சோஸ்மாவை அகற்றுமுன் ஐஎஸ்ஏ-யை எடுத்தபோது நடந்ததை நினைத்துப் பார்ப்பீர்- முன்னாள்…

பாதுகாப்புக்  குற்றச்  சட்டம் (சோஸ்மா),  1959  குற்றத்தடுப்புச்  சட்டம்(பொக்கா)   பயங்கரவாதத்   தடுப்புச்  சட்டம் 2015 (பொடா)    போன்ற   தடுப்புச்  சட்டங்களை   அகற்ற   எண்ணும்   அரசாங்கம்      உள்நாட்டுப்  பாதுகாப்புச்   சட்டம்(ஐஎஸ்ஏ)  அகற்றப்பட்டதும்   நாட்டில்   நடந்ததைச்   சற்று   நினைத்துப்  பார்க்க   வேண்டும்   என்று  முன்னாள்   இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்  போலீஸ்   மூசா  …

கிளந்தான் அம்னோ சட்டமன்ற உறுப்பினர் பெர்சத்துவில் இணைகிறார்

  எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஒரு கிளந்தான் அம்னோ சட்டமன்ற உறுப்பினர் பெர்சத்துவில் சேரவிருக்கிறார். அது அந்த சட்டமன்றத்தில் ஒரு பக்கத்தான் ஹரப்பான் பிரதிநிதித்துத்திற்கு வழி வகுக்கிறது. பெர்சத்து வட்டாரத்தின்படி, அவருடைய தொகுதியைச் சேர்ந்த ஒரு பெரும் அம்னோ கூட்டத்தினர் அவருடன் இருப்பார்கள். அச்சட்டமன்ற உறுப்பினர் பெர்சத்துவில் இணைவதைக் கொண்டாடும்…

ஹன்னா: திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதை உயர்த்துவது அவசியம்

துணை   அமைச்சர்  ஹன்னா   இயோ  அரசாங்கம்    குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆக  உயர்த்துவது    அவசியம்   என்றார்.  பக்கத்தான்    ஹரப்பான்    அதன்     தேர்தல்     அறிக்கையில்    சிறார்   திருமணப்   பிரச்னைக்குத்   தீர்வு   காணப்படும்    என்று    உறுதி    அளித்திருப்பதை    அவர்   சுட்டிக்காட்டினார். “அதற்கு  நாம்   சாக்குப்போக்கு   சொல்லிக்கொண்டிருக்க   முடியாது.  வேறு   வழியில்லை,  …

காசானா, பெட்ரோனாஸ், பி.என்.பி ஆகியவற்றைப் பிரதமர் கண்காணிப்பார்

கசானா நேஷனல், பெட்ரோனாஸ் மற்றும் பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட் (பிஎன்பி) ஆகிய அரசு சார்பு நிறுவனங்களை (ஜிஎல்சி) பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மிக நெருக்கமாக கண்காணித்து வருகிறார். ஆயினும், முன்னர் நிதி அமைச்சின் கீழ் இருந்த இந்த ஜிஎல்சி நிறுவனங்களில் மகாதீரின் மேற்பார்வை எந்த அளவுக்கு இருக்கும்…

சுங்கை கண்டீஸில் ஹரப்பான் பெரிய அளவில் வெற்றிபெறுவது முக்கியம்- சைட்…

பெர்சத்து  இளைஞர்    தலைவர்   சைட்   சித்திக்   அப்துல்   ரஹ்மான்,      சுங்கை    கண்டீஸ்    இடைத்    தேர்தலில்    பக்கத்தான்  ஹரப்பான்   பெரிய   அளவில்   வெற்றிபெறுவது   முக்கியம்   என்றார்.  சிலாங்கூரில்   வளர்ச்சிப்  பணிகள்    தொடர்வதை   உறுதிப்படுத்துவதற்கு  அது   அவசியமாகும்   என்றாரவர். தவறினால்  அதுவே   அம்னோவும்   பாஸும்   அடுத்த  பொதுத்   தேர்தலில்  கைகோர்த்து   அரசாங்கத்தை …

சிலாங்கூர் பிகேஆர் இளைஞர் தலைவர் பதவிவிலகல்: கட்சியில் ஜனநாயகம் செத்துவிட்டதாம்

சிலாங்கூர் பிகேஆர் இளைஞர்  தலைவர்   சைட்   பாட்லி     ஷா  சைட்   ஒஸ்மான்,   பல   தலைவர்களின்   ஆணவமும்   பாரபட்சமும்   மாநில   பிகேஆரில்  ஜனநாயக   உணர்வுகளைச்  சாகடித்து   விட்டதாக  கூறிப்   பதவி  விலகினார். இவ்விவகாரத்தில்   கட்சியின்   உயர்த்  தலைமைத்துவம்    தலையிட   வேண்டும்   என்று   கேட்டுக்கொண்ட  சைட்  பாட்லி,   கட்சியின்   தொகுதிகளில்   அரசியல்  …

மசீச : மஸ்லியின் அறிக்கை ஏன் சீன மொழியில் மட்டும்?

கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக்கின் "ஊடக அறிக்கை" ஏன் சீன மொழியில் மட்டும் வெளியிடப்பட்டது? தேசிய மொழி ஊக்குவிக்கப்பட வேண்டியது இல்லையா? என்று மலேசிய சீனர் சங்கத் (மசீச) துணைத் தலைவர் வீ கா சியோங் கேள்வி எழுப்பியுள்ளார். “ஊடகவியலாளர்களின் கருத்துப்படி, ‘சீன தனியார் பள்ளிகளுக்கான அரசாங்க…

குழந்தை திருமண சிக்கல்களை அரசாங்கம் ஆக்கபூர்வமாக கையாள வேண்டும்

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், சிறார் திருமணச் சிக்கல்களைக் கையாள்வதில் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்று பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினர் அஸலினா ஒத்மான் கூறியுள்ளார். காரணம், குழந்தை பாலியல் குற்றச் சட்டம் 2017-ன் கீழ், அதனைச் சமாளிக்க ஒரு விதியமைப்பு உள்ளது என்று அந்த முன்னாள் சட்ட அமைச்சர் தெரிவித்தார்.…

சீனப்பள்ளிகளுக்கு (எஸ்எம்பிசி) மானியம் இல்லை; கல்வி அமைச்சர் சாடப்பட்டார்

  சீன சுயேட்சையான உயர்நிலைப்பள்ளிகளுக்கு (எஸ்எம்பிசி) மானியம் அளிக்கப்படாததற்காக கல்வி அமைச்சர் மாஸ்லி மாலிக்கை இரண்டு டிஎபி பிரதிநிதிகள் கடுமையாகச் சாடினர். இந்த நிலைப்பாடு பழைய பிஎன் மனப்பாங்கைப் போன்றிருக்கிறது என்று டிஎபி இளைஞர் பிரிவுத் தலைவர் வோங் கா வோ கூறினார். இன்று நாடாளுமன்றத்தில் வீ கா…

பிரசாரனா தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஐஜிபி காலிட் விலகினார்

  பிரசாரனா மலேசியா பெர்ஹாட் என்ற போக்குவரத்து நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாகார் விலகிக் கொண்டுள்ளார். தமது இராஜினாமா கடிதத்தை ஜூலை 17இல் தாக்கல் செய்ததாக காலிட் சின் சியு டெய்லியிடம் கூறினார். இப்போது வேலையற்றவராக இருப்பதாகவும் அவர் கூறிக்கொண்டார்.…

நீதித் துறையில் புது சகாப்தம்!

கி. சீலதாஸ், ஜூலை 26, 2018. சிங்கப்பூர்,  புரூணை, வட  போர்னியோ (இப்பொழுது  ‘சாபா’),  சரவாக்  ஆகிய  பிரதேசங்கள்  மலாயா  கூட்டரசோடு  இணைந்து  மலேசியா  அமைவது  வட்டாரப்  பாதுகாப்புக்கு  உதவும்  என்பதை  அன்றைய  மலாயாவின்  பிரதமர்  துங்கு  அப்துல் ரஹ்மான்  அறிவித்தார்.  மலேசியா  அமைவதை  ஆதரித்தவர்களும்  உண்டு,  ஆதரித்தவர்கள் …

தேங்கிக் கிடக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் 3,000 அடையாள ஆவண…

மலேசிய இந்தியர்கள் அதிகம் எதிர்பார்த்தும், கடந்த தேர்தலின் போது நாறு நாட்களில் இந்தியர்களின் அடையாளப் பத்திர விவகாரத்திற்குத் தீர்வு காணப் பக்கத்தான்  ஹராப்பான்  வழங்கிய வாக்குறுதிகளுக்கு  ஏற்பவும்,  கடந்த சில பக்கத்தான்  அமைச்சரவை கூட்டங்களில்  இதன் மீது கவனம் செலுத்தப்பட்டது. அதன் விளைவாக இரண்டு வெற்றிகளை நாம்  அடைந்துள்ளோம் என்கிறார்…

சரவணன் : வேறுபாடுகளைக் கடந்து இராமசாமிக்குத் துணை நிற்போம்!

சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜாக்கிர் நாயக் விவகாரத்தில் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கும் பினாங்கு மாநிலத் துணை முதல்வர், முனைவர் ப.இராமசாமிக்கு, மலேசியத் தமிழர்கள் அனைவரும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து துணை நிற்க வேண்டும் என ம.இ.கா.வின் மத்திய செயலவை உறுப்பினர் எம்.சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இராமசாமிக்குத் தமிழீழ விடுதலைப்புலிகளுடன்…

லியு: பொதுக் கணக்குக் குழு பதவிக்கு ஸாகிட் நியமிக்கப்படலாம்

  நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு தலைவர் (பிஎசி) பதவிக்கு எதிரணித் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடியின் பெயர் பரவலாகப் பேசப்படுகிறது என்று நடப்பில் சட்ட அமைச்சர் லியு வுயி கியோங் இன்று கூறினார். குறிப்பாக ஸாகிட் இப்பதவிக்கு நியமிக்கப்படுவது பற்றி ஆலோசிக்கப்படுகிறதா என்று கேட்டதற்கு, ஒரே ஒருவர்…

நஜிப்: பிஎன் பிரச்சாரம் எளிமையானது, அதிக பணம் செலவழிக்க தேவையில்லை

அம்னோ வங்கிக் கணக்கு முடக்கம், சுங்கை காண்டிஸ் சட்டமன்ற இடைத்தேர்தலில், கட்சியின் பிரச்சாரத்தைப் பாதிக்காது என்று நஜிப் ரசாக் கூறினார். முன்னாள் பிரதமரும் அம்னோவின் முன்னாள் தலைவருமான அவர், இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்குக் கட்சிக்கு அதிக பணம் தேவையில்லை என்றார். "இந்தப் பிரச்சாரத்திற்கு மிகக் குறைந்தபட்ச பணமே போதுமானது.…

பெட்ரோனாஸ் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு 20விழுக்காடு எண்ணெய் உரிமத்தொகை கொடுப்பது…

எண்ணெய்   உற்பத்தி    மாநிலங்களுக்கு    மொத்த உற்பத்தியின்   அடிப்படையில்  20 விழுக்காடு   உரிமத்   தொகை   கொடுத்தால்   பெட்ரோனாஸ்  கடுமையாக   பாதிக்கப்படும்   என்கிறார்   பொருளாதார  விவகார  அமைச்சர்  முகம்மட்   அஸ்மின்  அலி. “எண்ணெய்  உற்பத்தி   மாநிலங்களுக்கு   உரிமத்   தொகையை   உற்பத்தியில்  20  விழுக்காடு   என்று   உயர்த்தத்   தொடங்கினால்  பெட்ரோனாசின்  நிதிநிலையும்  மத்திய  …

குழந்தைகள் திருமணம் தடைசெய்யப்படும், அதற்கான முயற்சியில் அரசாங்கம்

ஷரியா நீதிமன்றங்களின் ‘குழந்தை திருமணம்’ தொடர்புடைய விதிகளை இறுக்குவதற்கு, அதன் தர இயக்க நிர்ணயங்களை (எஸ்.ஓ.பி.) அரசாங்கம் வடிவமைத்து வருகிறது என்று பிரதமர் துறை அமைச்சர் முஜாஹிட் ராவா யூசோப் தெரிவித்தார். ஒரு ‘குறுகிய கால நடவடிக்கை’யாக, குழந்தைகள் திருமணத்தின் மீதான நேரடித் தடைக்கு அரசாங்கம் இணங்குகிறது என்றும்…

அஸ்ரிக்கும் இராமசாமிக்குமிடையில் சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் முஜாஹிட்

சர்ச்சைக்குரிய   சமய   போதகர்  ஜாகிர்   நாய்க்   மற்றும்  தமிழீழ   விடுதலைப்  புலிகள்(எல்டிடிஇ)  தொடர்பாக    பல  வாரங்கள்  வசவுகளைப்   பரிமாறிக்கொண்ட   பெர்லிஸ்  முப்தி  அஸ்ரி  சைனுல்  அபிடினும்   பினாங்கு  துணை  முதல்வர்  II பி.இராமசாமியும்   நேரில்   சந்தித்துப்   பேசவுள்ளனர். அவர்கள்  சந்தித்துப்   பேசுவதற்கு   ஏற்பாடு    செய்ய  பிரதமர்துறை   அமைச்சர்   முஜாஹிட் …

சலாஹுடின்: ‘சோம்பேறி’ எம்பி-க்களின் எலவன்ஸ்-ஐ வெட்ட ஒப்புக்கொள்கிறேன், ஆனால்…

வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்துறை அமைச்சர் சலாஹுடின் அயுப், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்காத "சோம்பேறி" நாடாளுமன்ற உறுப்பினர்களின் எலவன்ஸ்-ஐ வெட்ட வேண்டும் எனும் முன்னாள் அமைச்சர் ராய்ஸ் யாத்திம்மின் ஆலோசனையை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, அவர்களின் பெயர்களையும் வெளியிட வேண்டும் என்றும் அவர் கூறினார். இருப்பினும், இந்நடவடிக்கை…

சேவை மையத்தைத் தந்தையார் ‘ஆக்கிரமிக்கிறார்’ – பத்து எம்பி மறுப்பு

தனது சேவை மையத்தை, தன் தந்தை ஆக்கிரமிக்கிறார் என்று சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்தியை, பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி பிரபாகரன் மறுத்துள்ளார். பிரபாகரன், 22, ஒரு தொழிலதிபரான அவரது தந்தை, ஊழியர்கள் பற்றாக்குறையின் காரணமாகவே சேவை மையத்தை ஒருங்கிணைக்க உதவுகிறார் என்று விளக்கம் தந்துள்ளார். “தற்போது, என்…

1மலேசியா கிளினிக்குகளை மூட, சுகாதார அமைச்சு அறிவுருத்தவில்லை

1மலேசியா கிளினிக்குகளை மூட, சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் குற்றச்சாட்டை அவ்வமைச்சு மறுத்துள்ளது. எனினும், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, சில சமூகக் கிளினிக்குகளை மூடுவதற்கான திட்டங்கள் இருப்பதை உறுதிப்படுத்தினார். "இதுவரை அடையாளம் காணப்பட்ட எந்தவொரு சமூகக் கிளினிக் அல்லது 1மலேசியா…

விடுதலைப் புலிகள் பற்றி இராமசாமியிடம் டிஎபி விளக்கம் கோருகிறது

  தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பினாங்கு துணை முதலமைச்சர் 2 ஆதரவு அளிக்கிறார் என்று அவர் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்கு டிஎபி அவரிடமிருந்து விளக்கம் கேட்டுள்ளது. இராமசாமியால் சரியான விளக்கம் அளிக்க முடியும் என்று பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் யியோவ் நம்பிக்கை கொண்டுள்ளார். "அவரிடமிருந்து விளக்கம் பெற…

ஸாகிர் வாயைக்  கட்டுப்படுத்தவேண்டும்

   - கி.சீலதாஸ்,  ஜூலை 24, 2018.   டத்தோ ஸ்ரீ  நஜீப்  ரசாக்  பிரதமரான  காலத்திலிருந்து  சிறுபான்மையினர்  மீதான  மதிப்பு  பாதிப்புற்ற   நிலையை  அடைந்தது  எல்லோருக்கும்  தெரிந்த  உண்மை.  சிறுபான்மையினரின்  சமய  நம்பிக்கைகூட  ஏளனத்திற்கும்,  இழி  நிலைக்கும்  உட்படுத்தப்பட்டது  மக்கள்  மறந்திருக்க  முடியாது.  இந்தக்  கொடுமையான  நிலையை …