நேற்று லாங் லேலாங் (Long Lellang) அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரிம 100,000 வழங்கப்படும் என்று சரவாக் அரசு அறிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் பள்ளிச் செல்லும் குழந்தைகளின் கல்விச் செலவை 'யாயாசான் சரவாக்' (Yayasan Sarawak) மூலம் மாநில அரசே முழுமையாக…
ஸ்ப்லேஷ் நிறுவனத்தை வாங்கினால் சிலாங்கூரின் இலவச குடிநீர் திட்டம் முடிவுக்கு…
சிலாங்கூர் அரசு ஷரிகாட் பெங்குலுவார் ஆயர் சிலாங்கூர் ஹொல்டிங்ஸ்(ஸ்ப்லேஷ்) நிறுவனத்தை வாங்கினால் அதன் இலவச குடிநீர் திட்டம் முடிவுக்கு வரலாம் என்று நினைக்கிறார் முன்னாள் மந்திரி புசார் காலிட் இப்ராகிம். இது ஏனென்றால், 2013 தாம் மந்திரி புசாராக இருந்தபோது கொடுக்க முன்வந்த விலையைவிட இன்றைய மாநில அரசு …
சிலாங்கூருக்கும் பினாங்குக்கும் தண்ணீர் விற்கத் தயாராகிறது பேராக்
பேராக் அதன் இரண்டு அண்டை மாநிலங்களான சிலாங்கூருக்கும் பினாங்குக்கும் தண்ணீர் விற்பனை செய்வது மீதான பேச்சுகளைத் தொடங்க விருப்பதாக மந்திரி புசார் அகமட் பைசல் அஸுமு கூறினார். பேச்சுகள் வெற்றிகரமாக அமைந்தால் மாநில அரசாங்கம் ஒரு பொருத்தமான இடத்தை அடையாளம் கண்டு அதில் சிலாங்கூர் மற்றும் பினாங்குக்கு விற்பனை …
பெர்சே: நஜிப்பின் கடைசி நேர வேண்டுகோள் ஒரு ‘தேர்தல் குற்றம்’
சுங்கை கண்டீஸ் இடைத் தேர்தலில் பிஎன்னுக்காக மும்முரமாக பரப்புரையில் ஈடுபட்டு வந்த முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், சிலாங்கூரில் பக்கத்தான் ஹரப்பானை ஆட்சியிலிருந்து இறக்கும்படி வாக்காளர்களுக்குக் கடைசிநேர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவர் கடைசி நேரத்தில் முகநூலில் இப்படி ஒரு வேண்டுகோள் விடுத்தது தப்பு என்கிறது தேர்தல் …
கம்யூனிஸ்ட் என்று குற்றம் சாட்டிய நஜிப், அம்னோவை கிட் சியாங்…
14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர், மிரட்டல், வெறுப்பு மற்றும் பொய்களுக்கு எதிராக மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அவற்றை எதிர்த்து போராடுமாறும் மக்களை லிம் கிட் சியாங் இன்று வலியுறுத்தினார். இன, மதத் தீவிரவாதத்தைப் பரப்புவது நிலைமையை மேலும் ஆபத்தாக்கும் என்று அந்த டிஏபி மூத்தத் தலைவர் எச்சரித்தார். தன்னை…
கஸானாவை அடுத்து, ஆக்சியாதா தலைவர் பதவியிலிருந்தும் விலகினார் அஸ்மான் மொக்தார்
ஆக்சியாதா குரூப் பெர்ஹாட் நிறுவனத்தில், கடந்த 10 ஆண்டுகளாக தான் வகித்துவந்த தலைவர் பதவியிலிருந்து அஸ்மான் மொக்தார் இன்று விலகினார். கஸானா நேசனல் பெர்ஹாட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்தும் அண்மையில் அவர் விலகியது குறிப்பிடத்தக்கது. அஸ்மான் தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவர் எனவும், கடந்த 10 ஆண்டுகளாக…
சட்டவிரோத தொழிலாளர்களை வைத்திருந்த ராஜ் வாழை இலை உணவகத்துக்கு ரிம5ஆயிரம்…
இன்று கோலாலும்பூர் மெஜிஸ்திரேட் நீதிமன்றம் பங்சார் ராஜ் வாழை இலை உணவகத்தின் நிர்வாக இயக்குனருக்கு இந்தியாவைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்களைத் தொழிலாளர் துறைக்குத் தெரியப்படுத்தாமல் வேலைக்கு வைத்திருந்ததற்காக ரிம5,000 அபராதம் விதித்தது. அவ்விரு தொழிலாளர்களும் சாலையில் தேங்கிய நீரைக் கொண்டு தட்டுகளைக் கழுவவது போன்ற புகைப்படங்களும் காணொளியும் மே …
ஸ்ரீசித்தியாவில் பிஎன் போட்டி இடாது, பாஸ் போட்டியிடும்
ஸ்ரீசித்தியா இடைத் தேர்தலில் பாஸ் போட்டியிட இடமளித்து பிஎன் ஒதுங்கிக் கொள்ளும். பாஸ் சுங்கை கண்டீஸ் இடைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை அம்னோவுக்கு விட்டுக்கொடுத்தது, அதற்குக் கைம்மாறுதான் இது என பிஎன் கூட்டணியின் உதவித் தலைவர் முகம்மட் ஹசான் கூறினார். “ஸ்ரீசித்தியாவில் பாஸ் போட்டியிட இடமளித்து பிஎன் அல்லது …
ரிம1,500 குறைந்தபட்ச சம்பளத்துக்கு எதிர்ப்பும் வரவேற்பும்
குறைந்தபட்ச சம்பளம் ரிம1,500 என்று நிர்ணயம் செய்வதற்கு வெவ்வேறு நிறுவனங்களிடமிருந்து வெவ்வேறு வகை எதிர்வினைகள் கிடைத்துள்ளன. மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்டியுசி), குறைந்தபட்ச சம்பளம் உயர்த்தப்படுவதற்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக அதன் தலைவர் அப்துல் ஹாலிம் மன்சூர் கூறினார். ஆனால், சம்பளத்தை உயர்த்துமாறு எந்தத் தரப்புக்கும், குறிப்பாக முதலாளிகளுக்கு …
நஜிப் : அஸ்மினுக்கு உள்ளாடை நிறுவனத்தின் ‘இழப்பு’ தெரிகிறது, ஆனால்…
பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலியின் அமைச்சரவைக் கேள்விக்கு, உள்ளாடை நிறுவனத்தில் ஏற்பட்ட இழப்பைப் பற்றி பேசும் அஸ்மின், கசானா நேசனல் பெர்ஹாட்-இன் RM6 பில்லியன் இலாபத்தைப் புறக்கணித்துவிட்டார் என்று, பெக்கான் எம்பி நஜிப் இராசாக் பதிலளித்தார். முன்னாள் பிரதமருமான அவர், கசானா உலகம் முழுவதும் பல்வேறு முதலீடுகளைச்…
ஶ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் காலமானார்
ஶ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர், டாக்டர் ஷஹாருடின் படாருட்டின் சற்றுமுன்னர் காலமானார். இன்று மாலை 6:28 மணியளாவில் அவரின் இறுதி மூச்சு நின்றதாக, அவரின் செயலாளர் ஜஃப்ருல்லா அரிஸ் தெரிவித்தார். சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான அன்னாரின் உடல், டேசா பெங்கிரின் புத்ராவுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, நாளை அடக்கம்…
அஸ்மின்: பிகேஆரில் பிளவு என்பது அம்னோவின் கட்டுக்கதை
பிகேஆர் இரண்டு அணிகளாகப் பிரிந்து, ஒன்று அன்வார் இப்ராகிமையும் மற்றது பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டையும் ஆதரிப்பதாகக் கூறப்படுவதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்று கூறும் அஸ்மின் அலி, அம்னோதான் கதைகட்டி விடுகிறது என்றார். “அதில் துளியும் உண்மையில்லை”, என இன்று பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் அஸ்மின் கூறினார். “இப்படிப்பட்ட …
என்எஸ் இருக்குமா, எடுக்கப்படுமா?, அமைச்சரவை முடிவு செய்யும்
தேசிய சேவை(என்எஸ்)ப் பயிற்சித் திட்டத்தை வைத்திருப்பதா, எடுப்பதா என்பதை அமைச்சரவை முடிவு செய்யும் என்கிறார் தற்காப்பு அமைச்சர் முகம்மட் சாபு. அத்திட்டம் அதன் குறிக்கோள்களை அடையவில்லை என்பதாலும் பொருளியல் விரயத்தைத்தான் ஏற்படுத்தியுள்ளது என்பதாலும் அது எடுக்கப்படும் என பக்கத்தான் ஹரப்பான் தேர்தல் அறிக்கை கூறியிருந்தாலும் உள்ளூர் பல்கலைக்கழகங்கள் அது …
பினாங்கு: 40 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
14 ஆவது மாநில சட்டமன்றத்தின் முதலாவது தவணைக் கூட்டத்தில் இன்று 40 சட்டமன்ற உறுப்பினர்கள், மூன்று எதிரணி உறுப்பினர்கள் உட்பட, பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் சௌ கோன் இயோவ், துணை முதலமைச்சர் 1 அஹமட் ஸாக்கியுடின் அப்துல் ரஹ்மான் மற்றும் துணை முதலமச்சர் 2…
பல்கலைக்கழகச் சட்டத்தை அகற்ற 5-ஆண்டுகள் காத்திருக்க மாணவர்கள் தயாராக இல்லை
பல்கலைக்கழக மாணவர் சங்கங்களும் அரசுசார அமைப்புகள் சிலவும் பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்டம்(யுயுசிஏ) 1971-ஐ அகற்ற ஐந்தாண்டுகள் ஆகும் என பக்கத்தான் ஹரப்பான் அரசு கூறுவதை ஏற்கத் தயாராக இல்லை. ஐந்தாண்டுகள் என்பது நீண்ட காலம் என்றும் ஒரு சட்டத்தை அகற்ற அவ்வளவு நீண்ட காலம் ஏன் என்றும் …
அந்நியத் தொழிலாளர்களே இல்லை என்ற நிலை வந்தால்..! குமுறல்!
நாட்டில் மில்லியன் கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சட்டப் பூர்வமாகவும் சட்டத்திற்கு புறம்பாகவும் உள்ளனர். ஆனால், இந்த நாட்டில் உணவகத் தொழில் செய்கின்ற எனக்கு சட்டப்பூர்வமான முறையில் ஐந்தே ஐந்து தொழிலாளர்கள் கிடைக்காமல் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தான் படுகின்ற துன்பத்திற்கு அளவே இல்லை. எத்தனைரோ வழியில் போராடியும் தன்னுடைய…
எச்எஸ்ஆர்மீதான பேச்சுகளை சிங்கப்பூர் வரவேற்கிறது
அதி வேக இரயில் திட்டம்(எச்எஸ்ஆர்) மீது பேச்சுகளைத் தொடங்கும் மலேசிய ஆலோசனையை சிங்கப்பூர் வரவேற்பதாக அக்குடியரசின் போக்குவரத்து அமைச்சு(எம்ஓடி) கூறியது. மலேசிய பொருளாதார விவகார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலியிடமிருந்து 2018, ஜூலை 23இல் ஒரு கடிதம் வந்ததாகவும் அதில் மலேசிய அரசாங்கம் எச்எஸ்ஆர் திட்டம் பற்றிய விவரங்களை …
ஏழ்மை உயர்வுக்குத் தடையல்ல!
- கி.சீலதாஸ், ஆகஸ்ட் 1, 2018. கடந்த 21.7.2018 ஆம் தேதி, குளுவாங் கல்வி சமூக நல ஆய்வு அறவாரியத்தின் ஏற்பாட்டில் “வானமே எல்லை தன்முனைப்புத் தூண்டல்” நிகழ்ச்சி நடந்தது. இதில் பல சிறப்புகளில் அரச மலேசிய சுங்கத் …
பெண்களின் உள்ளாடை வியாபார முதலீட்டில் கஜானா ரிம80 மில்லியனை இழந்தது,…
மலேசியாவின் கஜானா நேசனல் பெண்களின் உள்ளாடை வியாபரத்தில் யுஎஸ்$20 மில்லியன் (ரிம80 மில்லியன்) முதலீடு செய்திருந்ததாக பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலி கூறினார். கஜானா அதன் முதலாவதான நோக்கத்திலிருந்து திசைமாறி விட்டது என்ற குற்றச்சாட்டு குறித்து நஜிப் அப்துல் ரசாக் (பிஎன் - பெக்கான்) கேள்வி எழுப்பியதைத்…
பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் உத்துசான் மலேசியா-வை வாங்கக் கூடாது, அமைச்சு உத்தரவு
அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா நாளிதழை இனிமேல் வாங்கக் கூடாது என்று கல்வி அமைச்சு அதன் அதிகாரத்திற்குட்பட்ட பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் இதர கல்வி நிலையங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக்கின் சிறப்பு ஆலோசகர் வான் சைபுல் வான் ஜான் மூலம் இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட…
நஜிப்: அருளுக்கு ரிம 5மில்லியன் கொடுத்தது சரியே; 1எம்டிபி-இல் அவர்…
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 1எம்டிபி முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி அருள் கண்டா கந்தசாமிக்கு ரிம5மில்லியன் போனஸ் கொடுக்கப்பட்டதைச் சரிதான் என்று தற்காத்துப் பேசியுள்ளார். நஜிப் பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் இருந்தபோது அத்தொகையைக் கொடுப்பதற்கு ஒப்புதல் தெரிவித்திருந்தார் என்று நேற்று நிதி அமைச்சர் லிம் குவான் …
சிருலைத் திருப்பி அனுப்ப ஆஸ்திரேலியா தயாராக இல்லை
கொலைத்தண்டனையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குத் தப்பி ஓடிய சிருல் அஸ்ஹார் உமரை அந்நாடு கொள்கையின் காரணமாக மலேசியாவுக்குத் திருப்பி அனுப்ப முடியாத நிலையில் இருப்பதாக அதன் வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் கூறினார். “கொள்கைதான் ஒரு பிரச்னையாக உள்ளது. ஒருவரை அவரது நாட்டுக்குத் திருப்பி அனுப்புமுன்னர், திருப்பி அனுப்பப்படும் ஆளுக்கு அவரது …
நூற்றுக்கும் மேற்பட்ட எம்ஓஎப் நிறுவனங்களின் தலைகள் உருளும்
மலேசிய நிதி அமைச்சு(எம்ஓஎப்) சார்ந்த நிறுவனங்களின் உயர் நிர்வாகிகளில் மேலும் பலர் பணி விலகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்நிறுவனங்களின் இயக்குனர் வாரியங்களில் உள்ள அரசியல் நியமனதாரர்கள் பதவி விலக வேண்டும் என்று புத்ரா ஜெயா “தெளிவாகவே பணித்திருப்பதாக” த ஸ்டார் ஆன்லைன் கூறியது. ஆனால், அதில் இடம்பெற்றுள்ள அரசாங்க …
அலி ஹம்சாவைப் பதவி விலக வலியுறுத்துவது ஜி25-ன் சொந்தக் கருத்து
அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் அலி அம்சாவைச் சுயமாக பதவி விலக வலியுறுத்துவது, முன்னாள் மூத்த அரசு ஊழியர்களான ஜி25-ன் சொந்தக் கருத்து என்று துணைப் பிரதமர் வான் அஸிஸா கூறியுள்ளார். நிர்வாக மற்றும் இராஜதந்திர அதிகாரிகளின் (பிதிடி) உயர் பதவியில் அதிகபட்ச நியமனம் பிரதமரின் அதிகார எல்லைக்குட்பட்டது ஆகும்.…
























