இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
அரசு பள்ளிகளை மூடுவதை அரசு கைவிட வேண்டும்; பாவலர் க.மீனாட்சி…
அரசு பள்ளிகளை மூடுவதை கைவிட்டு தனியார் பள்ளி கட்டமைப்பை போல் அரசு பள்ளி கட்டமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். ஆங்கிலத்தை ஒருபாடமாக வைத்து தமிழ்வழி பாடத்தை ஊக்குவிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் பாவலர் க.மீனாட்சி சுந்தரம் பேசினார். புதுக்கோட்டையில் தமிழ்நாடு…
நீதிமன்ற உத்தரவை மீறி எட்டு வழிச்சாலைக்கு மண் பரிசோதனை! விவசாயிகள்…
சேலத்தில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி எட்டு வழிச்சாலைக்காக மண் பரிசோதனை செய்யும் பணிகளில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டதால் சுற்றுவட்டார விவசாயிகள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். சேலம் - சென்னை இடையில் 277.3 கி.மீ. தூரத்திற்கு, எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள்…
“இம்ரான் கான் உண்மையான முகம் வெளிப்பட்டது” பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தையை…
புதுடெல்லி, தெற்கு ஆசிய பிராந்தியத்தில் இருபெரும் அணு ஆயுத நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும் பரம எதிரிகளாக இருந்து வருகின்றன. எனினும் இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா விரும்புகிறது. ஆனால் இதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும்போதெல்லாம், பாகிஸ்தான் ஏதாவது…
2 பேரை என்கவுண்டர் செய்ய போறோம்.. சேனல்களுக்கு சொல்லிவிட்டு செய்த…
லக்னோ: உத்தர பிரதேசத்தில் என்கவுண்டர் ஒன்று போலீஸ் மூலம் எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டு பின் மக்கள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. உத்தர பிரதேச போலீஸ் என்கவுண்டர் செய்ய போவதை முன்பே சொல்லிவிட்டு, செய்தியாளர்களை அழைத்து என்கவுண்டர் செய்துள்ளது. உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றதில் இருந்தே அங்கு அதிக…
பாலியல் குற்றங்களில் உடனடி நடவடிக்கை
புதுடில்லி: பாலியல் குற்றங்களில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் மேனகா தெரிவித்தார். பாலியல் குற்றவாளிகளுக்கான தேசிய பதிவேடு துவக்க விழா, டில்லியில் நடந்தது, இந்த நிகழ்ச்சியில், மத்திய பெண் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, மேனகா பேசியதாவது: நாட்டில்…
புலிகள் வாழ நாங்கள் வெளியேற வேண்டுமா? ஜார்க்கண்ட் பழங்குடியினர் போர்க்கொடி
80 வயது பாலோனாவுக்கு அண்மை நாட்களாக தூக்கம் வருவதில்லை. அரசு தங்களுடைய நிலத்தை அபகரித்து விடுமோ என்ற கவலையும் அச்சமும் அவரது நிம்மதியையும், உறக்கத்தையும் அபகரித்துவிட்டது. புலிகள் வாழ்வதற்காக தங்கள் கிராமத்தை காலி செய்துக் கொண்டு செல்லவேண்டுமென்று அரசு உத்தரவிட்டு அதற்காக 10 லட்ச ரூபாய் இழப்பீடு கொடுத்தாலும்…
தி.மு.க.வுக்கு எதிராக வரும் 25ந்தேதி அ.தி.மு.க. கண்டன பொது கூட்டம்;…
சென்னை, இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையே கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற உச்ச கட்ட போர் முடிவுக்கு வந்தது. இந்த போரின் போது, ஏராளமானர் கொல்லப்பட்டனர். மேலும், 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகினர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. இதனால், மாயமான நபர்களின் குடும்பத்தினர்…
முத்தலாக் அவசர சட்டம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்
புதுடெல்லி, முஸ்லிம்களிடையே முத்தலாக் மூலம் விவாகரத்து பெறும் நடைமுறை இருந்து வருகிறது. மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதா கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் நிறைவேறியது. ஆனால், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பின்…
ஈழப் படுகொலை: காங்., திமுக போர்க்குற்றவாளிகள்.. அதிமுக தீர்மானம்
சென்னை: ஈழ படுகொலைக்கு தொடர்புடையவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவித்து தண்டிக்க வேண்டும் என அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் அதிமுக தலைமை அலுவலகத்தில், உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் செப்டம்பர் 19-ல் கட்சியின் மாவட்ட செயலாளர்கள்…
எல்லையில் இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கொலை செய்த…
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சர்வதேச எல்லையில் ராம்கார்க் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடியான நடவடிக்கையில் இறங்கியுள்ளது, இந்திய எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த ராணுவ வீரரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இவ்விவகாரம் மேலும் இருநாடுகள் இடையிலான பிரச்சனையை மேலும் அதிகரிக்கும். இதனையடுத்து சர்வதேச…
அந்த ஜாதிக்காரனா.. செருப்பை கையில் தூக்கு.. சைக்கிளை விட்டு இறங்கு..…
மதுரை: சங்கதி தெரியுமா? தாழ்த்தப்பட்டவர்கள் ஊருக்குள் நுழையும்போது சைக்கிளிலோ அல்லது செருப்பு அணிந்தோ போகக்கூடாதாம். இது நடந்து கொண்டிருப்பது, வட மாநிலங்களில் இல்லை.. நம்ம பெரியார் பிறந்த மண்ணில்தான்!! மதுரைக்கு அருகே ஒரு கிராமத்தில்தான் இந்த அநீதி இன்னமும் அரங்கேறி கொண்டிருக்கிறது. இந்த கிராமத்தில் ஆதிக்க சாதியும் உள்ளது,…
இந்தியாவில் 2 நிமிடங்களுக்கு தலா 3 குழந்தைகள் உயிரிழப்பு ஐ.நா.…
புதுடெல்லி, ஐ.நா.வின் குழந்தைகள் இறப்பு கணக்கீடு தொடர்பான குழு அறிக்கையில், இந்தியாவில், சராசரியாக ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும் 3 குழந்தைகள் மரணம் அடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு குடிநீர், துப்புரவு வசதி, முறையான ஊட்டச்சத்து அல்லது அடிப்படை சுகாதார வசதி ஆகியவை இல்லாததே காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு…
ஜே.ஆரின் வற்புறுத்தல் காரணமாகவே இந்தியப் படை இலங்கை சென்றது: நட்வர்…
இலங்கை ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் வற்புறுத்தலான வேண்டுகோளை அடுத்தே, இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி, 1987ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் நாள், இந்தியப் படையினரை இலங்கைக்கு அனுப்பினார் என்று அப்போது இந்தியாவின் துணை வெளிவிவகார அமைச்சராக இருந்த கே.நட்வர்சிங் தெரிவித்துள்ளார். ராஜிவ் காந்தி அமைச்சரவையில், வெளிவிவகார இணை…
7 தமிழர்களின் விடுதலை; ஆளுநர் ஒப்புதல் வழங்காவிட்டால் இதுதான் நடக்கும்!
தமிழர்களின் விடுதலை தொடர்பில் ஆளுநர் தாமதப்படுத்துவதன் மூலம் அவர் யாருக்கானவர் என்பது நமக்குத் தெரிகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 15.09.2016 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் பேரணியின் போது தனது உயிரை தீக்கிரையாக்கிக்கொண்ட “காவிரிச்செல்வன்”…
தமிழிசையிடம் பெட்ரோல் விலை குறித்து கேள்வி எழுப்பிய ஆட்டோ டிரைவர்…
சைதாப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவருக்கு பின்னால் இருந்த ஆட்டோ டிரைவர் கதிர், 'பெட்ரோல் விலை இப்படி உயர்ந்துகொண்டே போகிறதே' என்று கேள்வியை எழுப்பினார். அப்போது தமிழிசை கேட்டும் கேட்காததுபோல சிரிக்கிறார். ஆட்டோ டிரைவர் மீண்டும்…
சைவ சித்தாந்த பேராசிரியர் முனைவர் நல்லூர் சரவணன் அவர்களுக்கு துணை…
சைவ சித்தாந்த பேராசிரியர் முனைவர் நல்லூர் சரவணன் அவர்களுக்கு துணை நிற்போம்... பேராசிரியர் முனைவர் நல்லூர் சரவணன் மீதான எச்.ராஜா உள்ளிட்ட இந்துத்துவா அடிப்படைவாதிகளின் அவதூறுக்கு அண்ணன் சீமானின் கடுமையான கண்டனங்கள்.... //// சைவ சித்தாந்தப் பேராசிரியர் முனைவர் நல்லூர் சரவணன் அவர்களுக்குப் பக்கபலமாய் நின்று, அவருக்கெதிரான இந்துத்துவ…
மகளின் கணவரை கொலை செய்ய ஒரு கோடி ரூபாய் கொடுத்து…
ஐதராபாத்: தெலுங்கான மாநிலத்தை சேர்ந்த பினராய்- அம்ருதா ஜோடியினர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது அம்ருதா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், அம்ருதாவை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு பினராய் சென்றுள்ளார். தம்பதியினர் மருத்துவமனை வாசலில் சென்றபோது அவர்களை பின்தொடர்ந்து வந்த நபர்…
மரங்களின் காதலர் மறைந்தார்…
மரம் பெ.தங்கசாமி.. இந்த பெயரைக் கேட்டால் தமிழகத்தில் மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலும் மரங்கள் மீது ஆர்வமுள்ள அத்தனை பேருக்கும் தெரியும். அமெரிக்காவில் இருந்து மரம் வளர்ப்பு பற்றிய ஆய்வுக்கு தமிழகம் வந்த மாணவர்கள் மரம் தங்கச்சாமி வீட்டுக்கு போய் தங்கி இருந்து ஆய்வு செய்தனர். அதனால் தான் அமெரிக்காவில்…
நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு இலங்கை கடற்படை நடவடிக்கைக்கு கண்டனம்
ராமேசுவரம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3,500 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த வழியாக 10 குட்டிக் கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக படகுகளை கண்டதும் அங்கிருந்து செல்லும்படி எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து ராமேசுவரம்…
விநாயகர் ஊர்வல கலவர எதிரொலி – தென்காசியில் இரண்டு கடைகளுக்கு…
நேற்றய தினம் நெல்லை மாவட்டம் செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள 34 விநாயகர் சிலைகள் விநாயகர் குழு அமைப்பின் மூலமாக குண்டாறில் கரைப்பதற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது அந்த வழியாக போகக்கூடாது என்று ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை அடுத்து இரண்டு…
ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை தாமதமாவது ஏன்?
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசு பரிந்துரைத்துள்ள நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அரசியல் சாசனத்திற்குட்பட்டு முடிவெடுப்பேன் என்கிறார் ஆளுநர். அரசியல் சாசனம் என்ன சொல்கிறது? ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட சாந்தன்,…
தொல்லை தரும் குரங்கை கொன்றால் பரிசுத்தொகை; கொல்ல யாருமில்லை
ஹிமாச்சலப்பிரதேசத்தில் அதிகரித்து வரும் குரங்குகளின் அட்டகாசத்தால் அந்த மாநில விவசாயத்துறையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குரங்குகளின் தொடர் அட்டகாசத்தால் பொறுமை இழந்த பல விவசாயிகள் விவசாயத்தை கைவிடுவதற்கு முடிவெடுத்துள்ளனர். ஹிமாச்சலப்பிரதேசத்தில் குரங்குகளை கொல்வதை சட்டபூர்வமாக்கும் அளவுக்கு இந்த விடயம் பூதாகரமாகியுள்ளது. இருந்தபோதிலும், பல்வேறு காரணங்களுக்காக அம்மாநில மக்கள் குரங்குகளை…
8 வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை.. மத்திய…
சென்னை: சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று காலை சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்துவதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
























