ஹிஷாமுடின் : கடற்படை வீரர்கள் இறப்பு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு…

சுங்கை  வாங்கி, சித்தியவான்    தடுப்புக்காவல்  முகாமில்  இருந்த  அரச  மலேசிய   கடற்படை (ஆர்எம்என்)    வீரர்கள்   இருவரின்  இறப்பு குறித்த விசாரணையில், எந்தவொரு தகவலும் மறைக்கப்படாது எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் உறுதி கொடுத்துள்ளார். மேலும், விசாரணை மேற்கொள்ள அரச மலேசிய போலிஸ் படைக்கு, முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் அரச …

பத்திரிகை விற்பனை குறைந்ததால் என்எஸ்டிபி சாபா, சரவாக்கில் பத்திரிகை வெளியீட்டை…

நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்  பிரஸ் (என்எஸ்டிபி)   வெளியிடும்  நாளேடுகள்   இனி,  சாபா,  சரவாக்கில்   கிடைக்க  மாட்டா. கிழக்கு    மலேசிய     வாசகர்கள்   இனி   அந்நாளேடுகளை  இணைய   வடிவில்   மட்டுமே   வாசிக்க   முடியும். ஆன்லைன்  நாளேடுகளில்   வாசகர்களுக்குச்  செய்திகள்   விரைவில்   கிடைக்கும்   வாய்ப்பு   உள்ளது   என   பெரித்தா   ஹரியான்   கூறியது. பத்திரிகை  …

ராஜா ஸரித்: சிறார்கள் ஆங்கிலம் பயில கூடுதல் வாய்ப்புகள் தேவை

பெர்மைசூரி    ஜோகூர்   ஸரித்   சோபியா    அல்மர்ஹும்  சுல்தான்   இட்ரிஸ்   ஷா,    மலேசிய   சிறார்கள்   ஆங்கிலம்   கற்றுத்  தேர்ந்து   உலக    அரங்கில்    அவர்களுக்குரிய   இடத்தைப்   பெறுவதற்குக்   கூடுதல்   வாய்ப்புகளை   உருவாக்குக்  கொடுக்க   ஒருங்கிணைந்த   முயற்சிகள்   தேவை  என்கிறார். ஆங்கிலத்தில்   பேசும்  எழுதும்   திறன்   மிக   மோசமாக  தரம்  தாழ்ந்து  போயிருப்பதால் …

கடல்படை வீரர் இருவரும் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் நினைக்கிறது

சித்தியவானுக்கு     அருகில்   சுங்கை  வாங்கி    தடுப்புக்காவல்  முகாமில்  இருந்த  அரச  மலேசிய   கடல்படை(ஆர்எம்என்)    வீரர்கள்   இருவரும்   இறப்பதற்குமுன்   சித்திரவதைக்கு   ஆளானதாக   போலீஸ்  நம்புகிறது. இதனைத்   தெரிவித்த  பேராக்   குற்றப்  புலனாய்வுத்துறைத்   தலைவர்    கான்  தியான்  கீ,   நிக்  முகம்மட்   பாய்ஹகி    நிக்   மாட், 28,    முகம்மட்  லைலால்   துய்மான்   முகம்மட் …

லியோ: பினாங்கு டிஏபி-இடம் உருப்படியான மேம்பாட்டுத் திட்டம் கிடையாது

டிஏபியால்    வழிநடத்தப்படும்  பினாங்கு   அரசு   அம்மாநில  மக்களின்  மேம்பாட்டுக்குப்  பயனுள்ள  திட்டங்களைக்   கொண்டிருக்கவில்லை. இவ்வாறு   குற்றஞ்சாட்டிய  மசீச    தலைவர்   லியோ  தியோங்  லாய்,   கடந்த   ஒன்பதாண்டுகளாக    லிம்  குவான்    எங்கை   முதலமைச்சராகக்  கொண்டுள்ள  பினாங்கு   அரசு   அம்மாநிலத்தின்   பல  பிரச்னைகளுக்குத்    தீர்வு  காணவும்   தவறிவிட்டது  என்றார். “ஒன்பதாண்டுகளாக   பினாங்கை   …

எம்.எ.சி.சி: ஆய்வு வேட்பாளருக்கு மட்டும்தான், குடும்பத்தாருக்கு இல்லை

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.எ.சி.சி.), 14-வது பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் மீதான ஆய்வு, போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களுக்கு மட்டுமே, அவர்களின் குடும்பத்தார் அதில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என அதன் கமிஷனர் சுல்கிஃப்லி அஹ்மத் கூறினார். "அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அதே செயல்முறை தேவையில்லை ... இது ஒரு சாதாரண…

ஜெர்மன் எப்&பி நிகழ்ச்சி, போலீஸ் அனுமதி கொடுக்கவில்லை என்கிறது

  கிள்ளானில் ஜெர்மன் உணவு மற்றும் மதுபான விழாவிற்கு போலீஸ் அனுமதி கொடுக்கப் போவதில்லை என்று கூறுகிறது. மேலும், அவ்விழாவிற்கு அனுமதி கொடுத்ததாக கூறப்படுவதையும் போலீஸ் மறுத்துள்ளது. துணைப் பிரதமர் அஹ்மட் ஸாகிட் ஹமிடியின் உத்தரவுப்படி போலீஸ் அனுமதி கொடுக்காது என்று கிள்ளான் உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர்…

நஜிப்நொமிக்ஸ் தோல்வியுற்றது – ஆனால், மக்கள் ஏளனம் செய்யப்படுகின்றனர்

சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றி ‘நஜிப்நொமிக்ஸ்’ கவலைப்படுவதில்லை என்பதை, அரசாங்கத்தின் சில அணுகுமுறைகள் காட்டுகின்றன என்று, குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர் லியு சின் தோங், இன்று வெளியிட்ட ஒரு பத்திரிக்கை அறிக்கையில் கூறியுள்ளார். “பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்த்தால், பிரதமர் நஜிப்பின் அரசாங்கம் திமிராகவும் அக்கறையற்றதாகவும் தெரிகிறது. சாதாரண…

14ஆவது பொதுத் தேர்தல் வேட்பாளர்கள்: இறுதி முடிவு நஜிப்பிடம் விடப்பட்டுள்ளது

  எதிர்வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் பிஎன் வேட்பாளர்கள் குறித்த இறுதி முடிவைச் செய்யும் அதிகாரம் பிரதமர் நஜிப் ரசாக்கிடம் அம்னோ உச்சமன்றம் கொடுத்துள்ளதாக அம்னோ தகவல் பிரிவு அனுவார் மூசா தெரிவித்தார். இம்முடிவின் இறுதி நோக்கம் எதிரணியின் வேட்பாளர்களைவிட பிஎன் வேட்பாளர்கள் சிறந்தவர்கள் என்பதை உறுதிசெய்வதாகும் என்றாரவர்.…

ஜமால்: மீன் விலை உயர்வுக்கு எதிரணி-ஆதரவு இடைத்தரகர்களே காரணம்

மீன்  விலைகள்   எகிறியதற்கு  எதிரணி-ஆதரவு   இடைத்தரகர்களே    காரணம்   என்கிறார்   சுங்கை  புசார்    அம்னோ  தலைவர்   ஜமால்   முகம்மட்  யூனுஸ். “மீன்   விலைகள்    உயர்ந்ததற்கு   இடைத்தரகர்களே   காரணம். அரசியல்  நோக்கத்துடன்தான்   அவர்கள்   இதைச்   செய்திருக்கிறார்கள்   என்று   நான்   உண்மையிலேயே    நம்புகிறேன். “இன்னும்   சில   மாதங்களில்   நாட்டில்    பொதுத்    தேர்தல்    நடக்கப்  …

தகுதியற்ற அம்னோ தலைவர்களை தூக்கி வீசுங்கள்: ஜோகூர் மக்களுக்கு மகாதிர்…

இப்போதைய  அம்னோ  தலைவர்கள்   தகுதியற்றவர்கள்    என்பதால்   அடுத்த    பொதுத்   தேர்தலில்   அவர்களைத்  “தீர்த்துக்  கட்ட   வேண்டும்”  என்று   பக்கத்தான்  ஹரபான்    தலைவர்   டாக்டர்  மகாதிர்   முகம்மட்  கூறினார். அவர்கள்  இன்னமும்  கண்மூடித்தனமாக   பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்கை   நம்புகிறார்கள்  என்று  குறிப்பிட்ட    அவர்,  தமக்கும்   அமைச்சர்    ஒருவருக்குமிடையில்  நடந்த …

பிஎன் பொதுத்தேர்தல் வேட்பாளர் பட்டியலின் ஒரு பகுதி எம் ஏசிசியிடம்…

பாரிசான்  நேசனல்   14வது  பொதுத்  தேர்தலுக்கான   அதன்  வேட்பாளர்   பட்டியலின்  ஒரு   பகுதியை   மலேசிய   ஊழல்தடுப்பு    ஆணையத்திடம்  ஒப்படைத்திருப்பதாக    பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்  கூறினார். மற்ற  வேட்பாளர்களை  முடிவு   செய்த  பின்னர்    அவர்களின்  பட்டியலும்   ஆணையத்திடம்   ஒப்படைக்கப்படும். “மற்ற   வேட்பாளர்களின்  பெயர்களும்   கையில்   உள்ளன.   ஆனால்   அவர்கள் …

ஜெர்மன் F & B நிகழ்ச்சிக்கு போலீஸ் அனுமதி அளித்துள்ளது,…

  "சென்டிரோ மால் ஜெர்மன் எஃப்&பி நிகழ்ச்சிக்கு கிள்ளான் நகராட்சி மன்றமும் போலீசும் அனுமதி வழங்கியுள்ளன என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்கிழு உறுப்பினர் தெங் சாங் கிம் இன்று கூறினார். ஏற்பாட்டாளர்கள் சட்டத்தையும் ஊராட்சிமன்றத்தின் விதிமுறைகளையும் பின்பற்றுகிறவரையில் நிகழ்ச்சி திட்டமிட்டப்படி நடத்தப்படலாம். நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் போலீசாரிடமிருந்து பெற்றுள்ள கடிதத்தில்…

14-வது பொதுத் தேர்தல் : சிலாங்கூரில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில்…

எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், சிலாங்கூர் மாநிலத்தில், 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) அறிவித்துள்ளது. சிலாங்கூரில் சுபாங், உலு லங்காட் மற்றும் கோலா லங்காட் ஆகிய நாடாளுமன்ற இடங்களில், பக்காத்தான் ஹராப்பானுடன் மும்முனை போட்டி ஏற்பட்டாலும், தாங்கள் போட்டியிடப்போவது உறுதி எனப் பி.எஸ்.எம்.…

அமைச்சர் ரியோட் எம்எசிசியில் பத்து மணி நேரம் இருந்தார்

  மனிதவள அமைச்சர் ரிச்சர்ட் ரியோட் இன்று காலை மணி 10லிருந்து இரவு மணி 8 வரையில் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (எம்எசிசி) புத்ரா ஜெயா தலைமையகத்தில் இருந்தார். திறன்கள் மேம்பாட்டு நிதி கழகத்திலிருந்து (பிடிபிகே) ரிம40 மில்லியன் தவறாகப் பயன்படுத்தப்பட்டது சம்பந்தப்பட்ட விசாரணையில் உதவுவதற்காக அவர்…

தியான் சுவாவிற்கு 1 மாதகால சிறைத் தண்டனை

கடந்த 2012- ஆம் ஆண்டு, போலிஸ் பயிற்சி மையத்தை (புலாபோல்) விட்டு வெளியேறச் சொல்லி, போலிஸ் இட்ட கட்டளையை மீறிய குற்றத்திற்காக தியான் சுவாவுக்கு ஒரு மாத கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இன்று, அந்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தனது தண்டனைக்கு எதிரான முறையீட்டைத் திரும்பப் பெற்றுக்கொண்டதால்,…

கெட்கோ நில விவகாரம் : நிறுவன உரிமையாளருக்கு 5 நாள்…

கட்கோ நில விவகாரம் தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு, ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் 5 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.), விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட் அஷிஷா அஹ்மாட், தடுப்புக்காவலுக்கு அனுமதி அளித்தார். 54 வயதான அந்த முன்னாள் வங்கி அதிகாரி, நேற்று…

நவீன் கொலை வழக்கு, டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது

இன்று, ஜோர்ஜ்டவுன் மஜிஸ்திரேட் நீதிமன்றம், நவீன் கொலை வழக்கு விசாரணையை எதிர்வரும் டிசம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அரசு தரப்பு துணை வழக்குரைஞர், பிரேதப் பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து, துணைப் பதிவாளர்  நுர்ஃபத்ரினா ஸுல்கய்ரி, இந்தத் தேதியை உறுதிபடுத்தினார். இன்றைய விசாரணையின் போது,…

தியன் சுவா சிறைக்குப் போகத் தயார்

  2012 ஆம் ஆண்டில், பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா கட்டுப்படுத்தப்பட்ட போலீஸ் பயிற்சி மையத்திலிருந்து போகும்படி போலீஸ் விடுத்த உத்தரவுக்குப் பணியாத குற்றத்திற்காக அவருக்கு நீதிமன்றம் ஒரு மாதச் சிறைத் தண்டனையும் ரிம1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. அத்தண்டனையை எதிர்த்து தியன் சுவா மேல்முறையீடுகள் செய்திருந்தார்.…

வேதமூர்த்தியை ஹரப்பான் ஏற்றுக்கொள்ளக்கூடாது, ஹிண்ட்ராப் ஆர்வலர்கள் வேண்டுகோள்

  பெர்சத்துவான் ஹிண்ட்ராப் மலேசியா (ஹிண்ட்ராப்) அமைப்பின் தலைவர் பி. வேதமூர்த்தியுடனான எவ்வித ஒத்துழைப்பையும் பக்கத்தான் ஹரப்பான் நிராகரிக்க வேண்டும் என்று ஹிண்ட்ராப் இயக்கத்தின் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேதமூர்த்தி அடிமட்ட இந்தியர்களின் ஆதரவை இழந்து விட்டார் என்று அவர்கள் கூறுகின்றனர். வேதமூர்த்திக்கு எதிரான அவர்களின் எதிர்ப்பை முறைப்படி…

ஹரபானுக்குச் சிறுபான்மை மக்களின் ஆதரவைப் பெற்றுத்தரும் முயற்சியில் நியுஜென் கட்சி

பக்கத்தான்   ஹரபான்   சொற்ப   வாக்குகளில்   வென்ற   இடங்களை   மீண்டும்  கைப்பற்ற   உதவுவதாக     உறுதிகூறிய    நியுஜென்  கட்சி,   அதற்காக   நாடு  முழுவதும்   தொடர்  கூட்டங்களை   நடத்தப்போகிறது. எந்தெந்த  இடங்களில்   ஹரபான்   சொற்ப   வாக்குளில்    வெற்றி  பெற்றதோ   அந்த   இடங்களில்    செராமாக்கள்    நடத்தி    அங்குள்ள    சிறுபான்மை   மக்களிடம்    ஹரபானுக்கு   வாக்களிக்குமாறு  வலியுறுத்தப்போவதாக   …

லவ்: அரசியல் நிதிச் சட்டம் சிக்கலானதுதான் ஆனால் கொண்டுவர முடியாததல்ல

அரசியல்   நிதியை  முறைப்படுத்தும்    சட்டம்   சிக்கலானதுதான்   என்றாலும்  அதை   வரைவதில்    புத்ரா  ஜெயா   இதுவரை   சிரமங்களை    எதிர்நோக்கவில்லை    எனப்   பிரதமர்துறை    அமைச்சர்    பால்   லவ்  கூறினார். “அது  சிக்கலான   சட்டம்தான்.  நிறைய   அலோசனைகளை    நடத்த   வேண்டியுள்ளது. “ஆனாலும்,  பிரச்னை   இல்லை.   அதை  உருவாக்கும்  வேலைகளைச்   செய்து  கொண்டிருக்கிறோம்”,  என்றார்.…

கருத்துக்கணிப்பு : 55 விழுக்காட்டினர் அஸ்மின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்

மலாய்  நாளேடான   சினார்   ஹரியான்  நடத்திய   கருத்துகணிப்பு   ஒன்று   சிலாங்கூரில்   55 விழுக்காட்டினர்   மந்திரி   புசார்   முகம்மட்  அஸ்மின்   அலிமீது   நம்பிக்கை   கொண்டிருப்பதைக்  காட்டுகிறது. அந்நாளேட்டிடம்   கருத்துத்   தெரிவித்த   550  பேரில்  37விழுக்காட்டினருக்கு  அஸ்மின்மீது   நம்பிக்கை   இல்லை. கருத்துக்கணிப்பில்      கலந்து    கொண்டவர்கள்,   அஸ்மின்  நம்பிக்கைக்குரிய    “திறமையான”   அரசியல்வாதி  என்றும் …