இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
கைகுலுக்காதீங்க: வணக்கம் சொல்லுங்க – மோடி யோசனை
புதுடில்லி: மக்கள் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்குவதை தவிர்த்துவிட்டு, இரு கரம் கூப்பி வணக்கம் சொல்லுங்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார். சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவத்தொடங்கிய உயிர்கொல்லி…
இந்தியாவுக்கு மும்முனை ஆபத்து- மன்மோகன் சிங்
கலவரம், பொருளாதார மந்தநிலை, கொரோனா வைரஸ் என மும்முனை ஆபத்துகளை இந்தியா சந்தித்து வருவதாக மன்மோகன் சிங் கூறியுள்ளார். புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சமூக பதற்றம், மோசமான பொருளாதார நிர்வாகம், தொற்று நோய்…
நாளை (மார்ச்-05) விண்ணில் பாய்கிறது ‘ஜி.எஸ்.எல்.வி.,- எப் 10
சென்னை : பூமியை கண்காணிக்கும், 'ஜிஐசாட் - 1' செயற்கைக்கோளை, 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், 'ஜி.எஸ்.எல்.வி., - எப் 10' ராக்கெட் உதவியுடன், நாளை விண்ணில் செலுத்துகிறது. நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்கான செயற்கைக்கோள்களை, இஸ்ரோ நிறுவனம், பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி.,…
மார்ச் 15-ம் முதல் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி
புதுடில்லி: வெங்காய வரத்து அதிகரித்துள்ளதையடுத்து மார்ச் 15-ம் தேதி முதல் வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. வட மாநிலங்களில் வெங்காயத்தின் இருப்பு குறைந்ததால், கடந்த ஆண்டில் வெங்காயம் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இதையடுத்து வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. ஆனால், தற்போது…
டில்லி வன்முறை திட்டமிட்ட படுகொலை: மம்தா குற்றச்சாட்டு
கோல்கட்டா: டில்லி வன்முறை, திட்டமிட்ட இனப்படுகொலை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்குவங்கம் மாநிலம் கோல்கட்டாவில் நேற்று (மார்ச் 1) குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) ஆதரவாக நடந்த பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அதில், மேற்குவங்க சட்டசபை தேர்தலில் பாஜ.,…
மருத்துவ தேர்வில் முறைகேட்டை தடுக்க ‘மென்பொருள்’ அறிமுகம்
மருத்துவ தேர்வில் முறைகேட்டை தடுக்க மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் தெரிவித்தார். சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு…
அமெரிக்கா-தலிபான் அமைதி ஒப்பந்த நிகழ்ச்சியில் இந்தியாவும் பங்கேற்பு
அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே நடைபெற உள்ள அமைதி ஒப்பந்த கையெழுத்து நிகழ்ச்சியில் இந்திய தூதர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாத அமைப்பு தங்கள் ஆளுமைக்கு கட்டுப்படாத மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று வந்தனர். மேலும்,…
மகாராஷ்டிராவில் அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழி பாடம் கட்டாயம்: மசோதா…
சிஏஏ-க்கு எதிராக போராட்டம் நடத்திய வங்காளதேச மாணவி இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு கொல்கத்தா: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்குள் அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்…
சிஏஏ-க்கு எதிராக போராட்டம் நடத்திய வங்காளதேச மாணவி இந்தியாவை விட்டு…
கொல்கத்தா: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்குள் அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்த திருத்தப்பட்ட…
மக்கள் அமைதிகாக்க வேண்டும்; டில்லி எல்லையை மூட வேண்டும்: கெஜ்ரிவால்
புது டில்லி: டில்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நேற்று ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது. குறிப்பாக, வடகிழக்கு டில்லியின் யாபிராபாத், மஜ்பூர் மற்றும் பஜான்புரா பகுதிகளில் வன்முறை வெடித்தது. இதில், ஒரு போலீஸ்காரர் உள்பட ஏழு பேர் பலியாகி உள்ளனர்; 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.…
டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருக்கும் இந்தியரை அழைத்து வர தனி…
டோக்கியோ: ஜப்பானில் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் சிக்கி தவிக்கும் 138 இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் உள்ள யோகோமா துறைமுகம் அருகே கடந்த 3ம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் ஊழியர்கள், பயணிகள் என…
தமிழகத்தில் 68 லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்திருப்பு
தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் எண்ணிக்கை 68 லட்சத்தை தொட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 7 ஆயிரத்து 648 பேர் 58 வயதை கடந்தும் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர். சென்னை : தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரிப் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில்…
ஜெயலலிதா பிறந்தநாள்- பள்ளிகள், அரசு அலுவலகங்களில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு…
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்படுகிறது. சென்னை: மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று…
உலக தாய்மொழி தினம்: ‘தமிழுக்கு ஒரு நீதி, சமஸ்கிருதத்திற்கு ஒரு…
உலக தாய்மொழி தினம்: 'தமிழுக்கு ஒரு நீதி, சமஸ்கிருதத்திற்கு ஒரு நீதியா?' சமஸ்கிருதம் என்றுமே மக்களின் மொழியாக இருந்ததில்லை. அது Java, C++, HTML போல ஒரு துறைக்கான மொழி. அந்த மொழியில் புதிதாக ஒரு நாவலோ அல்லது இலக்கியமோ படைக்கப்படப் போவதில்லை என்கிறார் எழுத்தாளரும் பதிப்பாளருமான ஆழி…
திருப்பூர் விபத்து: உறவினர்களின் கண்ணீரால் நனைந்த மருத்துவமனை – முழு…
திருப்பூர் விபத்து: உறவினர்களின் கண்ணீரால் நனைந்த மருத்துவமனை - முழு தகவல்கள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி அருகே பிப்ரவரி 20 அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 19 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடல்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம்…
டிரம்ப் வருகை நெருங்கும்நிலையில் குடிசைகளை காலி செய்ய நோட்டீஸ்
டிரம்ப் வருகை நெருங்கும்நிலையில் ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ள குடிசைப்பகுதியில் வசித்து வரும் 45 குடும்பங்களுக்கு ஆமதாபாத் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆமதாபாத்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், 2 நாட்கள் பயணமாக 24-ந் தேதி இந்தியாவுக்கு வருகிறார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் மோதரா பகுதியில் உள்ள…
விவாகரத்து வழக்கில் இழப்பு குழந்தைக்குத்தான்: உச்ச நீதிமன்றம்
புதுடில்லி 'கணவன், மனைவியின் விவாகரத்து வழக்கில் எப்போதும் இழப்பு அவர்களின் குழந்தைக்குத்தான்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவாகரத்து வழக்கு ஒன்றில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், அஜய் ரஸ்தோகி ஆகியோரி அடங்கி அமர்வு அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:கணவன், மனைவி பிரச்னையில், நீதிமன்றங்கள் முதலில் மத்தியஸ்த நடைமுறையை பின்பற்ற…
காஷ்மீர் என்கவுன்டர் : 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
புல்வாமா : காஷ்மீரில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ராணுவம், சிஆர்பிஎப் மற்றும் காஷ்மீர் போலீஸ் ஆகியோர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின் போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி சுட்டனர். இதில் பதில் தாக்குதல் நடத்திய பாதுகாப்பு…
கர்நாடகாவின் ஜல்லிக்கட்டு ‘கம்பாலா’: வேகத்தில் உசைன் போல்டை விஞ்சினாரா ஸ்ரீநிவாச…
கர்நாடகாவின் ஜல்லிக்கட்டு 'கம்பாலா': வேகத்தில் உசைன் போல்டை விஞ்சினாரா ஸ்ரீநிவாச கௌடா? எருமை பந்தயத்தில் அதிவேகமாக ஓடி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஒருவர், ஒலிம்பிக்சில் தங்கப் பதக்கம் வென்ற ஜமைக்கா தடகள வீரர் உசைன் போல்ட் உடன் ஒப்பிட்டு புகழப்பட்டு வருகிறார்.…
டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத்…
டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி குஜராத்தில் உள்ள ஒரு குடிசைப் பகுதி ஒன்று இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பார்வையில் படாமல் இருக்க, அதை மறைத்து சுவர் எழுப்பப்பட்டு வருவது விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. டிரம்ப் மற்றும் அவரது மனைவி…
ஹபீஸ் விவகாரத்தில் பாக்., நடவடிக்கையை கவனிக்க வேண்டும்: இந்தியா
புதுடில்லி: மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபிஸ் சயீதுக்கு, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததாக தொடரப்பட்ட இரண்டு வழக்குகளில், தலா, ஐந்தரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது . இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசு வட்டாரங்கள், பாகிஸ்தான் நடவடிக்கையை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மற்ற…
போலி சான்றிதழ்களுடன் ஆசிரியர் பணியில் சேர்ந்த 11 பேர் சிக்கினர்
திரிபுரா மாநிலத்தில் அரசு பள்ளியில் போலி சான்றிதழ்களுடன் ஆசிரியர் பணியில் சேர்ந்த 11 பேர் சிக்கினர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று அம்மாநில கல்வித்துறை மந்திரி ரத்தன்லால் தெரிவித்துள்ளார். அகர்தலா: திரிபுரா மாநிலத்தில், அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்ய தகுதி பெற்றவர்களுக்கு நேற்று பணி நியமன…
கப்பல் பயணியரை மிரட்டுது, ‘கொரோனா’: இந்தியர்களை மீட்க தூதரகம் உதவிக்கரம்
ஜப்பான் அருகே, நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பலில், 'கொரோனா' பாதித்தோர் எண்ணிக்கை, 150ஐ கடந்தது. இந்தியர்களை மீட்க, ஜப்பானில் உள்ள, நம் நாட்டு துாதரகம் உதவிக்கரம் நீட்டியுள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் இருந்து, 3,700 பயணியருடன், ஜப்பான் சென்ற கப்பல், கொரோனா பீதியால், யோக்கோஹாமா துறைமுகம் அருகே, நடுக்கடலில்…
























