கோலா குபு பாரு மாநில இடைத்தேர்தலுக்கான இரண்டு ஆரம்ப வாக்குப்பதிவு மையங்கள் இன்று காலை 8 மணிக்கு மலேசியன் ராணுவ போலீஸ் கல்லூரி மற்றும் ராணுவ சிக்னல்ஸ் ரெஜிமென்ட்டின் 4 வது காலாட்படை பிரிவின் பல்நோக்கு அரங்குகளில் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டன. ஆரம்பகால வாக்களிப்பு செயல்முறை 625 போலீஸ்…
நூருல் இசா : கர்பால் மகளின் கவலை நியாயமானது, அதனைச்…
துன் டாக்டர் மகாதீர் முகமட்டைப் பிரதமர் வேட்பாளராக நியமிக்க, பக்காத்தான் ஹராப்பான் செய்த முடிவுக்கு, அதிருப்தி தெரிவித்துள்ள கர்பால் சிங் மகளின் கூற்றுக்கு செவிசாய்க்க வேண்டும் என அன்வார் இப்ராஹிமின் மூத்த மகள், நூருல் இசா தெரிவித்துள்ளார். பிகேஆர் துணைத் தலைவருமான நூருல் இசா, சங்கீத் கோர் டியோ…
மாநில ஹரபான் கூட்டறிக்கையில் சிலாங்கூர் பிகேஆர் கையெழுத்திடவில்லை
பக்கத்தான் ஹரபான் இரண்டாவது தேசிய மாநாட்டின் பிரகடனத்தை ஏற்றுக்கொள்ளும் கூட்டறிக்கையில் சிலாங்கூர் பிகேஆரின் பெயரைக் காணவில்லை. நேற்று வெளியிடப்பட்ட மாநில அளவிலான கூட்டறிக்கையில் சிலாங்கூர் அமனா தலைவர் இஸாம் ஹஷிம், சிலாங்கூர் டிஏபி தலைவர் டோனி புவா, சிலாங்கூர் பெர்சத்து தலைவர் அப்துல் ரஷிட் அசாரி ஆகிய மூவர் …
நஜிப் பற்றிப் பதிவிட்டிருந்த குற்றச்சாட்டிலிருந்து ஜைட் விடுதலை
ஒரு வலைப்பதிவில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கால் நாட்டுக்கு அபாயம் என்று பதிவிட்டிருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராகிமை கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று விடுவித்தது. அவரை விடுவித்த நீதிபதி ஜமான் முகம்மட் நூர் அரசுத்தரப்புப் போதுமான ஆதாரங்களைக் காண்பிக்கத் தவறிவிட்டது என்று …
அன்வார் ஒரு கைதி, சிறைச்சாலை விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டவர்- நூர் ஜஸ்லான்
சிறையில் உள்ள எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமையோ அல்லது வேறு எந்தவொரு கைதியையோ சென்று காண விரும்புவோர் சிறைத்துறையின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என்று உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகம்மட் கூறினார். அதனால்தான் நேற்று செராஸ் மறுசீரமைவு மருத்துவமனையில் அன்வாரைக் காண முன்னாள் பிரதமர் …
இடதுசாரி கூட்டணி 99 விழுக்காட்டினருக்கான தேர்தல் அறிக்கையைச் சமர்ப்பித்தது
மலேசிய சோசலிசக் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி, ’99 விழுக்காட்டினருக்கான தேர்தல் அறிக்கை’-ஐ இன்று வெளியிட்டது. ஒரு வருடத்திற்கும் மேலான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், 18 முக்கியப் பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும் இலக்கோடு, 6 கூறுகள் கொண்ட அத்தேர்தல் அறிக்கையை, இவ்வாண்டு நடைபெறவுள்ள 14-வது பொதுத் தேர்தலுக்காக இடதுசாரி கூட்டணி…
அன்வாரை சந்திக்க விடாமல் சிறைக் காவலர்கள் மகாதிரை தடுத்து விட்டனர்
செராஸ் மருத்துமனை மறுவாழ்வு மையத்தில் குணமடைந்து வரும் அன்வார் இப்ராகிமை பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதிர் முகமட் சந்திப்பதலிருந்து இன்று மாலை சிறைக் காவலர்களால் தடுக்கப்பட்டார். இதற்கான உத்தரவு உள்துறை அமைச்சிடமிருந்து வந்ததாக தமக்குத் தெரிவிக்கப்பட்டதாக மகாதிர் செய்தியாளர்களிடம் கூறினார். "எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவரைச்…
பினாங்கு சுரங்கத் திட்டத்தை நிறுத்த நீதிமன்ற உத்தரவால் மட்டுமே முடியும்-…
பினாங்கில் கர்னி ட்ரைவிலிருந்து பட்டர்வர்த் வரைக்குமான கடலடிச் சுரங்கப் பாதைத் திட்டம் திறந்த நிலை டெண்டர் மூலம் வழங்கப்பட்ட ஒரு ‘செல்லத்தக்க குத்தகை’ என்பதால் திட்டப்படி அது மேற்கொள்ளப்படும் என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார். “நீதிமன்ற உத்தரவு பெற்றாலொழிய அது திட்டப்படி தொடரும்”, என்றவர் …
மகாதிர்: பழிவாங்கும் எண்ணம் எங்களுக்குக் கிடையாது
பக்கத்தான் ஹரபான் 14வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் சட்டப்படிதான் நடந்து கொள்ளும் “பழிக்குப் பழி வாங்கும் நோக்கில்” செயல்படாது என அதன் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். இன்று முகநூல் நேரடி ஒளிபரப்பு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட எதிரணிக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர், முகநூல் பயனரான …
கலிமுல்லா: பிஎன் வெற்றிபெறும் ஆனால் வாக்குகள் குறைவாகவே கிடைக்கும்
என்எஸ்டி குழும முன்னாள் தலைமைச் செய்தியாசிரியர் கலிமுல்லா மஷீருல் ஹசான் எதிர்வரும் தேர்தலில் பிஎன்னுக்குக் கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கை மீண்டும் குறைந்தே இருக்கும் என ஆருடம் கூறியுள்ளார். ஆனாலும் பிஎன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்து விடாது என்றவர் சிங்கப்பூரில் ஒரு கருத்தரங்கில் கூறினார். “மக்கள் வாக்குகளை அதிக எண்ணிக்கையில் …
கடலடிச் சுரங்கத் திட்டம் தொடர்பில் இரு ‘டத்தோக்கள்’ கைது
பினாங்கு மாநில அரசின் கடலடிச் சுரங்கத் திட்டம் மீதான ஊழல் விசாரணையின் தொடர்பில் ‘டத்தோ’ பட்டம் பெற்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அத்தீவில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக எம்ஏசிசி துணைத் தலைமை ஆணையர்(நடவடிக்கை பிரிவு) அஸாம் பாகி தெரிவித்தார். “இரண்டு டத்தோக்கள் …
மகாதிர் பிரதமர் வேட்பாளராக அன்வாரை நாளை சந்திக்கிறார்
பக்கத்தான் ஹரப்பானின் பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின்னர் மகாதிர் முகமட் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வாரை சந்திக்கிறார். கடந்த நவம்பரில் தோள்பட்டை அறுவைச் சிகிட்சைக்குப்பின் அன்வார் குணமடந்துவரும் செராஸ் மருத்துவமனை மறுவாழ்வு மையத்தில் நாளை இச்சந்திப்பு நடைபெறும். இது குறித்த தகவல் ஊடகங்களுக்கு பிகேஆர்…
பிஎஸ்எம் : பக்காத்தான் ஹராப்பானுடன் பேச்சுவார்த்தைக்கான கதவு இன்னும் திறந்தே…
14-வது பொதுத் தேர்தலில், பல்முனை போட்டிகளைத் தவிர்க்க, பக்காத்தான் ஹராப்பானுடன் பேச்சுவார்த்தை நடத்த மலேசிய சோசலிசக் கட்சி தயாராக உள்ளது என்று கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வன் கூறியுள்ளார். தேர்தல் இருக்கை பகிர்வு பேச்சுவார்த்தைக்குத் தங்களை அழைக்காதது வருத்தமளிப்பதாக அருட்செல்வன் தி மலேசியன் இன்சைட்-இடம் தெரிவித்துள்ளார். "நாங்கள்…
டாக்டர் ஜெயக்குமார் போட்டியிட்டால், சுங்கை சிப்புட்டைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்
பக்காத்தான் ஹராப்பான் மற்றும் மலேசிய சோசலிசக் கட்சிக்கு (பிஎஸ்எம்) இடையே பேச்சுவார்த்தைகள் நடத்த இன்னும் கொஞ்சம் வாய்ப்புள்ளது, ஆனால் சுங்கை சிப்புட்டில் தற்போதைய எம்பி டாக்டர் ஜெயக்குமாரையே அத்தொகுதி வேட்பாளராக பிஎஸ்எம் நிறுத்தினால், ஹராப்பான் விட்டுக்கொடுக்க தயார் என்று டிஏபி கூறியுள்ளது. 14-வது பொதுத் தேர்தலில், பிஎஸ்எம் போட்டியிடும்…
பாஸ் நஸருடினை ‘பாதுகாப்பான’ இடத்திற்கு மாற்றுகிறதா?
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் முக்கிய ஆதரவாளரான தெமர்லோ நாடாளுமன்ற உறுப்பினர் நஸருடின் ஹசான் வேறொரு பாதுகாப்பான இருக்கைக்கு அனுப்படலாம் என்ற வலுவான ஊகம் வலம்வந்து கொண்டிருக்கிறது. தெமர்லோவில் சூழ்நிலையை நன்கு அறிந்த வட்டாரங்கள் இது எதிர்பார்த்த ஒன்று என்று கூறுகிறார்கள். நஸருடின் அத்தொகுதிக்கு வராமல்…
அம்பிகா: பிஎன், ஹரப்பான் பிரதமர் வேட்பாளர்கள் சொற்போர் செய்ய வேண்டும்
பிரதமர் பதவி பற்றி பிஎன் மற்றும் ஹரப்பான் பிரதமர் வேட்பாளர்கள் மேடை விவாதம் நடத்த வேண்டும் என்று மலேசிய வழக்குரைஞர்கள் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா ஶ்ரீவாசன் முன்மொழிந்துள்ளார். அம்பிகாவின் கருத்துப்படி, இது முதிர்ச்சியடைந்த மக்களாட்சி நாடுகளில் நடக்கிறது. ஆகவே அவர்களில் எவரும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.…
பெர்காசா: இட ஒதுக்கீடு, பிகேஆருக்குப் பெரும் பேறு, பெர்சத்துக்கு மூன்றாம்…
பக்கத்தான் ஹரபான் தீவகற்ப மலேசியாவில் நாடாளுமன்ற இடங்களில் பெரும்பகுதியை பெர்சத்துக்கு ஒதுக்கியிருக்கலாம் ஆனால், இட ஒதுக்கீட்டில் பெரும் வெற்றி பிகேஆருக்குத்தான் என்று கூறுகிறார் பெர்காசா தலைவர் இப்ராகிம். மூன்று தவணைகள் பாசிர் மாஸ் எம்பி-ஆக இருந்துள்ள இப்ராகிம், பிகேஆர் அதற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றிபெற நிறைய வாய்ப்புள்ளது என்றார். …
ரபிசி: ஹரபான் இட ஒதுக்கீடு பிரதமரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும்
தீவகற்ப மலேசியாவில் பக்கத்தான் ஹரபான் இட ஒதுக்கீடு செய்துள்ள விதம் பிரதமர் அளவுமீறிய அதிகாரத்தைப் பெறுவதைத் தடுக்கும் என்கிறார் பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி. ஹரபான் கட்சிகள் நியாயமான முறையில் இடங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளன என்றாரவர். அடுத்த அரசாங்கத்தை ஹரபான் அமைக்கும் பட்சத்தில் கொள்கை விவகாரங்களில் பிரதமருக்கு …
நூலுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வழக்காட ஜி25க்கு அனுமதி
மிதவாதப் போக்குகொண்ட முன்னாள் அரசு ஊழியர்களைக் கொண்ட குழுமம் 25(ஜி 25)-க்கு அதன் Breaking the Silence: Voices of Moderation - Islam in a Constitutional Democracy (மெளனம் உடைகிறது: மிதவாத குரல்கள்- அரசமைப்புப்படியான ஜனநாயகத்தில் இஸ்லாத்தின் நிலை) என்ற நூலுக்கு விதிக்கப்பட்ட தடையை மறு…
பெல்டா நில விவகாரம்மீதான கணக்காய்வு 30 நாள்களுக்குள் முடிந்து விடலாம்
பெல்டாவுக்குச் சொந்தமான நிலத்தில் மேம்படுத்தப்பட்டு வரும் கோலாலும்பூர் வெர்டிகல் சிட்டி(கேஎல்விசி) திட்டம்மீதான கணக்காய்வு எதிர்பார்க்கப்பட்டதைவிட முன்னதாக முடிந்து விடலாம். இதனை பெல்டா தலைவர் ஷாரிர் அப்துல் சமட் தெரிவித்தார். அது தொடர்பான ஆவணங்கள் எல்லாம் பிரதமர் துறையால் நியமிக்கப்பட்ட கணக்காய்வு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. “பிரதமர் (நஜிப் ரசாக்) …
ஹரபானில் தலைவர்களுக்குப் பஞ்சம் அதன் விளைவுதான் ‘மறுசுழற்சி வேட்பாளர்கள்’- அஸலினா
பக்கத்தான் ஹரபானில் தகுதியான தலைவர்கள் இல்லை என்பதால்தான் அது பிரதமர், துணைப் பிரதமர் பதவிகளுக்கு “மறுசுழற்சி” வேட்பாளர்களையே தேர்ந்தெடுத்துள்ளது. இவ்வாறு கூறிய பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒத்மான் சைட், இது அக்கட்சிக்கு அதன் இளம் தலைவர்கள்மீது நம்பிக்கை இல்லை என்பதையும் அவர்களை ஊக்குவிக்க அது விரும்பவில்லை என்பதையும் காண்பிப்பதாகக் …
ஆயர் ஈத்தாமில் அமனா வேட்பாளர் டிஏபி சின்னத்தில் போட்டி?
அமனா வேட்பாளர் ஒருவர் டிஏபி-க்கு ஒதுக்கப்பட்ட ஆயர் ஈத்தாம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.. அப்படி போட்டியிடும் அவர் டிஏபி சின்னத்தைத்தான் பயன்படுத்துவாராம் ஆயர் ஈத்தாம் மசீச துணைத் தலைவர் வீ கா சியோங்கின் தொகுதி என்பதால் பிஎன்னுக்கு ஒரு முக்கியமான தொகுதியாகும். இதன் தொடர்பில் பிகேஆர் …
இனவாதமற்ற மலேசியா என்ற அடிப்படையில் போராட்டம் இருக்க வேண்டும், முஜாஹிட்
பக்கத்தான் ஹரப்பானில் பெர்சத்து இருப்பது தமது கட்சி அமனா, டிஎபி மற்றும் பிகேஆர் ஆகியவற்றை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி அவற்றுக்கு ஒரு புதிய உண்மைநிலையை உணர்த்தியுள்ளது, அதாவது அம்னோ பாணியிலான மலாய் மனப்பாங்குடன் செயல்பட வேண்டியதும் அதில் அடங்கும் என்பதை அமனாவின் உதவித் தலைவர் முஜாஹிட் யுசோப் ராவா…
ஹத்தா ரம்லி : கூட்டரசுப் பிரதேசத் தலைவர் பதவியை இராஜினாமா…
கோலாலம்பூரில் போட்டியிட தங்கள் கட்சிக்கு வாய்ப்பளிக்கவில்லை என்ற ஏமாற்றத்தால், அக்கூட்டரசுப் பிரதேசத் தலைவர் பதவியைத் தான் இராஜினாமா செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை டாக்டர் ஹத்தா ரம்லி மறுத்துள்ளார். அப்பதவியில் தான் இன்னும் நிலைத்திருப்பதாகவும், பக்காத்தான் ஹராப்பான் உறுப்புக்கட்சிகளுக்கிடையே நாற்காலி பகிர்வு, பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலேயே நடந்ததால், தனக்கு அதில் எந்தவொரு…