ்சா இலைகளுடன் இணைந்த கட்சி சின்னம் : ஃபாஹ்மி ரேஸா-ஐ…
கஞ்சா இலை படத்துடன், பெர்சத்து கட்சி சின்னத்தை இணைத்து உருவாக்கிய உருவடிவத்தைச், சமூக ஊடகங்களில் பதிவேற்றிய, ஆர்வலர் மற்றும் வரைகலை வடிவமைப்பாளர் ஃபஹ்மி ரேஸாவின் நடவடிக்கையைப் பெர்சத்து இளைஞர் பிரிவு (அர்மடா) கண்டித்துள்ளது. பெர்சத்து உறுப்பினர்களில் ஒருவர், நேற்று அதிக அளவிலானப் போதைப்பொருள் வைத்திருந்தார் எனும் சந்தேகத்தின் பேரில்…
கோவிட் -19 நோயாளி தற்கொலை – மனச்சோர்வு காரணமாக இருக்கலாம்
கோவிட் -19 தொற்றினால் ஏற்பட்ட மனச்சோர்வு காரணமாகத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று நம்பப்படும் முதியவர் ஒருவர், ஶ்ரீ கெம்பாங்கன், பண்டார் புத்ரா பெர்மாயில் உள்ள அவரது வீட்டில் நேற்று இறந்து கிடந்தார். செர்டாங் மாவட்டக் குற்றவியல் புலனாய்வு பிரிவு தலைவர், மொஹமட் அக்மல்ரிசல் ராட்ஸி கூறுகையில், 66…
2014 முதல் கெடாவில் தைப்பூச விடுமுறை – உண்மையைச் சரிபார்க்கவும்
கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி மொஹமட் நோரின் கூற்றுப்படி, "கடந்த இரண்டு ஆண்டுகளைத் தவிர" மாநிலத்தில் தைப்பூசக் கொண்டாட்டத்திற்கு விடுமுறை இல்லை. அதன் அரசியல் செயலாளர் அஃப்னான் ஹமிமி தைப் அசாமுடின், ஒரு முகநூல் பதிவில், தைப்பூசத் தினத்திற்கு 2017-ம் ஆண்டு தொடங்கியே, கெடாவில் நிகழ்வு விடுமுறை…
இன்று 3,631 புதிய நேர்வுகள், 18 மரணங்கள், அவசரப் பிரிவில்…
கோவிட் 19 | நாட்டில் இன்று, 3,631 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இன்று 18 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும், இது இதுவரை இல்லாத தினசரி மரண எண்ணிக்கை என்றும் அவர் கூறினார். "இன்று சிலாங்கூரிலிருந்து…
‘கெடாவில் தைப்பூச விடுப்பு இரத்து’ – இவர்கள் என்ன சொல்கிறார்கள்?
நாமதி | இவ்வாண்டு, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் (பிகேபி) தைப்பூசக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், கெடாவில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் அமலில் இருந்த தைப்பூச நிகழ்வு விடுப்பை இரத்து செய்வதாக மாநில மந்திரி பெசார் முஹமட் சனுசி கடந்த புதன்கிழமை அறிவித்தார். பிகேபி-யின் போது கொண்டாட்டங்கள் இல்லாததால்,…
என்.யூ.பி.இ. : தைப்பூசத்திற்குக் குரல் கொடுத்த சரவணன், தொழிலாளர்களின் பிரச்சினைகளில்…
வங்கி ஊழியர்களின் தேசிய ஒன்றியத்தின் (என்.யூ.பி.இ.) தலைமைச் செயலாளர் ஜே சாலமன், மனிதவளத்துறை அமைச்சர் எம் சரவணன், இனவாத அரசியல் பிரச்சினைகள் குறித்து குரல் கொடுப்பதாகவும், ஆனால் தொழிலாளர்களின் விஷயங்களில் மௌனம் காப்பதாகவும் கூறியுள்ளார். "குறிப்பாக கோவிட் -19 தொற்றுநோயின் இந்தக் கடினமான நேரத்தில், தொழிலாளர்களை மோசமாக பாதிக்கும்…
பி.கே.பி. என்றாலும், தைப்பூச விடுப்பில் வீட்டிலேயே பிரார்த்தனைகள் செய்யலாம் –…
ஜனவரி 28-ம் தேதி, தைப்பூசத் திருவிழா விடுமுறையை இரத்து செய்வதற்கான முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு, கெடா ம.இ.கா. இளைஞர் பிரிவு மாநில மந்திரி பெசார் சனுசி முஹமட் நோரிடம் கேட்டுக்கொண்டது. அதன் தலைவர் ஜீவபாலன் ஜெயராமன், இந்த முடிவு கெடாவில் உள்ள இந்திய சமூகத்தினரின் உணர்திறனை மதிக்கத் தெரியவில்லை…
அனைத்து மாணவர்களுக்கும் கோவிட் -19 திரையிடல் : சுகாதார அமைச்சின்…
நோய்க்கிருமியின் அறிகுறிகளைக் காண்பிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே கோவிட் -19 பரிசோதனை கட்டாயமானது என்ற முடிவை அரசாங்கம் இதுவரை கடைப்பிடித்தது, அவர்கள் தங்குமிடங்களுக்குத் திரும்பவோ அல்லது தேர்வுகளுக்கு அமரவோ அனுமதிக்கப்படுவதற்கு முன்பு. இருப்பினும், மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப், அந்தச் செந்தர இயங்குதல் நடைமுறையில் மாற்றம் செய்யவேண்டிய…
இன்று 3,170 புதிய நேர்வுகள், மோசமான நிலையில் அதிக நோயாளிகள்
கோவிட் 19 | நாட்டில் இன்று, 3,170 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகவும் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் மோசமான நிலையில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சிலாங்கூரும் கோலாலம்பூரும் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான புதிய பாதிப்புகளைப் பதிவு செய்துள்ள போதிலும், அவை 35.4 விழுக்காடு மட்டுமே, காரணம்…
கூட்டரசுப் பிரதேசங்களிலும் 6 மாநிலங்களிலும் பிப்ரவரி 4 வரை பி.கே.பி.…
நாட்டில், சிலாங்கூர், மலாக்கா, ஜொகூர், பினாங்கு, கிளந்தான் மற்றும் சபா ஆகிய ஆறு மாநிலங்களிலும், கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் லாபுவான் கூட்டரசுப் பிரதேசங்களிலும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) பிப்ரவரி 4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த நீட்டிப்புடன், சரவாக் தவிர, மலேசியா முழுவதுமான பி.கே.பி. ஒரே நாளில் முடிவடையும்.…
‘கெடாவில் தைப்பூச விடுப்பு இல்லை,’ பிரச்சினைக்குக் கெடா எம்பி பதில்
ஜனவரி 28-ம் தேதி தைப்பூச நிகழ்வு விடுமுறை இல்லை என்ற பாஸ் தலைமையிலான கெடா மாநில அரசின் முடிவு, மாநில இந்துக்களின் உரிமைகளை மறுப்பதற்கான நோக்கம் கொண்டது அல்ல. கோவிட் -19 பரவலைத் தடுக்க, செந்தர இயங்குதல் நடைமுறைகளுக்கு (எஸ்.ஓ.பி.) இணங்கி, இந்துக்கள் எங்கு வேண்டுமானாலும் அத்திருவிழாவைக் கொண்டாடலாம்…
கெடாவில் தைப்பூச விடுப்பு இரத்து, அமைச்சரும் துணை முதல்வரும் விமர்சனம்
ஜனவரி 28-ம் தேதி, தைப்பூச நிகழ்வு விடுமுறையை இரத்து செய்ததற்காக கெடா அரசாங்கத்தை மனிதவளத்துறை அமைச்சர் எம் சரவணனும் பினாங்கு துணை முதல்வர் II பி இராமசாமியும் விமர்சித்துள்ளனர். நேற்று வெளியிடப்பட்ட இரண்டு வெவ்வேறு அறிக்கைகளில், கோவிட் -19 காரணமாக தைப்பூசக் கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதால், விடுமுறைகள் தேவையில்லை…























