தொழிலாளர்களின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதில், முதலாளிகள் அதிகக் கனிவுடனும் கருணையுடனும் செயல்பட வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார். நாட்டின் அமைதி மற்றும் விரைவான வளர்ச்சிக்கு இணையாக, தொழிலாளர்கள் உட்பட சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் நல்வாழ்வுக்கான உத்தரவாதமும் இருக்க வேண்டும் என்று அவர்…
மலாக்கா அரசாங்கம் கவிழ்ந்தது
மலாக்கா அரசாங்கம் கவிழ்ந்தது டிஏபி மற்றும் பி.கே.ஆரின் இரண்டு பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) பிரதிநிதிகளின் ஆதரவுடன் தேசிய கூட்டணி (Perikatan Nasional) மலாக்கா மாநில அரசைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் பெங்காலான் பாத்து சட்டமன்ற உறுப்பினர், “ஹல்க்” என்றும் அழைக்கப்படும் டிஏபியைச் சேர்ந்த நோர்ஹிசம் ஹாசன் பக்தி,…
ராஜினாமா செய்ததற்காக கூட்டணிகளிடம் மன்னிப்பு கேட்டார் டாக்டர் மகாதீர்
டாக்டர் மகாதீர் ராஜினாமா செய்ததற்காக கூட்டணிகளிடம் மன்னிப்பு கேட்டார். முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று தனது கோலாலம்பூர் அலுவலகத்தில் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்டார். பிப்ரவரி 24ஆம் தேதி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததற்காக மகாதீர் மன்னிப்பு கேட்டார். அன்றைய தினம் பெர்சத்து…
ஜாஹிட்டுடன் சந்திப்பு எதுவும் இல்லை என்றது பிரதமர் துறை
நீதிமன்றத்திலிருந்து வெளியேற ஜாஹிட், முகிதீன் பெயரை மேற்கோள் காட்டிய பின்னர், பிரதமர் துறை அத்தகைய கூட்டம் எதுவும் இல்லை என்று மறுத்துள்ளது. அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி தனது ஊழல் விசாரணையில் இருந்து விடுப்பு பெற்ற சில மணி நேரங்களிலேயே, அரசியல் தலைவர்களுடன் இன்று எந்த சந்திப்பும்…
நஜிப்பின் 1MDB வழக்கு மீண்டும் மார்ச் 10 தொடங்கும்
நஜிப்பின் 1MDB வழக்கு மீண்டும் மார்ச் 10 தொடங்கும் கோலாலம்பூர் (மார்ச் 2): 1Malaysia Development Bhd (1MDB) நிதி சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டில் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் மீதான வழக்கு அடுத்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) மீண்டும் தொடங்கும். இது குறித்து நஜிப்பின்…
ஜாஹிட்டின் வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன
ஜாஹிட்டின் வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன புதிய அமைச்சரவை அமைக்கும் விவகாரம் தொடர்பாக பிரதமர் முகிதீன் யாசினுடன் கலந்து பேசுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக அகமட் ஜாஹிட் ஹமிடி சம்பந்தப்பட்ட நீதிமன்ற விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது. கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் அகமட் ஜாஹிட் சம்பந்தப்பட்ட அகால்பூடி அறக்கட்டளை ஊழல் வழக்கு விசாரணை, பண மோசடி…
புத்ராஜெயாவில் பிரதமராக பணியில் அமர்ந்தார் முகிதீன்
முகிதீன் புத்ராஜெயாவில் பிரதமராக பணியில் அமர்ந்தார் மலேசியாவின் எட்டாவது பிரதமராக தனது பணியைத் தொடங்க முகிதீன் யாசின் பிரதம மந்திரி அலுவலகம் சென்றார். பிரதமராக தனது உத்தியோகபூர்வ செயல்பாட்டைத் தொடங்க அவர் காலை 8 மணிக்கு பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைந்தார் என்று பெர்னாமா தெரிவித்துள்ளது. பிரதம மந்திரி அலுவலகத்தில்…
மலேசியாவில் கோவிட்-19: 29 பாதிப்புகள்
மலேசியாவில் கோவிட்-19: இப்போது 29 பாதிப்புகள் கொரோனா வைரஸ் | மலேசியா நான்கு புதிய கோவிட்-19 பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. இது பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையை 29 ஆகக் கொண்டு வந்துள்ளது. நான்கு புதிய பாதிப்புகளில் இரண்டு பாதிப்புகள் 24வது பாதிப்புக்காரரிடமிருந்து வந்துள்ளது. அவர் மலேசியாவில் பணிபுரியும் 41…
மலேசியப் பிரதமர் மொகிதின் யாசின்: புற்றுநோய், மலாய் பாசம், மகாதீர்…
மலேசியப் பிரதமர் மொகிதின் யாசின்: புற்றுநோய், மலாய் பாசம், மகாதீர் மீதான அன்பு - யார் இவர்? மலேசியாவின் எட்டாவது பிரதமராக பொறுப்பேற்றுள்ளார் டான்ஸ்ரீ மொகிதின் யாசின். பெரு நிறுவனங்களின் நிர்வாகி, அமைச்சர், துணைப் பிரதமர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார் இவர். சிறந்த தேசியவாதி, மலாய் இன…
அடுத்த பாராளுமன்ற அமர்வில் நம்பிக்கையில்லா தீர்மானம்
பிற்பகல் 3 மணி: டாத்தாரான் மெர்டேகாவில் நேற்றிரவு நடந்த அமைதியான போராட்டத்தில் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டுள்ள ஆர்வலர் ஃபதியா நத்வா ஃபிக்ரி, செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அவர் தேசத் துரோகச் சட்டத்தின் பிரிவு 4 (1) (அ) மற்றும் தகவல் தொடர்பு மற்றும்…
வெற்றியடைந்த செரட்டான் நகர்வு – 8ஆம் நாள்
முஹிதீன் நாளை காலை 8 மணிக்கு பணிக்கு செல்வார் பிற்பகல் 1.09 - புதிதாகத் நியமனமான பிரதம மந்திரி முகிதீன் யாசின் தனது முதல் நாள் பணியில் நாளை ஈடுபடுவார். சோகோவில் மாலை 6 மணிக்கு நடக்கும் போராட்டத்திற்கு எதிராக போலீசார் எச்சரிக்கின்றனர் பிற்பகல் 12.50 - கோலாலம்பூரில்…
8வது பிரதமராக பதவி ஏற்றார் முகிதீன்
பேரரசர் முன் 8வது பிரதமராக பதவி ஏற்றார், முகிதீன். அரண்மனையில் பேரரசர் யாங் டி-பெர்துவான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா முன் பெர்சத்து தலைவர் முகிதீன் யாசின் மலேசியாவின் எட்டாவது பிரதமராக பதவியேற்றார். காலை 10.33 மணிக்கு சிறிய சிம்மாசன அறையில் (Balai Singgahsana…
மலேசியாவின் 8வது பிரதமராகிறார் முகிதீன்
மலேசியாவின் 8வது பிரதமராகிறார் முகிதீன் மாமன்னர் யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா முகிதீன் யாசினை புதிய பிரதமராக நியமித்துள்ளார். மாமன்னர் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பாராளுமன்ற உறுப்பினர்களை நேர்காணல் செய்ததோடு, இன்று முன்னதாக கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்துள்ளார். மத்திய அரசியலமைப்பின் பிரிவு 40…
செரட்டான் நகர்வின் 7 வது நாள் – இன்று மாலை…
இஸ்தானா நெகாரா - இன்று மாலை 5 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடுகிறது மாலை 4.09: தேசிய அரண்மனை இன்று மாலை 5 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடும் என்று பெர்னாமா தெரிவித்துள்ளது. டாக்டர் மகாதீருக்கு வழிவிடும் அன்வார்: நாட்டின் நலனில் அக்கறை பிற்பகல் 2.30 - டாக்டர்…
முகிதீன் – மகாதீர், பகிரங்க மோதல்
முகிதீன் இப்போது டாக்டர் மகாதீருடன் வெளிப்படையான போரில் இருக்கிறார். பெர்சத்து தலைவர் முகிதீன் யாசின் இப்போது டாக்டர் மகாதீர் முகமதுவுடன் பகிரங்க மோதலில் ஈடுபட்டுள்ளார். மகாதீர் இனி பெர்சத்து செயல் தலைவர் இல்லை என்று முகிதீன் கூறியுள்ளார். மகாதீர் திங்களன்று பெர்சத்து செயல் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.…
இன்றைய முக்கிய நிகழ்வுகள்
இன்றைய முக்கிய நிகழ்வுகள் அட்டர்னி ஜெனரல் தாமி தாமஸ் ராஜினாமா 8.00 மணி: அட்டர்னி ஜெனரல் தாமி தாமஸ் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுக்கு சமர்ப்பித்துள்ளதாக செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்த மலேசியாகினி அவரை தொடர்பு கொண்டு போது, அவர் “ஆம்.” என்று…
“நமது நாட்டைக் காப்பாற்ற உங்கள் ஆதரவு தேவை” – BERSIH
"நமது நாட்டைக் காப்பாற்ற உங்கள் ஆதரவு தேவை” - BERSIH இரவு 9:30 மணி: நடந்து வரும் அரசியல் கொந்தளிப்புக்கு எதிராக போராட்டத்தை ஏற்பாடு செய்வது குறித்து விவாதிக்க தேர்தல் சீர்திருத்தக் குழு பெர்சே (BERSIH) நாளை காலை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.…
முகிதீனின் சூத்திரம் பலிக்குமா?
முகிதீனின் சூத்திரம் பலிக்குமா? ஆய்வு | அரசியல் நெருக்கடி தொடங்கியதிலிருந்து, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு காரணம் என்று கருதப்பட்ட இரு கதாபாத்திரங்கள் - அஸ்மின் அலி மற்றும் டாக்டர் மகாதீர் முகமட். அஸ்மின் "ஷெரட்டன் மூவ்" என்ற சதித்திட்டத்தை திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். இது மகாதீர் தலைமையில்…
தாமி தாமஸ் ராஜினாமா
தாமி தாமஸ் ராஜினாமா அட்டர்னி ஜெனரல் தாமி தாமஸ் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுக்கு சமர்ப்பித்துள்ளதாக செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்த மலேசியாகினி அவரை தொடர்பு கொண்டு போது, அவர் "ஆம்." என்று மட்டுமே பதிலளித்தார். தொடரும்...
மார்ச் 2-ஆம் தேதி சிறப்பு அமர்வு இருக்காது – சபாநாயகர்
மார்ச் 2-ஆம் தேதி சிறப்பு அமர்வு இருக்காது - சபாநாயகர் நாடாளுமன்ற சபாநாயகர் முகமட் ஆரிஃப் முகமட் யூசோஃப் மார்ச் 2 ம் தேதி சிறப்பு அமர்வு இருக்காது என்று அறிவித்துள்ளது நடந்து வரும் அரசியல் கொந்தளிப்புக்கு மற்றொரு திருப்பத்தை சேர்த்துள்ளது. இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவின்…
பொருளாதார தூண்டுதலுக்கு கடுமையாக உழைத்தவர் லிம் குவான் எங்
பொருளாதார தூண்டுதலுக்கு கடுமையாக உழைத்தவர் லிம் குவான் எங் - காலித் சமத் காலை 7.45 மணி: இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று அறிவித்த பொருளாதார தூண்டுதல் தொகுப்பிற்கு, முன்னாள் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி நல்ல பெயர் வாங்கியுள்ளார் என்று அமானா தகவல்…
இரண்டு முறை தோல்வியுற்ற மனிதனிடம் தேசத்தின் எதிர்காலம் ஒப்படைக்கப்படக்கூடாது
இரண்டு முறை தோல்வியுற்ற மனிதனிடம் தேசத்தின் எதிர்காலம் ஒப்படைக்கப்படக்கூடாது வில்லியம் டி குரூஸ் COMMENT | மூன்றாவது முறையாக மலேசியாவின் பிரதமராக திரும்ப முற்படும் மனிதன், மலேசியர்களின் பார்வையில் தார்மீக ரீதியாக நம்பிக்கையை இழந்துவிட்டார். வாக்குறுதிகள், உறுதிமொழிகள் மற்றும் தேசபக்தி ஆகியவற்றை மதிக்காத மகாதீர், இப்போது தொடர்ந்து தேசத்திற்கு…
கண்ணியத்துடன் வெளியேற மகாதீருக்கு கடைசி வாய்ப்பு
கண்ணியத்துடன் வெளியேற மகாதீருக்கு கடைசி வாய்ப்பு சார்லஸ் சாண்டியாகோ அமைச்சரவை உறுப்பினர்கள் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்; கட்சி அடிப்படையில் அல்ல, என்ற அவரது ஆலோசனையானது மக்களின் ஆதரவை பெரும். இந்த யோசனை காகிதத்தில் மிகவும் நம்பத் தகுந்ததாகத் தெரிகிறது. இது மக்களை மையமாகக் கொண்ட ஒன்றாகத் தோன்றுகிறது. அரசாங்கத்திற்குள்…
பாராளுமன்ற சிறப்பு அமர்வு: 112 வாக்குகள் எனும் மந்திர எண்!
பாராளுமன்ற சிறப்பு அமர்வு: 112 வாக்குகள் எனும் மந்திர எண்! மலேசியாவின் வரலாற்றில் முதல்முறையாக, யார் பிரதமர் ஆவார் என்பதை நாடாளுமன்றம் முடிவு செய்யும். நாடு இப்போது மூழ்கியுள்ள அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக முயற்சியாக, எம்.பி.க்கள் எட்டாவது பிரதமரைத் தேர்ந்தெடுக்க மார்ச் 2, திங்கள் அன்று பாராளுமன்ற…























