ஒன்இந்தியா மெகா சர்வே: ரூபாய் நோட்டு அறிவிப்பை மோடி வாபஸ்…

சென்னை: ரூபாய் நோட்டு தொடர்பாக மத்திய அரசு அறிவித்துள்ள திடீர் உத்தரவு குறித்து மாபெரும் ஆன்லைன் சர்வே நடத்தியது 'ஒன்இந்தியா'. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளி மற்றும் குஜராத்தி மொழி ஒன்இந்தியா வெப்சைட் வாசகர்கள் இக் கருத்துக் கணிப்பில் வாக்களித்தனர். 31198 பேர் வாக்களித்ததன் மூலம்,…

பேய் நகரம் தனுஷ்கோடி! வரலாற்று பதிவு

கடும்புயலால் தனுஷ்கோடி நகரம் அழிந்துவிட்டாலும், இன்றுவரை சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் சிம்ம சொப்பனமாய் இருக்கிறது. போக்குவரத்து வசதிகள் சரியான முறையில் இல்லாவிட்டாலும், ராமேஷ்வரத்திற்கு சுற்றுலா செல்லும் பயணிகள், தனுஷ்கோடியை பார்க்காமல் திரும்பி வரமாட்டார்கள். ராமேஸ்வரம் முகுந்தராயர் சத்திரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு சாலை வசதி இல்லை. இதனால் 52 ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள்…

பிரபாகரனின் பிறந்தநாள்! இந்தியாவில் என்ன செய்கின்றார்கள் தெரியுமா?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு நாளை 62ஆவது பிறந்த நாள். இதனை முன்னிட்டு இந்தியாவில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சியினர் இரத்த தானம் வழங்குகின்றனர் என செய்தி வெளியாகி உள்ளது. பிரபாகரனின் 62ஆவது பிறந்த நாள் உலகம் முழுவதும்…

ரூபாய் தட்டுப்பாடு… டிசம்பர் முதல் நிலைமை சீராகும்: எஸ்பிஐ தலைவர்…

கோவை: ரூபாய் தட்டுப்பாட்டு பிரச்சனை டிசம்பர் முதல் சீராகும் என்று பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களிடம் அருந்ததி பட்டாச்சார்யா கூறியதாவது: அரசின் நடவடிக்கையால் அதிக பணம் வைத்திருப்பவர்கள்தான் பாதிக்கப்படுவர்; கருப்புப் பணத்தை குறைக்கவே அரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.…

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி…

செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்களில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்வதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது. அந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இனி வங்கி கணக்குகளில் மட்டுமே பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியும், வங்கி மற்றும் தபால் நிலையங்களில்…

குண்டு வெடித்த பிறகு தணு நடந்து போனார்!- நளினி சொல்லும்…

‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்காவின் சந்திப்பும்” என்ற தலைப்பில் நளினி முருகன், தனது எண்ணங்களைப் புத்தகமாக ஆக்கி உள்ளார். பத்திரிகையாளர் பா.ஏகலைவன் இந்தப் புத்தகத்தைத் தொகுத்து எழுதியுள்ளார். வரும் 24-ம் தேதி சென்னையில் இந்தப் புத்தகம் வெளியிடப்பட உள்ளது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தன் எண்ணங்களை…

இது சின்ன வலிதான்… மக்கள் தாங்கிக் கொள்ள வேண்டும்! –…

டெல்லி: உயர் மதிப்பு ரூபாய் நோட்டு ஒழிப்பு சின்ன வலிதான். அதை நாட்டின் வளமான எதிர்காலத்துக்காக மக்கள் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது கருப்புப் பண ஒழிப்பின் தொடக்கம்தான் என்றும் அவர் கூறினார். டெல்லியில்…

பண ஒழிப்பால் பாதிக்கப்பட்ட சுற்றுலா… வெளிநாட்டுப் பயணிகள் வருவது நிறுத்தம்!

மும்பை: பிரதமர் மோடியின் உயர் மதிப்பு பண ஒழிப்பால் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது இந்திய சுற்றுலாத் துறை. நாடு முழுவதும் ஏடிஎம்கள் இயங்காததாலும் போதிய பணப் புழக்கம் இல்லாததாலும் இந்தியாவில் இப்போது சுற்றுப் பயணத்தில் உள்ள லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இவர்கள் ஏடிஎம்களையே பெருமளவு நம்பி இருந்தனர்.…

கறுப்புப் பணம் வச்சிருக்கிற ஒருத்தருக்காவது ஹார்ட் அட்டாக் வந்திருக்கணுமே! –…

டெல்லி: மோடியின் பண ஒழிப்பு அறிவிப்பு கறுப்புப் பணத்துக்கு எதிரான போர் என்பது உண்மையாக இருந்தால், இந்நேரம் ஸ்விஸ் வங்கியில் கறுப்புப் பணம் வைத்துள்ள இந்தியர்களில் ஓரிருவருக்காவது மாரடைப்பு வந்திருக்கணுமே... உண்மையில் அப்படி ஒண்ணும் நடக்கலையே.. எல்லாரும் சந்தோஷமாகத்தானே இருக்காங்க, என்று தடாலடியாகக் கேட்டுள்ளார் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்.…

‘கருப்பு’ பணத்தை ‘வெள்ளை’யாக மாற்ற இத்தனை வழிகள் உள்ளதா..?

தினசரி தேவைக்கான பண பரிமாற்றத்தை செய்வதில் மக்கள் பல பரிச்சனைகள் சந்திக்கும் இத்தகைய நிலையிலும் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற 13 வழிகள் உண்டு என்றால் நம்ப முடியுமா.? ஆனால் அதுதான் உண்மை. ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி பகுதியில் திடீரென ஒரு குழந்தைக்கு மருத்துச் சிகிச்சை தேவைப்பட்டது. இக்குழந்தையின்…

மாசாலா வியாபாரி வங்கி கணக்கில் மாயமாக விழுந்த 10 கோடி!…

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மசால வியாபாரி ஒருவரது வங்கி கணக்கில் ரூ.10 கோடி வரவு வைக்கப்பட்டிருந்ததை பார்த்து வங்கி அதிகாரிகள் மட்டுமல்ல மசாலா வியாபாரியும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். கிரிடி மாவட்டத்தை சேர்ந்த திவாரி என்பவர் மசாலா வியாபாரி ஆவார். இவர் தனது வங்கி கணக்கில் ரூ.45,000 சேமித்து வைத்திருந்துள்ளார்.…

பெண்களே எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம்! மதுரையை கலக்கிய போஸ்டரால் பரபரப்பு

மதுரையில் உள்ள ஒரு மாலில் பெண்களுக்கு தனியாக பார் துவக்கப்பட்டுள்ளதாக வெளியான போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் மதுரையில் உள்ள விஷால் டி மால் என்ற மாலில் 'Ladies Night' என்ற பெயரில் பெண்களுக்கான மதுபானக் கூடம் திறக்கப்பட்டிருப்பதாக போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர் சமூக…

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிங்கள கடற்படை கொலைவெறித் தாக்குதல்- 11…

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கைக் கடற்படையினர் 11 பேரை சிறை பிடித்துச் சென்றுள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் ஒரு வாரத்துக்குப் பிறகு நேற்று கடலுக்குச் சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு ரோந்து படகில் வந்த…

காவிரி டெல்டாவில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை- தற்கொலை எண்ணிக்கை…

விவசாயம் பொய்த்ததால் பட்டுக்கோட்டை அருகே விவசாயி மாசிலமாணி எலிக்கு வைத்த விஷ மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். போதுமான மழை பெய்யாததாலும் காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட மறுப்பதாலும் தமிழகத்தில் விவசாயம் பொய்த்துப் போனது. ஈரோடு மற்றும் தஞ்சை உள்ளிட்ட…

ரூபாய் நோட்டுகள் மீதான தடை நீக்கப்படலாம்! மறு ஆய்வு அறிவிப்பை…

இந்திய பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். நவம்பர் 8ம் திகதி வெளியான இந்த அறிவிப்பில் இருந்து ஏகப்பட்ட குழப்பங்களை நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர். போதிய அளவு 100, 50 ரூபாய் நோட்டுகள் இல்லாத காரணத்தால்…

செல்ஃபியால் அதிகம் இறந்தவர்கள் எந்த நாட்டினர் தெரியுமா?

செல்ஃபி மோகத்தால் அதிகம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக அமெரிக்க நிறுவனம் ஒன்றின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் கார்நிகி மெலன் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லியில் உள்ள இந்திரப்ரஸ்தா தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில் செல்ஃபி மோகத்தால்…

நவம்பர் 8 ஆம் திகதிக்கு பின்னர் இந்தியாவில் நடந்த அதிரடி…

இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8 ஆம் திகதி பிரதமர் மோடி அறிவித்தார். மோடியின் அதிரடி அறிவிப்பால் ஏழைய எளிய மக்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2000 மற்றும் 500 நோட்டுகள்…

20 ரூபாய் டாக்டர் மரணம்… ஏழை மக்கள் கதறல்!

இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவமனைக்கு சென்றாலே சொத்தை இழந்து விடுவோம். அந்தளவுக்கு பணம் நம்மிடம் இருந்து பிடுங்கப்பட்டு விடும். 'ரமணா ' திரைப்படத்தில் வருவது போல பல மருத்துவமனைகள் நாடு முழுவதும் நிரம்பிக் கிடக்கின்றன. சாதாரண மக்கள், அரசு மருத்துவமனைக்கு சென்றால் கூட பல விஷயங்களுக்குப் பணத்தை அழ வேண்டியது…

ரூபாய் நோட்டு ஒழிப்பு.. மத்திய அரசின் முடிவு துணிச்சலானது –…

டெல்லி: கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை துணிச்சலானது என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார். 500,1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு சமூக ஆர்வரலர் அன்னா ஹசாரே பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

ஜாகீர் நாயக் மீது என்.ஐ.ஏ. வழக்குப் பதிவு- மும்பையில் 10…

மும்பை: இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) எப்.ஐ.ஆர். போட்டுள்ளது. அத்துடன் ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆய்வு மையத்துக்கு சொந்தமான 10 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஜாகீர் நாயக்கின் ஆய்வு மையத்துக்கு மத்திய அரசு 5…

இந்தியாவிலேயே தமிழர்கள் தான் சிறந்தவர்கள்! பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி

இந்தியாவிலேயே தமிழர்கள் தான் கல்வியில் சிறந்தவர்கள் என பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் குறிப்பிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியிலே முஷாரப் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, தென் இந்தியா குறித்து நிறைய படித்திருக்கிறேன். தென் இந்தியர்கள் அவர்களுக்கான வளர்ச்சியை அவர்களே செய்து…

செல்லாத நோட்டுகளால் ஆண்களையே காணவில்லை: குமுறும் விபச்சார அழகிகள்

ரூபாய் நோட்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளதால் டெல்லி சிவப்பு விளக்கு பகுதியில் தொழில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியின் ஜிபி ரோட்டில் உள்ள சிவப்பு விளக்கு பகுதியில் விபச்சார தொழில் அரசு அனுமதியுடன் கொடிகட்டி பறக்கிறது. இந்நிலையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது…

ரூபாய் நோட்டுகள் செல்லாது.. மத்திய அரசுக்கு மம்தா, கெஜ்ரிவால் 3…

டெல்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மத்திய அரசு 3 நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கெடு விதித்துள்ளனர். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய…