நேற்று லாங் லேலாங் (Long Lellang) அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரிம 100,000 வழங்கப்படும் என்று சரவாக் அரசு அறிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் பள்ளிச் செல்லும் குழந்தைகளின் கல்விச் செலவை 'யாயாசான் சரவாக்' (Yayasan Sarawak) மூலம் மாநில அரசே முழுமையாக…
சிஐஎ கடிதத்திற்கும் நஜிப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார் ஒற்றர்…
மே 9 பொதுத்தேர்தலுக்கு முன்னதாக சிஐஎ-க்கு எழுதப்பட்ட கடிதம் சம்பந்தமாக மலேசிய வெளிநாட்டு ஒற்றர் அமைப்பின் (எம்இஐஒ) முன்னாள் தலைமை இயக்குனர் ஹசானா அல்துல் ஹமிட் இன்று ஒரு போலீஸ் புகார் செய்துள்ளார். அவருடைய வழக்குரைஞர்களுடன் சென்ற அவர் கோலாலம்பூர் டிரவர்ஸ் போலீஸ் நிலையத்தில் சுமார் ஒரு…
சுல்கிப்ளி: பாலியல் தொல்லைச் சம்பவத்தை விசாரிக்க சுயேச்சைக் குழு
ஒரு மருத்துவமனையில் எலும்பியல் சிகிச்சைப் பிரிவின் தலைவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுவதை விசாரிக்க சுயேச்சைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அகமட் கூறினார். அக் குழுவில், சுகாதார அமைச்சு, மகளிர்,குடும்ப,சமூக மேம்பாட்டு அமைச்சு ஆகியவற்றையும் மற்ற துறைகளையும் சேர்ந்த பேராளர்கள் இடம்பெற்றுள்ளனர். முன்சொன்ன பாலியல்…
மாணவர் எண்ணிக்கை குறைவாகவுள்ள டப்ளின் தமிழ்ப் பள்ளியை மஸ்லீ காப்பாற்ற…
கெடா, கூலிம், லாடாங் டப்ளின் பிரிவு 7 தமிழ்ப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அது மூடப்படும் அபாயத்தில் உள்ளது. அது மூடப்படாமல் பாதுகாக்க உதவ வேண்டும் எனக் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். அங்கிருந்த பல ரப்பர் தோட்டங்கள் மூடப்பட்டதால் அப்பள்ளியின் மாணவர் குறைந்து கொண்டு …
சைபுடின்: மலேசிய- சிங்கப்பூர் உறவுகள் மிக நல்ல நிலையில்
மலேசிய வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்குமிடையில் இருதரப்பு உறவுகள் நல்ல நிலையில் இருப்பதாகக் கூறுகிறார். இரு நாடுகளுக்குமிடையில் அதிவேக இரயில் (எச்எஸ்ஆர்) திட்டம், 1962 நீர் ஒப்பந்தம் போன்ற விவகாரங்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்றாலும் நல்லுறவுகளை நிலைநாட்ட அவை தடங்கல்களாக இருந்துவிடக்கூடாது என்பதை இரு …
ஜி-25: அலி ஹம்சா பணிவிலகி பொதுச் சேவையின் நன்மதிப்பைக் காக்க…
பொதுச் சேவைத்துறை புதிய நிர்வாகத்தால் தொடர்ந்து குறைகூறப்பட்டு வருவதை அடுத்து அரசாங்கத் தலைமைச் செயலாளர் (கேஎஸ்என்) பணிவிலகுவதே நல்லது என வலியுறுத்தப்பட்டுள்ளது. “நம் தலைவர்களின் கடுமையான அறிக்கைகளை கேஎஸ்என் கண்டும் காணததுபோல் இருந்துவிடக்கூடாது. எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்று பொதுச்சேவையின் நலன் கருதி அவர் பணி துறப்பதே நல்லது. “பொதுச்சேவைக்கு மேலும் …
தமிழ்ப் பள்ளி, ஆலயம், சுடுகாட்டிற்கு குரலெழுப்பியது போதும்!
‘ஞாயிறு’ நக்கீரன், தமிழ்ப் பள்ளி என்னும் கல்விச் சாலை அரசியல் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தப்படுவது அநேகமாக மலேசிய அரசியலாகத்தான் இருக்கும். மலேசிய இந்தியர் காங்கிரசும் முந்தைய தேசிய முன்னணி அரசும் தமிழ்ப் பள்ளிகளுக்காக கொடுத்த மானியக் கணக்கை வாய்ப்பாடாக ஒப்புவிக்க மறந்ததே இல்லை. கட்டடத்திற்காக அடித்துக் கொள்ளும் நாம்,…
இன, சமய வாதங்களை எதிர்த்துச் சுங்கை கண்டிஸ் பி.கே.ஆரின் கண்…
சுங்கை கண்டிஸ் இடைத்தேர்தலில் பி.கே.ஆரின் ஸவாவி அஹமட் புஹ்னியின் வெற்றி நாட்டு மக்களுக்கே மிக முக்கியமான ஒன்றாகும். கடந்த 60 ஆண்டுகளாக இன, சமயத் தீவிர வாதச் சக்திகளின் பிடியிலிருந்து இந்நாட்டை மக்கள் விடுத்தது ஒரு சரியான முடிவு என்பதை மறுவுறுதி படுத்தும் தீர்ப்பாக அமைய…
பிஎஸ்எம் : நீதிபதி கழிப்பறையைச் சுத்தம் செய்ததை மறந்துவிட்டு, துப்புரவு…
கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தின் துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தப் பிரச்சனை, தவறான கவன ஈர்ப்பில் சென்றுள்ளது என மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கூறியது. தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைவிட, நீதிமன்ற வளாகத்தைச் சுத்தம் செய்த நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களின் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சில வாரங்களாக,…
காணாமல் போய்விட்ட பாதிரியார் கோ, அம்ரி, ஹில்மிஸ் விவகாரத்தை தீவிரமாக…
பாதிரியார் ரேமெண்ட் கோ, அம்ரி செ மாட், ஜோஸ்ஹுவா மற்று ரூத் ஹில்மி ஆகியோர் காணாமல் போன விவகாரத்தை மீண்டும் தீவிரமாக ஆராய்வதற்கு போலீஸுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று நடப்பில் சட்ட அமைச்சர் லியு வுய் கியோங் கூறினார். நமது சொந்த மக்கள் காணாமல் போனது மற்றும் அவர்களை…
கிட் சியாங்: லொக் மான் மீது இரு மனப்போக்குக் கொண்ட…
தேசிய முன்னணி(பிஎன்)யின் சுங்கை கண்டீஸ் இடைத் தேர்தல் வேட்பாளர் லொக்மான் நூர் ஆடமை ஆதரிக்கிறார்களா என்பதை வெளியில் சொல்லாதிருக்கும் மசீசவும் மஇகாவும் கட்சியை “இழுத்து மூடிவிடலாம்” என டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார். இடைத் தேர்தலில் லொக்மான் வெற்றிபெறுவதை அவர்கள் விரும்புகிறார்களா இல்லையா என்பதைத் …
அன்வாரை ஓரங்கட்டும் முயற்சிகளை முறியடிப்பீர்- பிகேஆர் எம்பி அறைகூவல்
பிகேஆர் கட்சியில் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமையும் அவரின் துணைவியார் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலையும் ஓரங்கட்டும் முயற்சிகள் நடப்பதாகவும் கட்சி உறுப்பினர்கள் அம்முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என்றும் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால், அம்முயற்சியை முன்னெடுப்பவர் யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை.…
கார் இறக்குமதிக்கான விதிமுறைகள் இறுக்கமடையும்
அரசாங்கம் வெளிநாட்டுக் கார்களை இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகளை மேலும் வலுப்படுத்த எண்ணுவதாக பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். “வெளிநாட்டுக் கார்கள் எளிதாக நாட்டுக்குள் வருவதைத் தடுக்க நிபந்தனைகளை விதிக்கும் சாத்தியங்களை ஆராய வேண்டியுள்ளது”, என இன்று மக்களவையில் மகாதிர் கூறினார். “அது புரோட்டோனும் மற்ற தேசிய …
மஸ்லியை சாடியதற்காக மன்னிப்புக் கோரினார் டிஎபி பெர்சாம் பிரதிநிதி ஓங்
கல்வி அமைச்சராக மஸ்லி நியமிக்கப்பட்டிருப்பதை பிரதமர் மகாதிர் மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று கூறியதற்காக டிஎபி பெர்சாம் சட்டமன்ற உறுப்பினர் ஓங் பூன் பியாவ் மன்னிப்பு கோரியிருக்கிறார். "அந்த அறிக்கைக்காக நான் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன்", என்று ஓங் அவரது சேவை மையத்தின் முகநூல் பக்கத்தில் பதிவு…
‘ஊழல் தடுப்பு’ ஒரு பாடமாகப் பள்ளிகளில் பயிற்றுவிக்க வேண்டும், அரசு சாரா…
மலேசியக் குற்றவியல் தடுப்பு அமைப்பு (எம்.சி.பி.ஃப்.) ஊழல் எதிர்ப்புக் கல்வியை, இஸ்லாமிய மற்றும் நன்னெறிக் கல்வி பாடத்திட்டங்களின் வழி பள்ளிகளில் அறிமுகப்படுத்த வேண்டுமென பரிந்துரைத்துள்ளது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை வலுப்படுத்துவதோடு, இக்கல்விமுறையானது ஊழல் அபாயங்களைப் பற்றி இளைய தலைமுறைக்குக் கற்பிப்பதற்கு உறுதுணையாக இருக்கும் என எம்.சி.பி.ஃப். மூத்தத்…
விடுதலைப் புலிகள் விவகாரம் : இராமசாமி நாளை டாக்டர் அஸ்ரியையும்…
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் எனும் குற்றச்சாட்டு தொடர்பான பிரச்சினை பற்றி விவாதிக்க, பினாங்கு துணை முதலமைச்சர் II, பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி, நாளை புத்ரா ஜெயா மலேசிய இஸ்லாமிய அபிவிருத்தி இலாகாவிற்குச் (ஜாகிம்) செல்லவிருக்கிறார். பிரதமர் துறை அலுவலகத்தில், மதியம் 3.30 மணியளவில் இஸ்லாமிய விவகார…
மலாயா தலைமை நீதிபதி: நாளை வேலை நிறுத்தம் கைவிடப்படும் என்று…
கடந்த மாதம் முதல், குத்தகையாளர் சம்பளம் கொடுக்கவில்லை எனக்கூறி துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், 200-க்கும் மேற்பட்ட கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதிகளும், நீதித்துறை அதிகாரிகளும் இன்று ‘கோத்தோங் ரோயோங்’-கில் இறங்கினர். மலாயா தலைமை நீதிபதி ஜஹாரா இப்ராஹிம் இந்தப் பிரச்சினை மீண்டும் எழாது என்று உறுதியளித்தார்.…
நீதிமன்றத்தில் துப்புரவு பிரச்னை
கோலாலும்பூர் நீதிமன்றத்தில் நீதிமன்றப் பணியாளர்களே- நீதிபதிகள் உள்பட- கழிப்பிடங்களையும் நீதிமன்றத்தையும் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏன் இந்த நிலை என்று விசாரித்து முழு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர்துறை துணை அமைச்சர் முகம்மட் ஹனிபா மைடின் பணித்துள்ளார். “முழுமையான, வெளிப்படையான அறிக்கை வேண்டும் என்று கூறியுள்ளேன். இதில் …
நூருல் இஸ்ஸா: மாற்றத்தைக் கொண்டுவர அமைச்சராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை
பெர்மாத்தாங் பாவ் எம்பி நூருல் இஸ்ஸா 1998-இல் தன் 18வது அகவையில் அரசியலில் அடியெடுத்து வைத்தார். இந்த 20 ஆண்டுகளில் எத்தனையோ மாற்றங்கள். அவர் இப்போது மூன்றாவது தடவையாக எம்பி- ஆக உள்ளார். இரண்டாவது தவணைக்கு பிகேஆர் உதவித் தலைவராகவும் இருக்கிறார். அவருக்கு அமைச்சராகும் தகுதியும் உண்டு என்றுகூட …
லொம்போக் நிலநடுக்கத்தில் பலியானவர்களில் மலேசியரும் ஒருவர்
இன்று காலை இந்தோனேசியாவின் லொம்போக் தீவை ரிக்டர் கருவியில் 6.4 என்று பதிவான நில நடுக்கம் தாக்கியபோது மலேசிய சுற்றுப்பயணி ஒருவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நில நடுக்கத்துக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின்போது லொம்போக்கின் செம்பாலுனில் ஐவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன என்றும் அவற்றில் ஒன்று 30-வயது மலேசியப் பெண்ணினுடையது …
பாஸ்- அம்னோ ஒத்துழைப்பு இந்த ஒரு தடவை மட்டும் என்று…
அம்னோ மக்களின் ஆதரவைப் பெற அதன் சொந்த கால்களில் நிற்க வேண்டும், பாஸின் உதவியையோ ஒத்துழைப்பையோ நம்பியிருக்கக் கூடாது என்கிறார் அம்னோ முன்னாள் இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின். சுங்கை கண்டீஸ் இடைத் தேர்தலில் அம்னோவும் பாஸும் ஒத்துழைக்கும் சாத்தியம் உள்ளது என்றாlலும் அந்த ஒத்துழைப்பு தொடரக்கூடாது என்றாரவர்.…
நஜிப் : உம்மா பேரணி, மக்கள் ஹராப்பானில் மகிழ்ச்சியாக இல்லை…
இன்று, சுமார் 1000 பேர் கலந்துகொண்ட ‘உம்மா எழுச்சி பேரணி’ பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் மீது மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதைக் காட்டுகிறது என்று முன்னாள் பிரதமர் நஜிப் கூறியுள்ளார். 14-ம் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று, ஆட்சியில் அமர்ந்த ஹராப்பான் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகள் நாட்டின் மலாய்…
Open letter to Education Minister Maszlee Malik
-Cheli Tamilselvam Nadarajah, 27 Jul 2018, LETTER | Let me first congratulate all Malaysians for being courageous enough to stand up for what is right and for bringing about a change in our beloved nation. One factor (whether…
‘இராமசாமி வழக்கை காவல்துறையிடம் விட்டுவிட்டோம்’, பினாங்கு முதல்வர்
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு எனும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள துணை முதலமைச்சர் II பேராசிரியர் பி. இராமசாமி பிரச்சினையில் பினாங்கு மாநில அரசு தலையிடாது. பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யூ, இந்த விவகாரம் நீட்டிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும், விசாரணையை முழுமையாக போலிசாரிடம் ஒப்படைப்பதாகவும் தெரிவித்தார்.…
























