இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
குடியுரிமை சட்ட போராட்டத்தில் போலீசாருடன் மாணவர்கள் மோதல் நாடாளுமன்றம் நோக்கி…
புதுடெல்லி, டெல்லியில் ‘ஜாமியா ஒற்றுமைக் குழு’ என்ற பெயரில் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஜாமியா நகர மக்கள் ஆகியோர் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி புறப்படுவதாக அறிவித்தனர். இதற்காக ஜாமியா பல்கலைக்கழகம் அருகே பல பெண்கள் உள்பட…
டெல்லி சட்டமன்ற தேர்தல்; வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
புதுடெல்லி, டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வருகிற 22-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அங்கு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பணிகளை மேற்கொண்டது. 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 8-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் 11-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என கடந்த மாதம் 6-ந்தேதி தேர்தல் ஆணையம்…
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு ராமர் கோயில் கட்ட அறக்கட்டளை…
புதுடெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் நேற்று அறிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று காலை நடந்தது. கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடி நேராக நாடாளுமன்றத்திற்கு வந்தார். அப்போது,…
தனியாக வாழும் முதியோருக்காக பராமரிப்பு இல்லம்: மத்திய அரசு புதிய…
தனியாக வாழும் முதியோர்களுக்காக பராமரிப்பு இல்லம் அமைக்கவும், இதற்காக புதிய சட்டம் கொண்டுவரவும் அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மந்திரி தாவர்சந்த் கெலாட் கூறினார். புதுடெல்லி : மாநிலங்களவையில், தேசிய முதியோர் நல திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கு வழங்கப்படும் கருவிகளின் தரம் பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த சமூகநீதித்…
தஞ்சை பெரிய கோயில் திருக்குடமுழுக்கு: 10 சுவாரஸ்ய தகவல்கள்
தஞ்சை பெரிய கோயில் திருக்குடமுழுக்கு: 10 சுவாரஸ்ய தகவல்கள் 1997ஆம் ஆண்டிற்குப் பிறகு, அதாவது 23 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சை பெரிய கோயிலுக்கு திருக்குடமுழுக்கு இன்று நடைபெற்றது. 1997க்கு முன்பாக, 1980ல் குடமுழுக்கு நடைபெற்றது. தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரஹதீஸ்வரர்…
எரிபொருள் குழாய் ஏற்படுத்திய விபரீதம்… மூன்று நாட்களாக தீப்பிடித்து எரியும்…
சுமார் 380 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தியாவின் முக்கியமான நதிகளில் ஒன்றான புர்ஹி திஹிங் நதி கடந்த மூன்று நாட்களாக தீப்பிடித்து எரிந்து வருகிறது. அசாம் மாநிலத்தின் மிகமுக்கிய நீராதாரங்களில் ஒன்றான புர்ஹி திஹிங் நதி, பிரம்மபுத்திரா நதியிலிருந்து உருவாகி அசாம் மாநிலத்தில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்து அம்மாநில விவசாய…
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 361 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டும் 17,205 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது…
நிர்பயா வழக்கு குற்றவாளிகளை இன்று தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் தடை
நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கு குற்றவாளிகளை பிப்ரவரி ஒன்றாம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தங்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு தடை கோரி பவன் குப்தா, அக்ஷய் குமார் மற்றும் வினய் குமார் சர்மா ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுக்களை…
இந்தியாவில் நுழைந்தது கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் வுஹான் நகரத்தில் இருந்து கேரளா திரும்பிய பெண்ணுக்கு வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அப்பெண்ணுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மக்கள் யாரும் அஞ்ச வேண்டாம் என்று கேரளா…
ரூ.52 கோடியில் அதிநவீன புற்று நோய் கருவிகள்: எடப்பாடி பழனிசாமி…
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (28–ந்தேதி) மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை சார்பில், சென்னை, தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 29 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை வளாகம் மற்றும் மருத்துவ நேரியல் முடுக்கி…
இந்தியாவில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் விளையாட்டில் சாதிக்க முடிகிறதா?
டோக்கியோவில் இந்தாண்டு (2020) ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ள நிலையில், ரியோவில் நடந்த முந்தைய ஒலிம்பிக் போட்டிகளைவிட சிறந்த பங்களிப்பை தர வேண்டிய பொறுப்பு இந்திய வீராங்கனைகளுக்கு உள்ளது. கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டனில் பி.வி. சிந்து வென்ற வெள்ளிப்பதக்கமும், மல்யுத்த பிரிவில் சாக்ஷி மாலிக் வென்ற வெண்கல பதக்கமும்தான்…
கோவை சிறுமியின் வயிற்றிலிருந்து அரை கிலோ முடி, நெகிழி நீக்கம்…
கோவையில் 13 வயது சிறுமியின் வயிற்றில் இருந்த அரை கிலோ தலைமுடி மற்றும் ஷேம்பு (Shampoo) பாக்கெட்டுகள் போன்ற நெகிழிக் குப்பைகள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளது. மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோர்களுக்கு தெரியாமல் நெகிழி குப்பைகள் மற்றும் தலைமுடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்துள்ளார். கடந்த சில நாட்களாக…
நிர்பயா கொலை குற்றவாளிகள் – பிப்ரவரி 1-ந் தேதி தூக்கு
பிப்ரவரி 1-ந் தேதி தூக்கில் போடப்பட இருக்கும் நிர்பயா கொலை குற்றவாளிகள் நான்கு பேரிடமும், அவர்களுடைய கடைசி ஆசை என்ன என்று திகார் சிறை அதிகாரிகள் கேட்டு உள்ளனர். ஆனால் அவர்கள் இதுவரை பதில் அளிக்கவில்லை என்று செய்தி வெளியிட்டுள்ளது. பொதுவாக தூக்கு தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கும் குற்றவாளிகளிடம்,…
“இந்தியாவின் உண்மையான பிரச்சனை மக்கள்தொகை கிடையாது. வேலைவாய்ப்பின்மைதான்” என்று ஏ.ஐ.எம்.ஐ.எம்…
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறியதற்குதான், இவ்வாறு பதில் அளித்துள்ளார் ஒவைசி. தெலுங்கானாவில் நடைபெறவிருக்கும் நகராட்சி தேர்தல் பிரசாரத்துக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய ஒவைசி இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்,…
புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் படகுகளுடன் சிறைப்பிடிப்பு- இலங்கை கடற்படையினர்…
பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு பிறகு நேற்று காலை கடலுக்கு சென்ற நிலையில் மீனவர்கள் 4 பேர் சிறைப்பிடிக்கப்பட்டது மீனவர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அறந்தாங்கி: புட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்படினம் பகுதி மீன்பிடி துறைமுகங்களில் இருந்துக்கோது தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க…
ஓராண்டில் 1.34 லட்சம் பேர் தற்கொலை
இந்தியாவில் கடந்த ஓராண்டில் (2018) 1.34 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளதாக தேசிய குற்ற ஆவணம் தெரிவித்துள்ளது. 2017-ம் ஆண்டைவிட 3.6 சதவீதம் தற்கொலை அதிகரித்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள விவரத்தின் அடிப்படையில்; மஹாராட்டிராவில் ம் (17,972 பேர்) முதலிடம், தமிழ்நாடு (13,896 பேர்), 2-ம் இடம், மே. வங்கம் 3ம்…
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து
தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திட வேண்டுமென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள்…
பழைய கழிதலும், புதியன புகுதலும்… போகி பண்டிகை கொண்டாட்டம்
நான்கு நாட்கள் நடைபெறும் பொங்கல் பண்டிகையின் துவக்க நாளான இன்று போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தேவையற்ற பொருட்களை எரித்ததால் காற்று மாசு அதிகரித்துள்ளது. சென்னை: மார்கழி மாதத்தின் இறுதி நாளான இன்று போகி பண்டிகையை தமிழகம் முழுவதும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ‘பழையன கழிதலும்.. புதியன…
ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்பு: ராணுவ தளபதிக்கு அரசு ஆதரவு
புதுடில்லி : ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது குறித்த ராணுவ தளபதியின் கருத்தை மத்திய அரசு பரிசீலனை செய்யும் என மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன் நிருபர்களை சந்தித்த ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே கூறுகையில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரை…
சவால்களால் மோடி அரசு சாதிக்குமா? டில்லி தேர்தலில் தீவிரம்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசுக்கு, 2020ம் ஆண்டில், கடும் சவால்கள் காத்திருக்கின்றன. அரசியல், பொருளாதாரம், சமூகம் என, அனைத்து துறைகளிலும் நிலவும் சவால்களை, மத்திய அரசு வெற்றிகரமாக எதிர்கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு,மக்களிடம் ஏற்பட்டுள்ளது. லோக்சபாவுக்கு, 2014ல் நடந்த தேர்தலில், தே.ஜ., கூட்டணி, 336 தொகுதிகளில்…
இதே நாளில் அன்று
ஜனவரி 5, 1955 மம்தா பானர்ஜி: மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டா, அஸ்ரா என்ற இடத்தில், 1955, ஜன., 5ல் பிறந்தார். சட்டம் பயின்ற இவர், 1970ல், அரசியல் வாழ்வை, காங்கிரசில் துவங்கினார். 1997ல், காங்கிரசிலிருந்து பிரிந்து, 'அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்' என்ற கட்சியை துவக்கினார். 1999ல்,…
மோடி- அமித் ஷா கருத்து வேறுபாடு?
புதுடில்லி: டில்லி அரசியல் வட்டாரங்களில் தற்போது பரபரப்பாக அலசப்படும் ஒரு விஷயம்-, 'மோடிக்கும், அமித் ஷாவிற்கும் இடையே உறவு சரியில்லையாமே...' என்பது தான். குடியுரிமை திருத்த சட்டம் விவகாரத்தில், தொடரும் போராட்டங்களும், இந்த விவகாரத்தை மத்திய அரசு சரியான முறையில் அணுகவில்லை எனவும், இதனால் தான், மோடி -…
பாராளுமன்றத்தில் எதிரொலித்த பெண் டாக்டர் கொலை
ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளிலும் காரசார விவாதம் நடைபெற்றது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே, கால்நடை பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் எதிர்கட்சிகள்…























