பாதிக்கும் மேற்பட்ட கெடா பெர்சத்து தலைவர்கள் டாக்டர் மகாதீருக்கு ஆதரவு

கட்சியின் தலைமை நெருக்கடியை தீர்க்கும் நம்பிக்கையில் 15 கெடா பெர்சத்து கட்சித் தலைவர்களில் எட்டு பேர் டாக்டர் மகாதீர் முகமதுவுக்கு ஆதரவாக ஒரு அறிக்கையில் கையெழுத்திட்டனர். மாநிலத் தலைவராக முன்னாள் மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீருக்கும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக கெடா பெர்சத்து துணை மாநிலத் தலைவர் அனுவார்…

உலகளவில் கோவிட்-19 பாதிப்புகள் 5 மில்லியன், 328,000 உயிரிழப்புகள்

கோவிட்-19 நேர்மறை பாதிப்புகள் வியாழக்கிழமை 5 மில்லியனைத் தாண்டின. அமெரிக்கா 1.5 மில்லியனுக்கும் அதிகமான பாதிப்புகளைக் கொண்டுள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தகவல்கள் இன்று மாலை 6.30 மணி நிலவரப்படி தெரிவிக்கின்றன. இதற்கிடையில், கொரோனா கிருமி பாதிப்பினால் உலகளவில் 328,471 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அமெரிக்கா 93,439 என்ற…

கோவிட்-19: 50 புதிய பாதிப்புகள், 90 பேர் குணப்படுத்தப்பட்டனர், இறப்புகள்…

மலேசியாவில் மேலும் 50 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மொத்தமாக பதிவு செய்யப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 7,059 ஆக உள்ளது. நண்பகல் வரை, மேலும் 90 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர். இது மீட்கப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையை 5,796 ஆகக் கொண்டு வந்தது. செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளின்…

அபராதத்துடன் மீண்டும் வீடு திரும்ப நேரிடும்

இன்று தொடங்கி, அனுமதியின்றி மாநிலம் கடந்து பயணம் செய்யும் சாலை பயனர்கள் திருப்பி அனுப்பப்படுவது மட்டுமல்லாமல், அபராதமும் விதிக்கப்படுவர். இதற்கு முன்பு, விதிகளை மீறும் சாலை பயனர்களைத் திரும்பி செல்ல மட்டுமே காவல்துறை அறிவுறுத்தியதாக பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். "இன்று முதல், அவர்கள் திரும்பிச்…

குவான் எங் வழக்கில் மகாதீர் சம்பந்தப்பட்டாரா? – அசாலினா கேள்வி

1MDB நிதி தொடர்பான பண மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து ரிசா அஜீஸுசை விடுவிக்க பிரதமர் முகிதீன் யாசின் ஒப்புதல் அளித்துள்ளாரா என்று நேற்று செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் கேள்வி எழுப்பினார். இது குறித்து முன்னாள் அமைச்சர் அசாலினா ஒத்மான் சைட் லியோங்கை சாடியுள்ளார். அத்தகைய கேள்வியை,…

கோவிட்-19: ஊருக்குத் திரும்பிய கர்ப்பிணிப் பெண்ணால் மீண்டும் கிளந்தானில் பாதிப்பு

கோவிட்-19 பாதிப்பு கிளந்தானில் மீண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கர்ப்பிணிப் பெண் தன் இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக சிலாங்கூரிலிருந்து கோலா கிராயில் உள்ள தனது ஊருக்கு திரும்பியபோது இது அடையாளங்காணப்பட்டதாக ஆதாரங்கள் தெரிவித்தன. அந்த பெண் மே 15 அன்று சிலாங்கூரில் உள்ள ஆம்பாங்கில் இருந்து கோலா கிராய்…

கோவிட்-19: 31 புதிய பாதிப்புகள், 60 பேர் குணமடைந்துள்ளனர்

மலேசியாவில் மேலும் 31 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால், மொத்தமாக பதிவு செய்யப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 7,009 ஆக உள்ளது. மதியம் நிலவரப்படி, மேலும் 60 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர். இது நோயில் இருந்து மீட்கப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையை 5,706 ஆக அல்லது மொத்த பாதிப்புகளில்…

ரிசாவின் வழக்கு: 10 கோழிகளைத் திருடிவிட்டு, ஒரு கோழிக்கான பணத்தை…

பணமோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து ரிசா அஜீஸ் சமீபத்தில் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் கவலை தெரிவித்தார். "இந்த மாதிரியான வழக்கை இப்படி தீர்ப்பது சாத்தியமாகுமா? பேச்சுவார்த்தைகள் மற்றும் கொஞ்சம் பணம் செலுத்துவதன் மூலம் வழக்கு முடிந்துவிடுமா? RM1 பில்லியனை எடுத்து விட்டு, RM100 மில்லியனை…

15வது பொதுத்தேர்தலில் கவனம் செலுத்த பாக்காத்தானுக்கு வலியுறுத்தல்

அரசாங்கத்தை கைப்பற்ற முயற்சிப்பதற்கு பதிலாக, வரும் பொதுத் தேர்தலுக்கு கட்சியைத் தயார்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சில அரசியல் ஆய்வாளர்கள் பாக்காத்தான் ஹராப்பானை (பி.எச்) வலியுறுத்தியுள்ளனர். யுனிவர்சிட்டி மலேசியா சரவாகின் (யுனிமாஸ்) மூத்த விரிவுரையாளர் பேராசிரியர் டாக்டர் ஜெனிரி அமீர், பொருளாதார வீழ்ச்சி மற்றும் கோவிட்-19 அச்சுறுத்தலை…

ரமலான் பெருநாள் கொண்டாட்டம் கொரோனா கிருமியால் கட்டுப்பாடு

மக்கள் SOP இயக்க நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதிசெய்யும் நோக்கில், வரும் நோம்புப் பெருநாள் கொண்டாட்டங்களின் போது மலேசிய காவல்துறை மற்றும் மலேசிய ஆயுதப்படை ரோந்துகளை மேற்கொள்ளும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். இது, COVID-19 பரவுவதைக் கட்டுப்படுத்தவும், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் உள்ள…

டாக்டர் மகாதீருக்கு அளித்துள்ள ஆதரவை திரும்பப் பெறும் எண்ணம் இல்லை…

லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மகாதிர் முகமது பிரதமராக வருவதற்கு அளித்துள்ள ஆதரவை திரும்பப் பெறும் எண்ணம் இல்லை என்றுள்ளது பி.கே.ஆர். இன்று ஒரு அறிக்கையில், கட்சி தகவல் தொடர்பு இயக்குனர் பாஹ்மி பட்ஸில், ஞாயிற்றுக்கிழமை பி.கே.ஆர் மத்திய தலைமைக் குழு கூட்டத்தில் இதுபோன்ற எந்த முடிவும் எடுக்கப்படவில்லை…

ROS: டாக்டர் மகாதீரின் பதவி விலகல் செல்லுபடியாகும்

பிப்ரவரி 24 ஆம் தேதி டாக்டர் மகாதீர் முகமட் தனது பதவி விலகல் கடிதத்தை முகிதீனிடம் ஒப்படைத்த பின்னர், பெர்சத்துவின் தலைவர் முகிதீன் யாசினுக்கு கட்சியின் இடைக்கால அவைத்தலைவர¡கச் செயல்பட "உரிமை உண்டு" என்பதை மலேசிய சங்கங்களின் பதிவாளர் (ROS) உறுதிப்படுத்தியுள்ளது. மே 5 தேதியிட்ட ஒரு கடிதத்தில்,…

15-வது பொதுத்தேர்தல் வரை பி.என் அரசாங்கம் நிலைக்காது – அன்வார்

சமீபத்தில் பிரதமர் முகிதீன் யாசினுக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டுவருவதற்கான முயற்சி சாத்தியமற்று போன நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், தேசிய கூட்டணி (பிஎன்) அரசாங்கம் அடுத்த பொதுத் தேர்தல் வரை நீடிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று கூறியுள்ளார். முன்னாள் பிரதம மந்திரி டாக்டர் மகாதிர் முகமட்டின்…

பாக்காத்தானை விட்டு வெளியேறுவதற்கான முடிவு தெளிவானது என்று பெரும்பாலான பெர்சத்து…

பெர்சத்து உச்ச மன்றம், தேசிய கூட்டணிக்கு (பி.என்) தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. பாக்காத்தானை விட்டு வெளியேறி புதிய கூட்டணியை உருவாக்குவதற்கான நடவடிக்கை ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது என்று கூறியுள்ளது. பிப்ரவரி 23 அன்று நடந்த பெர்சத்து உச்ச மன்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக 27 உச்ச…

கோவிட்-19: 37 புதிய பாதிப்புகள், ஓர் இறப்பு

மலேசியாவில் 37 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,978 ஆக உள்ளது. நண்பகல் வரை, மேலும் 31 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர். இது மீட்கப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையை 5,646 ஆகக் கொண்டு வந்துள்ளது. செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 1,218…

கோழி, காய்கறிகளின் விலை அளவுக்கு அதிகமாக அதிகரிப்பு

தேசிய கூட்டணி (பிஎன்) அரசாங்கம் உணவுப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கத் தவறியதாகவும், இதனால் கோழி மற்றும் காய்கறிகளின் விலை அளவுக்கு அதிகமாக உயர காரணமாக அமைந்ததாகவும் செமாம்பு சட்டமன்ற உறுப்பினர் லீ சீன் சுங் கூறினார். உதாரணமாக, கிளந்தான் கோத்தா பாருவில், கோழி விலை முன்பு ஒரு கிலோவுக்கு…

கோவிட்-19: 47 புதிய பாதிப்புகள், இறப்புகள் இல்லை

இன்று மதியம் 12 மணி நிலவரப்படி 47 புதிய கோவிட்-19 நோயாளிகள் இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது மலேசியாவில் மொத்த கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கையை 6,941 ஆகக் கொண்டுவருகிறது. புதிய பாதிப்புகளில்,  21 பாதிப்புகள் வெளிநாட்டில் ஏற்பட்ட நோய்த்தொற்றுகள், இறக்குமதி செய்யப்பட்டவை என்றும், 26 உள்நாட்டு பாதிப்புகள்…

இன்று நாடாளுமன்ற அமர்வு

காலை 11:00 மணி: பேரரசர் தனது உத்தரவை முடித்தவுடன் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறுவது தெரிகிறது. சுமார் ஐந்து நிமிடங்கள் கழித்து பிரதமர் முகிதீன் யாசின் பின்தொடர்ந்தார். டாக்டர் மகாதீர் முகமது மற்றும் நஜிப் ரசாக் ஆகியோரும் சிறிது நேரத்திலேயே புறப்பட்டனர். காலை 10.55: அரசியல் தலைவர்கள் மீண்டும் நாட்டை…

அரசாங்கத்தை திரும்பப் பெற்று மக்களின் ஆணையை மீட்டெடுக்க வேண்டும் –…

மக்களின் ஆணையை மீட்டெடுக்கும் நோக்கில், அரசாங்கத்தை திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளை முடுக்கிவிடுவதாக பாக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) இன்று தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தலைமையில் டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் வாரிசான் தலைவர் ஷாஃபி அப்தால் போன்ற பி.எச் தலைவர்களிடையே நடந்த சந்திப்பின் பின்னர் இந்த விவகாரம்…

கோவிட்-19: 22 புதிய பாதிப்புகள், 59 பேர் குணப்படுத்தப்பட்டனர், இறப்புகள்…

17 மே 2020 : 59 கோவிட்-19 நோயாளிகள் மீட்கப்பட்டு இன்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5,571 ஆக அல்லது 80.8 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில், இன்று நண்பகல் வரை 22 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால்…

முக்ரிஸ்: கெடா பாக்காத்தான் வீழ்ச்சியின் உண்மையான கதாநாயகன் நஜிப்

பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் சரிவு மற்றும் கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதிரின் வீழ்ச்சி, இவை இரண்டுக்கும் பின்னால் நஜிப் ரசாக் இருப்பதாகக் கூறியுள்ளார் முக்ரிஸ். அவரை மந்திரி பெசார் பதவியில் இருந்து அகற்ற முகிதீன் யாசினிடமிருந்து உத்தரவு வந்த போதிலும், இத்திட்டத்திற்குப் பின்னால் நஜிப் இருப்பதாக முக்ரிஸ்…

பிளவுபட்டு கிடக்கும் உலக முஸ்லிம்களை ஒன்றிணைக்க முயற்சிப்போம் – ஹாடி

மத்திய கிழக்கிற்கான சிறப்பு தூதர் அப்துல் ஹாடி அவாங், அனைத்துலக அமைப்புகள் மற்றும் தலைவர்களுடனான தனது நல்லுறவைப் பயன்படுத்தி பாலஸ்தீனம், ரோஹிங்கியா மற்றும் காஷ்மீரில் உள்ள முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பாதாக தெரிவித்தார். அப்துல் ஹாடியின் கூற்றுப்படி, அவரும் தனது பிற சகாக்களும் உலகெங்கிலும் உள்ள தலைவர்களையும்…

கெடா மந்திரி பெசார் பதவியில் இருந்து விலகினார் முக்ரிஸ்

கெடா மாநில சட்டசபையில் இனி பெரும்பான்மை ஆதரவைப் பெறாத நிலையில், உடனடியாக தனது மந்திரி பெசார் பதவியில் இருந்து விலகுவதாக முக்ரிஸ் மகாதீர் இன்று அறிவித்தார். பெர்சத்து கட்சியின் துணைத் தலைவரான அவர், கெடா சுல்தானிடம் இந்த விஷயத்தை சமர்ப்பித்ததாக கூறினார். "நான் பெரும்பான்மையை இழந்ததால், உடனடியாக நடைமுறைக்கு…