இந்தச் சிக்கல் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவதாகவும், இது தொடர்பாகத் தான் வழங்கிய ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷா கூறுகிறார். கடந்த ஆண்டில் சிலாங்கூரில் வெள்ளத்தினால் ஏற்பட்ட இழப்புகள் ரிம 52.9 மில்லியனாக இருந்தன, இது 2024-ஆம் ஆண்டில் பதிவான ரிம 22.6 மில்லியனை விட…
ஹரப்பான் தேர்தல் அறிக்கை: நாடற்ற இந்தியர்களின் பிரச்சனை 100 நாள்களுக்குள்…
பக்கத்தான் ஹரப்பான் இன்றிரவு ஷா அலாமில் வெளியிட்ட அதன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம் இந்நாட்டிலுள்ள நாடற்ற இந்தியர்களின் நிலமைக்கு உடனடியாகத் தீர்வு காண்பதாகும். "ஹரப்பான் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றினால், நாடற்ற இந்தியர்களின் பிரச்சனை 100 நாள்களுக்குள் தீர்க்கப்படும்", என்று ஹரப்பான் தேர்தல் அறிக்கை கூறுகிறது. ஹரப்பான்…
சிலாங்கூரில் தண்ணீர் இல்லை, ஜோகூருக்கு இலவச தண்ணீரா? ஹரப்பான்மீது அமைச்சர்…
பக்கத்தான் ஹரப்பான் அதன் தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள இலவச தண்ணீர் உள்பட பல்வேறு வாக்குறுதிகளை ஜோகூர் மக்கள் நம்ப மாட்டார்கள் என்கிறார் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன். “முந்தைய தேர்தல் அறிக்கைகளில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையே நிறைவேற்றவில்லை. இப்போது சொல்வதை எப்படி நம்புவது?”, என்றவர் வினவினார். ஹிஷாமுடின் இன்று நாடாளுமன்ற …
சிலாங்கூர் ஹரப்பான் தொகுதிப் பங்கீடு: இன்னும் ஆறு தொகுதிகளுக்குத் தீர்வு…
சிலாங்கூர் பக்கத்தான் ஹரப்பானின் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுகள் இன்னும் ஒரு நிறைவுக்கு வரவில்லை. நேற்று மூன்றாவது தடவையாக அப்பேச்சுகள் நடைபெற்றதாகக் கூறிய சிலாங்கூர் பக்கத்தான் செயலாளர் சுரைடா கமருடின், இன்னும் ஆறு தொகுதிகளை யாருக்கு ஒதுக்குவது என்ற விவகாரம் இழுத்துக்கொண்டே செல்வதாக தெரிவித்தார். சுங்கை பூரோங், சுங்கை பாஞ்சாங், …
‘மலேசியர்கள் பொருள் விலைகள் குறித்து பெருமைப்படலாம், சிங்கப்பூரில் விலைகள் 70விழுக்காடு…
மலேசியாவுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூரில் பொருள் விலைகள் 70 விழுக்காடு அதிகமாகும் என்பதை எண்ணி மலேசியர்கள் பெருமை கொள்ளலாம் என உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டு விவகார அமைச்சர் ஹம்சா சைனுடின் கூறினார். இன்று மக்களவையில், பொருள் விலைகளைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் கடப்பாடு குறித்து வினவிய ஜி.மணிவண்ணனுக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் …
சிஐடி தலைவர் விவகாரம் ஒரு தனித்த சம்பவம் அல்ல- டிஏபி…
பிள்ளைகளை வெளிநாடுகளுக்குப் படிக்க அனுப்பி வைத்த புக்கிட் அமான் சிஐடி தலைவர் வான் அஹ்மட் நஜ்முடின் அதற்காகும் செலவுகளை எப்படிச் சமாளிக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இப்படி கேள்வி கேட்கப்பட வேண்டிய போலீஸ் அதிகாரி இவர் ஒருவர் மட்டுமல்ல, இன்னும் பலர் இருக்கிறார்கள் என்கிறார் செகாம்புட் எம்பி …
மகாதீர் என் முன்னாள் சீஃபூ, என்றார் நஸ்ரி
மலேசியாகினி உடனான ஒரு சிறப்பு நேர்காணலில், சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜீஸ், பெயர்கள், இடங்கள் அல்லது பொருள்களைப் பற்றி கேட்கும் கேள்விகளுக்கு அவருடைய மனதில் தோன்றுவதை சட்டென அவர் குறிப்பிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. அப்போது கேட்கப்பட்ட கேள்விகளில், துன் டாக்டர் மகாதீர் முகமட்…
மகாதிர்: பெர்சே-இல் கலந்துகொண்ட பிறகு, நான் என் பார்வையை மாற்றிக்கொண்டேன்
பெர்சே 4 மற்றும் 5 பேரணிகளில் கலந்துகொண்ட பின்னர், பெர்சே தேர்தல் சீர்திருத்த கூட்டணி மீதான தனது கருத்துக்களில் மாற்றம் ஏற்பட்டதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் கூறினார். பெர்சே 3-க்குப் பிறகு, அப்பேரணியின் எதிர்காலம் மேலும் வன்முறையில் இருக்கும் என தான் கூறியதையும் மகாதிர்…
1எம்டிபி கேள்விகளை நிராகரித்த பண்டிகார் பதவி விலக வேண்டும்: டிஏபி…
தொழில் அதிபர் ஜோ லோ-வின் ஆடம்பரப் படகு கைப்பற்றப்பட்ட சம்பவம் மீதான அவசரத் தீர்மானத்தையும் 1எம்டிபி தொடர்பான கேள்விகளையும் நிராகரித்த மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா பதவி விலக வேண்டும் என மூன்று டிஏபி எம்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ங்கா கொர் மிங்(தைப்பிங்), ங்கே கூ ஹாம்(புருவாஸ்), …
பினாங்குச் சுரங்கப்பாதை வழக்கு: அம்னோ எம்பி ரிம3 மில்லியன் கையூட்டு…
பினாங்கு கடலடிச் சுரங்கப் பாதைத் திட்டம் மீதான விசாரணையை நிறுத்த அம்னோவின் பாலிங் எம்பி அப்துல் அசீஸ் ரகிம், ரிம3 மில்லியன் கையூட்டு பெற்றதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என எம்ஏசிசி கூறியுள்ளது. “கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆராய்ந்து பார்த்ததில் அவருக்கு இவ்விவகாரத்தில் தொடர்பில்லை என்பது தெரிய வந்துள்ளது”, என …
பதவி தவணைக்கால வரம்பு குவான் எங்குக்கும் பொருந்துமா?
பக்கத்தான் ஹரப்பான் அதன் தேர்தல் அறிக்கையில் பிரதமர், முதலமைச்சர், மந்திரி புசார் பதவிகளில் இருப்போர் இரண்டு தவணகளுக்கு மட்டுமே அப்பதவிகளில் இருக்க முடியும் என்று வரம்பு கட்டப்போவதாக வாக்குறுதி கொடுத்திருப்பதால், லிம் குவான் எங் மூன்றாவது தவணைக்கு பினாங்கு முதலமைச்சராவதற்கு அனுமதிக்கப்படுவாரா என்பதை அது தெரிவிக்க வேண்டும். ஹரப்பான் …
ஆஸ்திரேலியாவில் முடக்கப்பட்ட பணத்தைத் திரும்பப் பெற நிறைய செலவாகாது: சிஐடி…
புக்கிட் அமான் சிஐடி தலைவர் வான் அஹமட் நஜ்முடின் முகமட் ஆஸ்திரேலிய அதிகாரிகள் கைப்பற்றிய A$320,000(ரிம970,000)-ஐ திரும்பப்பெறுவதற்கு நிறைய செலவு பணச் செலவாகாது என்கிறார் முன்னாள் செய்தியாசிரியர் ஒருவர். ஆஸ்திரேலிய சட்ட முறைமையில் உள்ள “வெற்றி இல்லை, கட்டணம் இல்லை” என்ற ஏற்பாட்டின்கீழ் அது சாத்தியம் என்கிறார் அனுபவமிக்க …
ஹரப்பானுக்கு பொதுச் சின்னம், மகாதிர் ஊக்கமூட்டுகிறார்
ஹரப்பானுக்கு ஒரு பொதுச் சின்னம் குறித்து முடிவு செய்ய அக்கூட்டணியின் பங்காளித்துவ கட்சிகளுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதாக அதன் தலைவர் மகாதிர் கூறுகிறார். ஹரப்பானை அதன் சின்னத்துடன் ஒரு முறையான கூட்டணியாக பதிவு செய்ய மன்றங்களின் பதிவாளர் மறுத்து விட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எழுந்துள்ளது.…
நஸ்ரி: இந்திரா காந்திக்காக போராடியது “நாங்கள்”, டிஎபி அல்ல
ஒருதலைப்பட்சமாக குழந்தைகளை இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்வது சம்பந்தப்பட்ட வழக்குகளில், இந்திரா காந்தி சம்பந்தப்பட்டிருந்த வழக்கு போன்றவற்றில், அரசாங்கத்தில் இருப்பவர்கள்தான் மாறுபாட்டை கொணர முடியும் என்று மலேசியாகினிக்கு அளித்த ஒரு தனிப்பட்ட நேர்காணலில் சுற்றுலா மற்றும் பண்பாட்டு துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் கூறிக்கொண்டார். ஒருதலைப்பட்சமாக…
பணத்தை திரும்பப் பெற சிஐடி தலைவருக்கு செலவு அதிகமாகும், ஐஜிபி…
புக்கிட் அமான் சிஐடி தலைவர் வான் அஹமட் நஜாமுடின் முகமட் ஆஸ்திரேலிய வங்கியில் வைத்திருந்த கணக்கை முடக்கி அக்கணக்கிலிருந்த A$320,000(ரிம1 மில்லின்)-ஐ ஆஸ்திரேலிய அதிகாரிகள் கைப்ப/ற்றியுள்ளனர். அப்பணத்தை திரும்பப்பெறுவதற்கான செலவை ஏற்றுக்கொள்ளும் தகுதி வான் அஹமட்டுக்கு இல்லை என்று கூறப்படுகிறது. அவர் பணத்தை திரும்பப்பெற விரும்புகிறார். அது…
‘அதற்கென்ன நீதிமன்றத்தில் சந்திப்போம்’- அசீசுக்கு லிம் பதிலடி
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், பாலிங் எம்பி அப்துல் அசீஸ் அப்துல் ரகீமிடம் மன்னிப்பு கேட்க மாட்டார். மாறாக அவரை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராகிறார். “அசீஸ் ரகிம். தயை செய்து வழக்கு தொடருங்கள். “நாம் நீதிமன்றத்தில் சந்திப்போம்”, என இன்று நாடாளுமன்ற வளாகத்தில் லிம் செய்தியாளர்களிடம் பேசியபோது …
‘சொன்னதை மீட்டுகொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும், தவறினால் வழக்கு தொடுப்பேன்’-…
தம்மை சர்ச்சைக்குரிய பினாங்குக் கடலடி சுரங்கப்பாதைத் திட்டத்துடன் தொடர்புப்படுத்திப் பேசியதற்காக லிம் குவான் எங் பொதுவில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாலிங் எம்பி அப்துல் அசீஸ் அப்துல் ரகிம் கூறினார். குவான் எங் தம் மன்னிப்பை மையநீரோட்ட பத்திரிகைகளிலும் செய்தி அலைவரிசைகளிலும் இணையத் தளங்களிலும் வெளியிட நான்கு …
ஈக்குவானிமிட்டிமீதான அவசரத் தீர்மானத்தை மக்களவைத் தலைவர் நிராகரித்தார்
வணிகர் ஜோ லோவுக்குச் சொந்தமான உல்லாசப் படகு ஈக்குவானிமிட்டிமீது அரசாங்கம் உரிமை கோறாது என்ற சட்டத்துறைத் தலைவர் அபாண்டி அலியின் அறிக்கை குறித்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அவசரத் தீர்மானமொன்றை மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா நிராகரித்தார். இன்று அத்தீர்மானத்தைக் …
மரியா சின் நாடாளுமன்றத்திலும் சுயேச்சையாகத்தான் இருப்பார்
மரியா சின் அப்துல்லா சமூக அமைப்பு ஒன்றிலிருந்து விலகி அரசியலில் குதிக்க முடிவு செய்திருக்கலாம். 14வது பொதுத் தேர்தலில் போட்டியிடப்போகும் அவர் தேர்தலில் வெற்றி பெற்றாலும் நாடாளுமன்றத்தில் ஒரு சுயேச்சை உறுப்பினராகத்தான் செயல்படுவார். பெர்சே தலைவர் பதவியிலிருந்து விலகிய மரியா சின் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் தேர்தலில் களமிறங்க …
குவோக் பற்றிய கட்டுரைகளை அகற்ற ராஜா பெட்ராவுக்கு உத்தரவு
கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக் பற்றி ராஜா பெட்ரா கமாருடின் வெளியிட்டிருந்த கட்டுரைகளை அகற்றும்படி அவருக்கு மலேசிய தொடர்புகள் மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) உத்தரவிட்டிருக்கிறது. மலேசியா டுடேயில் வெளியிடப்பட்டுள்ள அக்கடிதத்தின்படி, அக்கட்டுரைகள் தொடர்புகள் மற்றும் பல்லூடகச் சட்டம், செக்சன் 233 ஐ மீறியுள்ளது. அக்கட்டுரைகளில் அந்த கோடீஸ்வரர்…
உல்லாசப் படகு ஈக்குவானிமிட்டியை திரும்பப்பெறுவதற்கு டிஒஜே குழு இந்தோனேசியா வந்துள்ளது
மலேசிய 1எம்டிபிக்கு சொந்தமான பணத்தை தவறாகப் பயன்படுத்தி வணிகர் ஜோ லோ என்பவருக்கு யுஎஸ்$250 மில்லியன் (ரிம1 பில்லியன்) செலவில் கட்டப்பட்ட உல்லாசப் படகு ஈக்குவானிமிட்டியை பாலிக்கு அப்பால் இந்தோனேசியா கைப்பற்றியது. இந்தோனேசியாவால் கைப்பற்றப்பட்ட அப்படகை திரும்பப்பெறுவதற்காக அமெரிக்க நீதித் துறை (டிஒஜே) அதிகாரிகள் தற்போது இந்தோனேசியா…
மரியா சின் தேர்தலில் போட்டியிடுவார்
பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா 14வது பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளராகத் தேர்தலில் குதிக்கிறார். அது குறித்து நாளை செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் முறைப்படி அறிவிப்பார். எந்தக் கட்சி சார்பாக அவர் போட்டியிடுவார் என்பது தெளிவாக தெரியவில்லை. அது பற்றிக் கேட்டதற்கு நாளைய செய்தியாளர் கூட்டத்தில் …
அன்வார் மீண்டும் மருத்துவ மனையில்
சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், அவரது தோள்பட்டை வலிக்குப் போடப்பட்ட ஸ்டீராய்ட் ஊசி ஒத்துக்கொள்ளாததால் இன்று அதிகாலை மறுபடியும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சனிக்கிழமை அவர், கடந்த நவம்பரில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட இடப்பக்கத் தோள் வலிப்பதாக முறையிட்டதை அடுத்து ஸ்டீராய்ட் ஊசி போடப்பட்டதாக …
போலிச் செய்திக்கு எதிரான சட்டத்துக்கு ஆகோங் ஆதரவு
மாமன்னர் ஐந்தாம் சுல்தான் முகம்மட், சமூக ஊடகங்களில் போலிச் செய்திகளைப் பரப்புவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் சட்டம் கொண்டுவருவதை ஆதரிப்பதாகக் கூறினார். இன்று 13வது நாடாளுமன்றத்தின் ஆறாம் தவணையின் முதலாவது கூட்டத்தைத் தொடக்கி வைத்தபோது மாமன்னர் அவ்வாறு கூறினார். போலிச் செய்திகளைத் தடுக்கும் சட்டத்துடன் தேர்தல் ஆணையத்தின் தொகுதி எல்லைகளைத் …










