இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
விவசாயி அனுப்பிய பணம் பிரதமர் அலுவலகம் அதிரடி
மும்பை, :மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த, விவசாயி அனுப்பிய, 1,064 ரூபாய், 'மணியார்டரை' பிரதமர் அலுவலகம், அவருக்கு திருப்பி அனுப்பியது. மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. நடப்பு ஆண்டில், வெங்காயம் மற்றும் பூண்டின் விளைச்சல் அதிகரித்ததால், அவற்றின் கொள்முதல் விலை…
திருமாவுக்காக ஹெச்.ராஜாவுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் சீமான்.!
இந்திய அளவிலான ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகளை பேசும் கட்சிகளும், அதன் தலைவர்களும் (ராம்தாஸ் அத்வாலே, ராம்விலாஸ் பாஸ்வான்) கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே பாஜகவுடன் கூட்டு சேர்ந்து மத்திய அமைச்சரவையிலும் பங்கு வகித்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், பாஜகவுடன் கூட்டு சேர வாய்ப்பு கிட்டிய போதும் அதனை மறுத்துவிட்டு பாஜகவுக்கு எதிராக…
சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு
சபரிமலை: சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் நான்கு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகளின் சத்தியாகிரகம் மற்றும் பா.ஜ.,வின் கால வரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை கண்டு கொள்ளாமல் பினராயி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. எல்லா வயது பெண் களும் சபரிமலை செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சபரிமலையில்…
அடி ஒவ்வொன்னும் சும்மா அம்மி மாதிரி.. காரணத்தை இனியாவது பாஜக…
சென்னை: பாஜகவுக்கு அடி ஒவ்வொன்னும் சும்மா அம்மி மாதிரிதான் விழுந்திருக்கு. இப்படி ஒரு "மெகா தோல்வியை" மோடி இதற்கு முன்பு சந்தித்திருக்கவே மாட்டார். மக்களுக்கு தங்கள் மேல் ஏன் இவ்வளவு கோபம் என்று இதுவரை தெரியாமல் விட்டாலும், இனிமேலாவது மோடி அரசு தெரிந்துகொள்வது அவசியம். மாநில தேர்தல் தோல்விகளில்…
மக்களின் ஆணையை ஏற்கிறோம்: மோடி
கடந்த மாத இறுதியிலும் இம்மாத ஆரம்பத்திலும் இடம்பெற்ற சட்டசபைத் தேர்தல்களின் முடிவுகள், நேற்று முன்தினமும் நேற்றும் வெளியான நிலையில், அத்தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சிக்குக் கிடைத்த பின்னடைவுகளை ஏற்பதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேர்தல் இடம்பெற்ற மாநிலங்களில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில்…
மேகதாது திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது : சுப்ரீம்…
புதுடில்லி : மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி செயல்படுவதாக கர்நாடக அரசு மீது, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. மேகதாதுவில் அணை கட், திட்ட…
இளைஞர்கள், விவசாயிகளின் வெற்றி: ராகுல்
புதுடில்லி : 5 மாநில தேர்தல் முடிவுகள் மாற்றத்திற்கான நேரம் இதுவே என்றும், காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். டில்லியில், காங்கிரஸ் தலைமயைகத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல், ஊடகங்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:…
ஓய்ந்த மோடி அலை.. அமைதியான அமித் ஷா.. அதிர்ச்சியில் ஆதித்யநாத்..…
டெல்லி: நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. 5 மாநில சட்டமன்ற தேர்தலில் ஒன்றில் கூட பாஜக வெற்றிபெறும் நிலையில் இல்லை. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் என்று அதிகம் எதிர்பார்த்த மாநிலங்களில் தோல்வியை தழுவும் நிலைக்கு சென்றுள்ளது.…
தேர்தல் முடிவுகள்: இந்த உற்சாகம் பா.ஜ.க-வை வீழ்த்த போதுமானதா?
இந்தியாவை ஆளும் இந்து தேசிய கட்சியான பா.ஜ.க தனது முக்கிய இரண்டு மாநிலங்களில் தோல்வி அடைந்துள்ளது. மத்திய பிரதேசத்திலும் இழுபறி நிலவி வருகிறது. அப்படியானால், இந்தியாவின் மூத்த கட்சியான காங்கிரஸ் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற்றுள்ளதா? ராஜஸ்தானிலும், சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுகிறது. மத்திய பிரதேசத்தில் இழுபறி நிலவுகிறது.…
அரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார்…
டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்துள்ளது என்பது, போராட்டத்தின் வடிவம் என்று, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரபல ஆங்கில ஊடகத்திற்கு சிறப்பு பேட்டியளித்துள்ள ரகுராம்ராஜன் மேலும் கூறியதாவது: உர்ஜித் பட்டேல் ராஜினாமா என்பது கவலைதரும் விஷயம்.…
விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு… லண்டன் நீதிமன்றம்…
லண்டன்: தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையாவுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிய தொழிலதிபர்…
ராமர் பிள்ளை, நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை வைத்து…
கடந்த சில நாட்களாக எல்.எம்.ஈ.எஸ். மற்றும் ராமர்பிள்ளைதான் பேசு பொருளாக இருக்கின்றனர். ராமர் பிள்ளை அனைவரையும் ஏமாற்றுவதாக எல்.எம்.ஈ.எஸ்.-இல் வெளிவந்த ஒரு வீடியோதான் இதற்கு காரணம். இதுகுறித்து எல்.எம்.ஈ.எஸ். நிறுவனத்தின் நிறுவனர் பிரேமானந்த் சேதுராஜனிடம் நக்கீரன் பேட்டி கண்டது. அப்போது அவர் கூறியது... ஐந்து லட்சம் வேலையை விட்டுவிட்டு…
பெண்கள் பாதுகாப்பு… இனி 181 என்ற இலவச எண்ணை தொடர்பு…
சென்னை: தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவை நாளை துவங்கப்பட உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை தொடங்கி வைக்கிறார். பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவையை 4 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த சேவை, டெல்லி,குஜராத்தை தொடர்ந்து…
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சட்டம் கொண்டுவர வலியுறுத்தி திரண்ட…
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று டெல்லி ராம் லீலா மைதானத்தில் விஷ்வ இந்து பரிஷத்தால் இன்று கூட்டம் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு சில தினங்களே இருக்கும் நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் சுமார் 50ஆயிரம்…
மேகேதாட்டு அணை விவகாரம்: ‘தமிழ்நாட்டுடன் சண்டையிட விரும்பவில்லை; நாம் சகோதரர்கள்’…
காவிரி நதியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கு தமிழக மக்கள் மற்றும் தமிழக முதல்வர் ஒத்துழைப்பு தரவேண்டும் என இருகரம் கூப்பி வேண்டிக்கொள்வதாக கர்நாடக மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய சிவகுமார், மேகேதாட்டு அணை இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கும் வகையில்…
கோடையில் கஞ்சா விவசாயம்!;பயிரிட்டு வளர்த்தவர் கைது!
கோடை இளவரசியான கொடைக்கானலில் கஞ்சா செடி வளர்த்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் சுற்றுலாதளமாக இருந்து வருகிறது. தினசரி இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகைதந்து கோடை இளவரசியின் இயற்கை அழகை பார்த்து ரசித்து செல்கிறார்கள். அதோடு கொடைக்கானல் மேல் மலைப்பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் சென்று அங்குள்ள இயற்கை அழகுகளை பார்த்து ரசித்து அங்கேயே…
“36 பேரை அந்த ஆலை நிர்வாகம் கொன்றது… அவர் லண்டனில்…
சமூக செயற்பாட்டாளரும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான முகிலன் தொடர்ந்து சுற்றுசூழல் தொடர்பான பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருபவர். கூடங்குளம் அணு உலை, மேகதாது பிரச்சனை, நெடுவாசல், ஸ்டெர்லைட் ஆலை என பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தவர். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தி 377 நாட்கள்…
நடப்பாண்டில், 232 பயங்கரவாதிகள் ஜம்மு – காஷ்மீரில் சுட்டு கொலை
புதுடில்லி ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், நடப்பாண்டில், 232 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.கவர்னர் ஆட்சி நடக்கும் ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகள் மீது, பாதுகாப்பு படையினர் எடுத்த நடவடிக்கைகளை அடுத்து, அவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இது குறித்து, பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர்…
பசுமை முழக்கங்களுடன் விடைப்பெற்றார் நெல் ஜெயராமன்!
புற்றுநோயினால் காலமான, பிரபல நெல் ஆராய்ச்சியாளர் நெல்.ஜெயராமனின் இறுதி சடங்கு நிகழ்வுகள் திருவாரூர் மாவட்டம் கட்டிமேட்டில் நடைப்பெற்றது. டெல்டா மாவட்ட விவசாயிகள் திரண்டு வந்து மரியாதை செலுத்திய வண்ணம் இருந்தனர். திருவாரூர் மாவட்ட விவசாய தொழிலாளர்களும், பொதுவுடைமை போராளிகளும், அதிக அளவில் வருகை தந்தனர். கல்லூரி மாணவர்கள்,…
’10ம் தேதி இறுதி காணொளி , 11-ம் தேதி கண்…
மூலிகை பெட்ரோல் ராமர்பிள்ளை யூடியூப் இணையதளத்தில் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ’பாரத பிரதமருக்கும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் ராமர் பிள்ளையின் கருணை மனு’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தனது மரண வாக்குமூலம் என்று குறிப்பிட்டுள்ளார். மூலிகை பெட்ரோல் சோதனையை நிரூபிக்கவும், மூலிகை பெட்ரோல் சோதனை…
பிரகதீஸ்வரர் கோயிலில் ‘வாழும் கலை’ நிகழ்ச்சிக்கு தடை: அனுமதி அளித்தது…
தஞ்சாவூரில் மத்திய தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரின் வாழும் கலை அமைப்பு நடத்தவிருந்த நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது எப்படி? 1010ஆம் ஆண்டு சோழப் பேரரசனான ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட…
தஞ்சை பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பின் தியான நிகழ்ச்சிக்கு…
சென்னை: தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில், 'வாழும் கலை' அமைப்பின் சார்பில், நாளை முதல் இரு நாட்கள் நடத்த திட்டமிட்டிருந்த தியான நிகழ்ச்சிக்கு ஹைகோர்ட் மதுரை கிளை தடை விதித்துள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு, அவசர அவசரமாக இன்று மதியமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு…
காவிரியில் மத்திய அரசு ஒருதலையாக செயல்படுகிறது.. சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி
பெங்களூர்: மேகதாது திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முடிவெடுத்து இருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசு, மேகதாது திட்டத்திற்கு எதிராக இன்று தமிழக சட்டசபையில் சிறப்பு கூட்டம்…























