இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
சபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா?
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு குறித்து சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சபரிமலை கோவில் குறித்து சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில், பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பு, தன் நிலையை தாண்டியதாகவே…
9 கிலோ.. 50 லட்சம் பேரை கொன்றுவிடும்.. சாத்தான் கெமிக்கலை…
இந்தூர்: மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் மோசமான கெமிக்கல் ஒன்றை வைத்து ஆராய்ச்சி செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஃபென்டலின் என்ற கெமிக்கல் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. இந்த கெமிக்கலை போதை பொருளாக பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது. இதை வைத்து இந்தூரில் ஆராய்ச்சி செய்த மூன்று…
சபரிமலையில் 18-ந் தேதி முதல் பெண்களுக்கு அனுமதி
திருவனந்தபுரம், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்று சபரிமலை அய்யப்பன் கோவிலில் 18-ந் தேதி முதல் பெண்கள் அனுமதிப்பது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு தலைவர் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல்…
பாகிஸ்தானுடன் எப்படி பேச்சு நடத்த முடியும்? – ஐ.நா. கூட்டத்தில்…
நியூயார்க், ஐ.நா. பொதுச்சபையின் 73-வது கூட்டம், நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று அதில் பேசினார். அவர் பேசியதாவது:- பாகிஸ்தானுடனான பல சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தைதான் உரிய வழி என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த எத்தனையோ…
நட்புறவை வலுப்படுத்த புடின் இந்தியா வருகை
புதுடில்லி: நட்புறவு பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அக்.4 ,5 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. ரஷ்யா மீது பொருளாதார தடையையும் விதித்துள்ளது.…
’இடமில்லையா? அரசின் பதில் பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது’ – சீமான்
கோயில் சிலைகளை மீட்கும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினரின் முயற்சிக்கு தமிழக அரசு முட்டுக்கட்டைப் போடுவதா? நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை: ’’கோயில் சிலைகளை மீட்கும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினரின் முயற்சிக்கு தமிழக அரசு முட்டுக்கட்டைப் போடுவதற்குக் கண்டனம் தெரிவித்து நாம்…
அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் செல்ல உச்ச நீதிமன்றம்…
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தற்போது மாதவிடாயை காரணம் காட்டி 10 முதல் 50 வரை உள்ள பெண்களுக்கு சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மாதவிடாயை காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி…
‘திருமணமானத்துக்கு வெளியே உறவு வைத்துக்கொள்வது கிரிமினல் குற்றமல்ல’: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
திருமணமான ஓர் ஆண் திருமணமான இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது கிரிமினல் குற்றம் அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுவரை, பாதிக்கப்பட்ட கணவர் புகார் அளித்தால் அவரது மனைவியுடன் உறவில் இருந்த ஆணுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிலை இருந்தது. இதுபோன்ற உறவுகளில்…
பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை வைக்க இடம் இல்லை என்று அருங்காட்சியக…
சென்னை, சென்னை சைதாப்பேட்டையில் தொழில அதிபர் ரன்வீர் ஷா என்கிற தொழிலதிபர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 60 சிலைகள், அதிக எடை கொண்ட கற்தூண்களையும், அத்தனை கற்சிலைகளையும் கொண்டு செல்வதற்கு மாநகராட்சி லாரியும், கனரக கிரேன் வாகனமும் பயன்படுத்தப்பட்டது. பின்னர் இது குறித்து பேட்டி அளித்த ஐ.ஜி பொன். மாணிக்கவேல்…
ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மீண்டும் போராடுவோம் தூத்துக்குடி மக்கள் பேட்டி
சென்னை, ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் மில்டன், சுரேஷ் சக்தி முருகன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:- தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் அந்த பகுதி மக்கள் இருக்கிறார்கள். இதுதொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை முழுமையாகவும், முறையாகவும்…
ராஜிவ் கொலையாளிகள் விடுதலைக்கு சிக்கல்?
சென்னை : 'முன்னாள் பிரதமர், ராஜிவ் கொலையாளிகள், ஏழு பேரை விடுதலை செய்யக்கூடாது' என, ஸ்ரீபெரும்புதுாரில், ராஜிவுடன் பலியான, 14 பேரின் குடும்பத்தினர், கவர்னரிடம் மனு அளித்துள்ளனர். ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுதலை செய்ய, தமிழக அமைச்சரவை, கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது. 'அரசின் பரிந்துரையை ஏற்று, ஏழுபேரையும்…
‘திக்திக்’ தீபாவளி! குட்டி ஜப்பான் அல்ல! குட்டி சீனா! -சீனப்…
‘சீனப் பட்டாசு விற்பனையைத் தடுக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என, பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம். இவர்களின் குற்றச்சாட்டு என்னவென்றால், ‘அதிக அளவில் கள்ளத்தனமாக இந்தியாவில் சீனப் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன’ என்பதுதான். நம்மைத் தொடர்புகொண்ட ஒருவர்…
7தமிழர் விடுதலையில் தூங்கிக்கொண்டிருக்கும் ஆளுநரை தட்டி எழுப்பவே போராட்டம் !!
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக 7 தமிழர்கள் விடுதலை செய்ய கோரி சேப்பாக்கம் விருந்தினர் மளிகை அருகே மாபெரும் போராட்டம் நடைபெற்றது. தமிழக அமைச்சரவை 7 பேர் விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது இந்த தீர்மானத்தை ஏற்று ஆளுநர் உடனடியாக 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும்…
சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க முடியாது.. கை விரித்தது சிபிஐ..…
சென்னை: தமிழகத்தில் நடக்கும் சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க முடியாது என்று சிபிஐ அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸ் விசாரித்து வருகிறது. அதே சமயம் சிலை கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில்…
முதலில் விவசாயி பிரச்சனையை தீருங்கள்.. புல்லட் ரயில் திட்டத்திற்கு நிதி…
டெல்லி: புல்லட் ரயில் திட்டத்திற்கு நிதி உதவி வழங்குவதை ஜப்பான் நிறுவனம் அதிரடியாக நிறுத்தி உள்ளது. விவசாயிகளின் எதிர்ப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2023க்குள் புல்லட் ரயிலை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ரயில் மஹாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கும், குஜராத்தின் அஹமதாபாத்துக்கும் இடையில்…
குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க புது சட்டம்: உச்சநீதிமன்றம்…
குற்றப் பின்னணி உள்ளவர்கள் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடுவதைத் தடுக்கும் வகையில் நாடாளுமன்றம் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டிருக்கிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலே அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்…
கண்ணுக்கு எட்டிய தொலைவில் நல்ல தலைவர்களே இல்லையே. தத்தளிப்பில் தமிழகம்!
சென்னை: நம்மை வழிநடத்தக்கூடிய தலைவர்கள்தான் யார் இப்போது? தமிழ்நாடு நிலை ரொம்ப மோசமாக இருக்கிறது. மாநிலம் ஒரு கட்டுக்கோப்பிற்குள் இல்லை. ஒரு வரைமுறைக்குள் இல்லை. தடி எடுத்தவன் தண்டல்காரன், சித்தம்போக்கு சிவம் போக்கு! தனது சுய ஈகோ திருப்தியடைந்தால் போதும் - மக்களும் மற்றவர்களும் எப்படி பாதித்தாலும் எவ்வளவு…
ஆந்திராவையடுத்து அடுத்த டார்கெட்.. தமிழக எல்லையில் ஆயுத போராட்டம்.. மாவோயிஸ்டுகள்…
சென்னை: ஆந்திராவில் மாவோயிஸ்டுகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று, ஆந்திராவை சேர்ந்த எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர் ராவ் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சிவசேரி சோமா ஆகியோர் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். காவல் நிலையத்தை தீக்கிரையாக்கியுள்ளனர். இதன் எதிரொலியாக தமிழக எல்லைப் பகுதியில்…
ராஜிவ் காந்தி கொலை வழக்கு தமிழர்கள் விடுதலை தொடர்பாக முன்னாள்…
இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு எழுவர் விடுதலையை மேலும் மேலும் அரசியலாக்காமல், மனிதாபிமான கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன் கூறியுள்ளார். ஏழு தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ஏழு…
மாவோயிஸ்ட் நடமாட்டம் இல்லை; தகவல் கொடுத்து வரும் மலைவாழ் மக்களுக்கு…
தமிழகத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இல்லை எனவும், வெளி ஆட்களின் நடமாட்டத்தை அறிந்து தகவல் கொடுத்து வரும் மலைவாழ் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் காவல் துறை சார்பில் செய்யப்பட்டு வருவதாக நக்சல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி மோகன் நவாஸ் தெரிவித்து உள்ளார். கோவையில் உள்ள தனியார் நிகழ்ச்சியில் கலந்து…
ஆயிரம் கோடி அல்ல.. லட்சம் கோடி.. இந்திய பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கிய…
டெல்லி: ரபேல் விமானம் வாங்கியதில் மொத்தமாக ரூ.50,000 கோடி இழப்பு இல்லை அதற்கும் அதிகமாக பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். பணமதிப்பிழப்பு, பசுவை வைத்து கொலை செய்தல், என்கவுண்டர், மதப்பிரச்சனை, சர்வாதிகாரம், பாலியல் பிரச்சனை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு,…
கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் விவசாயி தற்கொலை பயிர்கள் கருகியதால்…
வேளாங்கண்ணி, மேட்டூர் அணை இந்த ஆண்டு 4 முறை அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் டெல்டா பாசனத்துக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. இருப்பினும் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தின் கடைமடை பகுதியில் உள்ள வாய்க்கால்கள் சரியாக தூர்வாரப்படாததால் கடைமடை பகுதியில் உள்ள குளங்களுக்கு போதிய அளவு நீர்…
மாவோக்கள் வெறிச்செயல் : தெலுங்குதேச எம்எல்ஏ சுட்டுக்கொலை
அமராவதி : ஆந்திர மாநிலம், அரகு தொகுதி தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ., சர்வேஸ்வர ராவ் மற்றும் அவருடன் சென்ற 2 பேர் மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். விசாகப்பட்டினம் அருகே தும்பிரிகுண்டா பகுதியில் காரில் வந்த எம்எல்ஏ சர்வேஸ்வர ராவ், முன்னாள் எம்எல்ஏ சிவேரி சோமா மற்றும் ஒருவரையும்…























