இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
’ஊருக்கே அரிசியும் உப்பும் போட்ட பூமி… இப்போ?’
தண்ணீர் தாகம் எடுத்தது. காரை நிறுத்தினோம். ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் ரெங்க.முருகன் இறங்கினார். கடைக்கு சென்றார். ஏதோ பேசினார், பேச்சு நீண்டுக் கொண்டே போனது. தண்ணீர் பாட்டிலோடு வந்தார். "என்ன பேசினார், ஏன் நேரம் ஆகியது?", என்று கேட்டேன். அதற்கு முருகன், "இல்லண்ணா. வழக்கம் போல் 'கூலிங் வாட்டர்…
இந்திய சுதந்திரத்துக்காக துப்பாக்கி ஏந்திய கோவிந்தம்மாளை மறந்த கட்சிகளும், பொதுமக்களும்!!
இந்தியாவுக்கு ஆங்கில ஏகாதியபத்தியத்திடம்மிருந்து சுதந்திரம் வேண்டி வெளிநாட்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த இந்திய தேசிய ராணுவத்தில் (ஐ.என்.ஏ.) இணைந்து பணியாற்றிய கோவிந்தம்மாள் என்கிற வீராங்கனை காலமானார். வேலூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்த முனிசாமி என்பவரின் மகளாக 1926-ல் கோவிந்தம்மாள் பிறந்தார். அவருடைய ஒரு வயதில் அவரது தந்தை வேலைக்காக மலேசியா…
மேகதாது விவகாரம்: தமிழக அரசு அவமதிப்பு வழக்கு
புதுடில்லி: மேகதாது அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. அடுத்த வாரம் விசாரணை கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே, மேகதாது அணை கட்ட முடிவு செய்துள்ளது. அணை கட்டுவதற்கான, ஆய்வு அறிக்கை தயார் செய்ய, மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இது,…
மேகதாதுவை விடுங்க.. ஒகேனக்கல்லில் அணை கட்டுங்க.. கரண்டை எடுங்க.. தம்பிதுரை…
கரூர்: மேகதாதுவுக்கு பதிலாக ஒகேனக்கல்லில் அணை கட்டி கொள்ளலாம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தம்பிதுரை கரூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில் இவர்கள் (பாஜக) கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை ஆண்டதில்லை. அப்படியிருக்கையில் இவர்கள் தேசிய கட்சிகள் என்பது எப்படி…
பொன்.மாணிக்கவேல் நியமனம்: தமிழக அரசு மேல்முறையீடு
சென்னை : சிலை கடத்தல் வழக்கு விசாரணை சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. சிலை கடத்தல் வழக்குகளை ஐகோர்ட் உத்தரவுப்படி ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் விசாரித்து வருகிறது. கடந்த ஆக.,1 சி.பி.ஐ.,க்கு மாற்றி தமிழக அரசு…
போலீஸ் இன்ஸ்பெக்டர் அடித்துக் கொலை – பசு பாதுகாப்பு கும்பலை…
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷகர் மாவட்டத்தில் மத அமைப்பைச் சேர்ந்த ஒரு கும்பல் தாக்கியதில் காவல்துறை அதிகாரி சுபோத் கே சிங் கொல்லப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், நான்கு பேரை விசாரித்து வருகின்றனர் என்று மூத்த காவல் அதிகாரி பிரசாந்த் குமார் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். என்ன…
மேகதாது விவகாரம்: 7ம் தேதி கர்நாடகா ஆய்வு
பெங்களூரு : தமிழக அரசின் கடும் எதிர்ப்புக்கிடையிலும், மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக, வரும் 7ம் தேதி, நிபுணர் குழுவுடன் சென்று கர்நாடகா நேரடி ஆய்வு நடத்துகிறது. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்கு, சாத்தியக்கூறு அறிக்கை தாக்கல் செய்யுமாறு கர்நாடகாவுக்கு, மத்திய நீர் வள ஆணையம்…
மும்பை வடமேற்கே பயங்கர காட்டுத் தீ: தேசிய பூங்கா அழியும்…
மும்பை: மும்பையி்ன் வடமேற்குபகுதியில் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை தானே மாவட்டம் கோரேகாவ்ன் வடமேற்கே ஹபால்பாடா மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ பரவியது. தீ மளமளவென பரவி வருவதால் அருகே உள்ள சஞ்ய்காந்தி தேசிய பூங்கா தீக்கிரையாகி வருவதாகவும் இங்குள்ள அரிய வகை…
டில்லி அரசுக்கு ரூ.25 கோடி அபராதம்
புதுடில்லி : காற்றுமாசு பிரச்னையை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காத டில்லி அரசுக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சமீப காலமாக டில்லியில் காற்று மாசுபாடு அபாய அளவிலேயே இருந்து வருகிறது. இத்துடன் தற்போது பனிமூட்டமும் அதிக அளவில் உள்ளதால் வாகன ஓட்டிகளும்,…
750 கிலோ வெங்காயத்தின் விலை ரூ.1,064 மட்டும் தானா?
நாசிக்: மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், நான்கு மாதம் வயலில் கஷ்டப்பட்டு 750 கிலோ வெங்காயத்தை உற்பத்தி செய்தார். ஆனால், வெறும், 1,064 ரூபாய்க்கு தான் அது விலைக்கு போனது. வெறுப்படைத்த அந்த விவசாயி அந்த தொகையை பிரதமர் நிவாரண நிதிக்கு மணியார்டர் செய்து விட்டார். ஒபாமாவுடன்…
45 ட்ரில்லியன் யு எஸ் டாலர்: வெள்ளையர் ஆட்சியில் கொள்ளை…
வியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரன் மெல்ல மெல்ல நம்மை அடிமையாக்கி, 200 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தான் என்ற வரலாறு எல்லாருக்கும் தெரியும். இந்தியாவின் இயற்கை செல்வங்களையும் நமது மக்களின் உழைப்பையும் இங்கிலாந்து அரசாங்கம் சுரண்டி கொழுத்தது என்பதும் தெரிந்த கதை. விலை மதிப்பற்ற இந்திய கடவுள் சிலைகள்,…
விரக்தியில் விவசாயிகள்.. அதிகரிக்கும் தற்கொலைகள்.. டெல்டாவில் தலையெடுக்கும் புது பிரச்சினை!
சென்னை: கஜா புயல் பாதித்த காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிய பிரச்சினை வெடிக்க ஆரம்பித்துள்ளது. அது விவசாயிகள் தற்கொலை. அடுத்தடுத்து விவசாயிகள் தற்கொலை செய்து வருவது பெரும் கவலை அளிப்பதாக உள்ளது. புயல் பாதிப்பிலிருந்து மீள முடியாத நிலைக்குப் போய் விட்டதை நினைத்தும், இருந்ததை எல்லாம் இழந்த துயரத்திலும்…
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வழங்கிய பிச்சைக்காரர்..!
மேட்டுப்பாளையத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பிச்சைக்காரர் ஒருவர் நிதி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் நிவாரணப்பொருள்களை சேகரித்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இந்தநிலையில் நமது மேட்டுப்பாளையம் அமைப்பு…
டெல்லியை அடுத்து சென்னையிலும் போராட்டம்.. சென்ட்ரலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் டெல்லியில் விவசாயிகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள். டெல்லி ராம்லீலா மைதானத்தில் இவர்கள் திரண்டு போராட்டம்…
அமெரிக்காவில் 4 ஆண்டுகளில் 20 ஆயிரம் இந்தியர்கள் அரசியல் தஞ்சம்..
சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் 4 ஆண்டுகளில் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் சமீபகாலமாக தஞ்சம் அடைந்துள்ள இந்தியர்கள் எண்ணிக்கை தொடர்பான விபரங்களை அளிக்குமாறு தகவல் பெறும் சுதந்திரம் சட்டத்தின் மூலம் அந்நாட்டின் குடியுரிமைத்துறையிடம் வட அமெரிக்காவில் உள்ள பஞ்சாபிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.…
போலி சித்த மருத்துவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் ரத்து செய்ய…
தமிழ் தொலைக்காட்சிகளில் சித்த மருத்துவர் என்ற அடையாளத்துடன் தீராத வியாதிகளுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி போலி மருத்துவர்கள் பங்கேற்பதால் அந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டும் என தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு, தமிழ் நாடு சித்த மருத்துவக் கவுன்சில் பதிவாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பொழுதுபோக்கு தொலைக்காட்சிகள் சிலவற்றில் இரவு நேரங்களில்…
ஒரு வருடத்திற்குள் வழக்குகளை முடிப்பேன்… எங்களை சாதாரணமாக நினைக்காதீர்கள்… -பொன்.மாணிக்கவேல்
உயர்நீதிமன்றம் இல்லையென்றால் நானும் இல்லை, இந்த குழுவும் இல்லை, இந்த ஆப்பரேஷனும் இல்லை. உயர்நீதிமன்றம்தான் பழமையான பொருட்களெல்லாம் வெளிநாடுகளிலிருந்து மீட்டெடுக்கவேண்டும், திருட்டை குறைக்க வேண்டுமென கடுமையான முயற்சி செய்தது உயர்நீதிமன்றம். உயர்நீதிமன்றம் இல்லையென்றால் நாங்களெல்லாம் இல்லை. இந்த வழக்குகளை உறுதியாக ஒரு வருடத்திற்குள் முடிப்பேன், ரொம்பநாள் நான் இழுக்கமாட்டேன்.…
நமக்கு “நல்ல சோறு” போட்டவர்கள் இன்று அரசு வழங்கும் “புழுத்துப்போன……
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதித்துள்ளன. இதைத்தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்துவருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் தனது கட்சியின் சார்பாக கிட்டதட்ட 60 இலட்சம் மதிப்புள்ள நிவாரணபொருட்களை வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இந்நிலையில்…
சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ விசாரிக்கத் தடை : பொன்.…
தமிழ்நாட்டில் கோவில் சிலைகள் திருடப்பட்டு, கடத்தப்படுவது தொடர்பான வழக்குகளை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டுமென தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தமிழ்நாட்டில் கோவில் சிலைகள் திருடப்பட்டு, கடத்தப்படுவது தொடர்பான வழக்குகளை தமிழக காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரித்து…
“விலை கொடு, செவி மடு”: டெல்லியை உலுக்கிய இந்திய விவசாயிகளின்…
"எங்களுக்கு இந்தி அவ்வளவாகத் தெரியாது. நாங்கள் எந்த மாணவர் அமைப்பிலும் உறுப்பினராகவும் இல்லை.இங்கு கூடியுள்ள விவசாயிகளின் கோஷங்களை எங்களால் முழுதாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், விவசாயிகளின் இன்னல்களை எங்களால் புரிந்துகொள்ள முடியும்." இதைக் கூறியவர் 18 வயதாகும் கல்லூரி மாணவி ராணியா. கேரளாவைச் சேர்ந்த ராணியா, சாவித்ரி மற்றும்…
நாளை டெல்லி ஸ்தம்பிக்கும்.. களத்தில் 5 லட்சம் விவசாயிகள்.. நிர்வாண…
டெல்லி: டெல்லியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று மாலையில் இருந்து நாளை மாலை வரை மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட உள்ளது. நாம் நட்ட விதையொன்று விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது என்று தமிழக விவசாயிகள் சந்தோசமாக மார்தட்டிக் கொள்ள முடியும். தமிழக விவசாயிகள் டெல்லியில் சென்று வருடம்…
தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் சிபிஐ அதிரடி.. போலீஸ் மீது…
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை கொலை செய்ய காரணமாக இருந்ததாக காவல்துறை, வருவாய் துறையினருக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த மே மாதம் 22-ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வலியுறுத்தி, பொதுமக்கள் மாபெரும் பேரணி…
காலிஸ்தான் ஆதரவாளருடன் சித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதால் சர்ச்சை
பாகிஸ்தானில் நடந்த விழாவின்போது காலிஸ்தான் ஆதரவாளர் கோபால் சிங் சாவ்லாவுடன் சித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாகிஸ்தானின் கர்தார்பூரில், சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவின் அடக்கஸ்தலத்தில் தர்பார் சாகிப் குருத்வாரா கட்டப்பட்டு உள்ளது. இந்த நகரை இந்தியாவின் பஞ்சாப் மாநில எல்லையில் உள்ள…























