காண்டாமிருகங்களை வேட்டையாடிய 2 பேரை என்கவுண்டரில் சுட்டுத்தள்ளிய போலீசார்..

திஷ்பூர் : இந்தியா சுமார் 3000 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களுக்குத் தாயகமாக விளங்கி வருகிறது. அவற்றில் 90 சதவீத காண்டாமிருகங்கள் அசாமின் காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் ஒராங் தேசிய பூங்காவில் வசித்து வருகின்றன. கெரட்டின் என்னும் பொருள் நிறைந்துள்ள காண்டாமிருக கொம்புகளுக்கு கள்ளச்சந்தையில் ஏகப்பட்ட கிராக்கி. இவை மருந்து…

ஒன்று திரண்ட ஊடகவியலாளர்கள்.. நக்கீரன் கோபால் கைதுக்கு எதிராக போராட்டம்!

சென்னை: நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைதுக்கு எதிராக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது அவர் கைது செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலா…

ஸ்டெர்லைட் கலவரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது 13 பிரிவுகளில்…

சென்னை, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 99 போலீசாரும், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் காயமடைந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும்…

தமிழகத்தில் இயல்பை விட 132 சதவீதம் கூடுதல் மழை

சென்னை : கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் 29 மாவட்டங்களில் இயல்பை விட 132 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. தமிழக பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கூறியதாவது: வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…

மண்ணள்ளி மூடப்படுகிறது கீழடி…நினைத்ததை முடித்தார்களா? நிர்மலாவும், முகேஷும்..??

மத்திய தொல்லியல் துறை சார்பில் மதுரை அருகில் கீழடியில் தமிழக அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் 2014 முதல் இரண்டு கட்ட அகழாய்வு நடைபெற்றது. இந்நிலையில் 2017 ஏப்ரலில் அவரை திடீரென அஸ்ஸாமுக்கு  இடம்மாற்றப்பட்டார். இதனை எதிர்த்து அவர் கோர்ட்டுக்கு போன நிலையில் அவருக்கு பதில் ஸ்ரீராம் புதிய…

சபரிமலை விவகாரம்: முதல்வரை சந்திக்க தந்திரிகள் மறுப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான விவகாரத்தில், மறுசீராய்வு மனு தாக்கல் செய்த பின்னர் தான் அரசுடன் பேச்சு நடத்த முடியும் என கோயில் தந்திரிகள் கூறியுள்ளனர். போராட்டம் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு…

செல்பி மோகம்: 7 ஆண்டுகளில் பலி 259

புதுடில்லி: உலகம் முழுவதும் கடந்த 7 ஆண்டுகளில் செல்பி மோகத்தால் பல்வேறு சம்பவங்களில் சிக்கி 259 பேர் பலியாகி இருப்பதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அனைவரது வாழ்விலும் ஸ்மார்ட் போன் தவிர்க்க முடியாததாகி விட்டது. இதிலும் குரூப் போட்டோ எடுப்பது, செல்பி எடுப்பது என்பது முக்கிய ஒரு வைபவமாகவே…

3 ஆண்டுகளில் நக்சல்கள் ஒழிப்பு: ராஜ்நாத்

லக்னோ: அடுத்த 3 ஆண்டுகளில் நாட்டில் நக்சலைட்கள் முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். லக்னோவில் அதி விரைவுப்படை உருவாக்கப்பட்டதன் 26ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: அதிரடிப்படையினரின் நடவடிக்கை விரைவாகவும், அதிரடியாகவும் இருக்க வேண்டுமே தவிர பொறுப்பற்றதாக…

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவுள்ள…

சமீபத்தில் ஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து விலகி இருந்த டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்ததுடன் உலக நாடுகள் ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கை அடுத்த மாதம் அமுலுக்கு வரவுள்ள நிலையில் இதனை…

கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கை தயாரிக்க ஆய்வாளருக்கு அனுமதி மறுப்பு.. மத்திய…

டெல்லி: சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள் குறித்த அறிக்கை தயாரிப்பது தொடர்பான விவகாரத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு, கீழடியில் மத்திய அகழ்வாராய்ச்சிப் பணிகள் துவங்கின. இந்த பணியை துவக்கியது, அப்போது, பெங்களூரில் தொல்லியல் துறை சூப்பிரண்டாக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன். 2016ம் ஆண்டு வரை…

உலகமே வியந்து பார்க்கும் உயரிய பதவியில் தமிழன்..

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கூகுள் நிறுவனத்தில் விளம்பர வர்த்தக பிரிவில் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த பிரபாகர் ராகவன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நிறுவனங்களை பொருத்தவரையில் தமிழர்களின் பெருமைகள் மற்றும் பங்களிப்பு நீண்டுக் கொண்டே செல்வதில் மாற்றுக் கருத்து இல்லை. பெப்சிகோ நிறுவனத்தில் தொடங்கி கூகுள்…

‘கிர்’ சிங்கங்கள் தொடர்ந்து உயிரிழப்பு: காரணம் என்ன?

கிழக்கு ஆஃப்பிரிக்காவில் இருந்த சிங்கங்கள் 30 சதவீதம் இறக்கக் காரணமாக இருந்த ஒரு வகை வைரஸ், இந்திய கிர் சிங்கங்களையும் தாக்கி உள்ளதா? 'கெனைன் டிஸ்டெம்பர் வைரஸ்' தாக்கியதில் இதுவரை, கிர் காட்டுப்பகுதியில் வாழும் நான்கு சிங்கங்கள் உயிரிழந்துள்ளதாக குஜராத் மாநில அரசு உறுதிபடுத்தியுள்ளது. மேலும், மூன்று சிங்கங்களை…

இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணை விற்க ரஷ்யா ஒப்பந்தம்: அமெரிக்க உறவை…

பொருளாதார தடைகள் விதிப்பதான அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் இருந்தாலும், நிலத்தில் இருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும் S-400 ரக ஏவுகணைகளை விற்பனை செய்யும் ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் கையெழுத்திட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இது ஒரு வான் பரப்பு பாதுகாப்பு அமைப்பாகும். இந்திய தலைநகர் புதுடெல்லிக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள…

குமரியில் பதட்டம்… கடலுக்குப் போன 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை…

கடலூர்: கனமழையில் பல்வேறு பகுதிகளில் நடுக்கடலில் மாட்டிக் கொண்டு ஆயிரக்கணக்கான மீனவர்கள் தவித்து வருவதாக தகவல்கள் வருகின்றன. கடந்த 2 தினங்களாக தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இனிமேலும் பயங்கரமான மழை பெய்யும் என்பதால் ரெட் அலார்ட் என்ற அறிகுறியுடன் அறிவிப்பும் வெளியாகி உள்ளது. ஆனால் தமிழகத்தில்…

ரஷ்ய அதிபர் புடின் – பிரதமர் மோடி சந்திப்பு

புதுடில்லி : இரண்டு நாள் பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வந்தடைந்தார். தொடர்ந்து பிரதமர் மோடியை, புடின் நேரில் சந்தித்து பேசினார். நாளை (அக்.5) இருவரும் இணைந்து கூட்டறிக்கை வெளியிடுவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டில்லியில் நடைபெறும் இந்தியா -ரஷ்யா 19-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக…

மாணிக்கவாசகர் புத்தகம்: சைவ சித்தாந்த பேராசிரியரை இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பது…

மாணிக்கவாசகர் குறித்து எழுதப்பட்ட ஒரு புத்தகத்தில் சொல்லப்பட்ட கருத்துகள் ஏற்புடையவை அல்ல என்பதால் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன. புத்தகத்தை வெளியிட்ட பேராசிரியர் சரவணன் மீது நடவடிக்கையெடுக்க வேண்டுமென அவை கோரிவருகின்றன. தமிழக அரசின் தொல்லியல் துறையில் கல்வெட்டு ஆய்வாளராக இருந்து ஓய்வுபெற்ற ஆ. பத்மாவதி என்பவர்…

இந்து கடவுள்களை அவதூறாக பேசிய மதபோதகர் மீது புகார்

சென்னை: இந்து கடவுள்களைப் பற்றி அவதூறாக பேசிய கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மீது புகார் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ், இந்துகடவுள்களை சாத்தான் என்றும், இந்து கோவில்களை சாத்தான்களின் அரண்கள் எனவும் பேசினார். இதுகுறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் அதிகம்…

ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத வீழ்ச்சி : 73 ஐ…

மும்பை : சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு மிக கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் ரூபாய் மதிப்பு கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. இன்றைய வர்த்தக…

சபரிமலை தீர்ப்புக்கு எதிர்ப்பு: 50 ஆயிரம் பேர் திரண்டனர்

பந்தளம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு, கேரளா அரசு தயாராகி வரும் வேளையில் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டனர். சபரிமலை சீசன் துவங்க இன்னும் ஒரு…

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட்டால் ஆபரண பெட்டி சபாிமலைக்கு வராது- பந்தள…

சபாிமலையில் பெண்களை அனுமதித்தால் பந்தளம் அரண்மனையில் உள்ள ஆபரண பெட்டியை சபாிமலைக்கு அனுமதிக்க மாட்டோம் என்று மன்னா் குடும்பம் அறிவித்து இருப்பது தேவசம் போா்டுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சபாிமலையில் மகரவிளக்கின் போது முக்கிய நிகழ்வாக  பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் ஆபரணபெட்டியில் இருந்து நகைகளை அய்யப்பனுக்கு அனுவித்து…

தமிழ் சமூகதிற்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு! தமிழ்க் கையெழுத்து விழாவில்…

மக்கள் பாதை இயக்கத்தின் சார்பாக தமிழ்க் கையெழுத்து விழா நடைப்பெற்றது. சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை சகாயம் ஐ.ஏ.எஸ். தலைமையில் நடைப்பெற்றது. காலை 9 மணிக்கு சகாயம் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஏராளமான இளைஞர்கள், முதியோர்கள், பள்ளி மாணவர்கள் என திரளாக ஆர்வத்துடன்…

ஒழுங்கா கொண்டு வந்து கொடுத்துருங்க.. இல்லை.. பொன் மாணிக்கவேல் அதிரடி…

சென்னை: "திருடவனங்க, கடத்தனவங்க எல்லாம் சிலைகளை ஒழுங்கா அவங்க அவங்களே கொண்டு வந்து கொடுத்துட்டா, நல்லது!! இல்லாட்டி ஜெயில்தான்!" என்று சிலைத் திருட்டுப் பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச அளவில் வெகு சாதாரணமாக நடந்து கொண்டிருந்த சிலை கடத்தல் சமாச்சாரத்தை பொன் மாணிக்கவேல் தீவிரமாக…

தமிழ்நாடு: பிளாஸ்டிக் தடை – சாத்தியங்களும் சவால்களும்

பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் அதன் மூலம் ஏற்படும் மாசுபாடு எனும் பேராபத்தை உலகமே எதிர்கொண்டிருக்கிறது. வளம் நிறைந்த மேற்குலக நாடுகள் முதல் வளர்ந்து வரும் நாடுகள் வரை பிளாஸ்டிக் பயன்பாட்டை முறைப்படுத்தவும், பிளாஸ்டிக் மாசில்லா உலகை உருவாக்கவும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் பிளாஸ்டிக்கை…