ஐ.எஸ்.ஐ.எஸ் வசம் அணு ஆயுதங்கள்! திடுக்கிடும் தகவல்கள்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் அணு குண்டுகளைத் தயாரிக்க உதவும் கதிர் வீச்சுப் பொருள்கள் சிக்கியிருப்பதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஈராக்கின் மொசூல் நகரை ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர். அதன்போது அங்குள்ள பல்கலைக்கழகத்திலிருந்து கதிர் வீச்சுப் பொருளை அவர்கள் கைப்பற்றியதாகத் தெரிகிறது. தங்களிடம் கதிர்…

அமெரிக்க கூட்டுப் படையினர் விமானத் தாக்குதல்: கொபானே நகரில் 50…

சிரியாவின் கொபானே நகரில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் நிலைகள் மீது அமெரிக்க கூட்டுப் படையினர் விமானத் தாக்குதல் நடத்தியதில் 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று சிரியா மனித உரிமை அமைப்பொன்று தெரிவித்தது. துருக்கி எல்லையையொட்டிய கொபானே நகரைக் கைப்பற்றுவது ராணுவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. செப்டம்பர்…

7,000 பேரின் உயிரை பறித்த எபோலா! திடுக் தகவல்

எபோலா நோயால் இதுவரை 6,928 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கும் நோய்களில் ஒன்று எபோலா. இந்நோயை தடுக்க உலக சுகாதார நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இதனால் பலியான நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றது. மேற்கு ஆப்ரிக்க…

முபாரக் நிரபராதி எனத் தீர்ப்பு

எகிப்து தலைநகர் கெய்ரோவில் ராணுவ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டரில் சனிக்கிழமை அழைத்து வரப்பட்டபோது கையசைக்கும் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக். எகிப்தில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் உயிரிழந்ததற்கு உடந்தையாக இருந்தது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் நிரபராதி என மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முப்பது ஆண்டுகள் எகிப்தின்…

வெனிசூலா சிறைக் கலவர விவகாரம்: 35 கைதிகள் சாவு

வெனிசூலாவின் பார்க்கிஸிமிடோ நகரில் உள்ள சிறைச்சாலையில் நடைபெற்ற கலவரத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. பார்க்கிஸிமிடோ நகரின் சிறையில் அளவுக்கு மீறி கைதிகளின் எண்ணிக்கை உள்ளதை எதிர்த்து, கைதிகள் திங்கள்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர். பின்னர் அங்கு திடீரென கலவரம் வெடித்தது. இதையடுத்து, சிறை…

சிறுவர்களை அடித்து பயிற்சியளிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ

ஈராக்கில் சிறுவர்கள் இராணுவ பயிற்சிக்கு உட்படுத்தப்படும் புதிய வீடியோவை, ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'த பிளட் ஒப் ஜிஹாத் 2' (The Blood of Jihad 2) என்ற தலைப்பில் வெளியான இந்த வீடியோ, ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுப்பாட்டிலுள்ள நினெவெஹ் (Nineveh) மாகாணத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் சின்னஞ்சிறுவர்கள்…

வெறியாட்டத்தை அரங்கேற்றிய போகோஹராம் தீவிரவாதிகள்: 200 பேர் பலி

நைஜீரியாவின் கனோ நகரிலுள்ள மசூதியில் நேற்று நிகழ்ந்த இரட்டைக் குண்டு வெடிப்பில் 200 பேர் பலியாகியுள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. மசூதிக்குள் தொழுகைக்காக ஏராளமானோர் கூடியிருந்த நிலையில், தொழுகை தொடங்கிய பிறகு, பிற்பகல் 2 மணியளவில்…

கருப்பின இளைஞர் படுகொலை: அமெரிக்காவில் போராட்டத்தின் தீவிரம் தணிகிறது

மைக்கேல் பிரெüன் படுகொலை விவகாரத்தில் பெருநடுவர் குழுத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் காவல் துறை தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை இரவு திரண்ட பொதுமக்கள். அங்கு பின்னர், நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தீர்ப்புக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறையும் ஏற்பட்டன.…

பாகிஸ்தானில் ஐ.எஸ்.: முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தொடர்பு ஏற்படுத்தியுள்ளதாக அந்த நாட்டின் முன்னாள் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானின் தெஹ்ரீக்-ஏ-தலிபான் அமைப்பினருடன், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதற்கான வலுவான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை இன்னும் இரு…

சீன நிலக்கரிச் சுரங்கத்தில் தீ விபத்து: 26 பேர் சாவு

சீனாவின் லியாவ்னிங் மாகாணத்தில், நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் புதன்கிழமை நேரிட்ட தீ விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர். அந்தப் பகுதியில் ஏற்பட்ட 1.6 ரிக்டர் அளவிலான, லேசான நில நடுக்கத்தைத் தொடர்ந்து, இந்தத் தீ விபத்து நேரிட்டது. மீட்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், ஆபத்தான நிலையில்…

பாகிஸ்தானில் 4 போலியோ மருத்துவ பணியாளர்கள் சுட்டுக் கொலை

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்கச் சென்ற 3 பெண்கள் உள்ளிட்ட 4 மருத்துவப் பணியாளர்கள் தலிபான் பயங்கரவாதிகளால் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். தங்கள் வீடுகளிலிருந்து மருத்துவ மையம் ஒன்றுக்கு குவெட்டா நகர புறவழிச் சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது அவர்கள் சுடப்பட்டனர். போலியோ…

200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்ற அமெரிக்கா: அதிர்ச்சியில் ஐ.எஸ்.ஐ.எஸ்

ஐ.எஸ்.ஐ.எஸ்-யில் 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை அமெரிக்க படைகள் கொலை செய்தது, அந்த அமைப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்கா உட்பட பல சர்வதேச நாடுகள் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில்…

தற்கொலைபடை தாக்குதலில் 60 பேர் பலி: போகோஹரம் தீவிரவாதிகளின் சதி?

நைஜீரியாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 60 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நைஜீரியாவில் தனி நாடு கோரி போராடும் நடத்தும் போகோஹரம் தீவிரவாதிகள் பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் மெய்டுகுரி (Maiduguri) மற்றும் அபூஜா (Abuja) என்ற இடங்களில் உள்ள சந்தைகளில் இரு…

ஆப்கன் தற்கொலை தாக்குதல்: பலி எண்ணிக்கை 57-ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானில் கைப்பந்து மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57-ஆக உயர்ந்துள்ளது. அந்த நாட்டின் பக்டிகா மாகாணத்திலுள்ள கைப்பந்து மைதானத்தில் விளையாட்டுப் போட்டியைக் காண்பதற்காக கூடியிருந்த கூட்டத்தினரிடையே, பயங்கரவாதி ஒருவர் இருசக்கர வாகனத்திலிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இது, கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில்…

அணு ஆயுத தயாரிப்பில் பாகிஸ்தான் மிக வேகமாக வளர்ந்து வருகிறது:…

உலக அளவில் அணு ஆயுத திட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக பாகிஸ்தான் மாறிவருகிறது எனவும் 2020ம் ஆண்டுக்குள் இந்நாடு 200 அணு ஆயுதங்களை தயாரிக்கும் மூலப்பொருட்களை சேகரித்து வைத்திருப்பதாகவும் அமெரிக்க வெளிவிவகாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து கூறும் போது உலகின் பல நாடுகளில் அணு…

மீன் வாங்க சென்ற 48 வியாபாரிகளை சுட்டுக்கொன்ற போகோ ஹராம்…

நைஜீரியாவில் 48 மீன் வியாபாரிகளை போகோ ஹராம் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர். நைஜீரியாவில் அட்டூழியம் புரிந்துவரும் போகோ ஹராம் தீவிரவாதிகள், வடகிழக்கு நைஜீரியா மற்றும் சாட் நாட்டு எல்லைப்பகுதியை வழிமறித்தனர். இவர்கள், அங்கிருக்கும் மீன்பிடி கிராமமான டோரான் பாகா பகுதிக்கு வியாபாரத்துக்காக மீன் வாங்கச் சென்ற 48 பேரை கடந்த…

விமானத்தின் சிக்கன வகுப்பில் பயணித்த இந்தோனேசிய அதிபர்

இந்தோனேசியாவின் புதிய அதிபர் ஜொக்கோ விடோடோ, தனது மகனின் பட்டமளிப்பு விழாவுக்காக சிங்கப்பூருக்குச் செல்வதற்கு விமானத்தின் சிக்கன வகுப்பில் பயணம் செய்துள்ளமை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது சொந்தத் தேவைக்கான பயணம் என்பதால், தனது தனிப்பட்ட விமானத்தில் செல்லாமல், பொது விமானத்தில் பயணித்துள்ள இந்தோனேசியாவின் புதிய அதிபர் தனது…

பாகிஸ்தானில் ஹிந்துக் கோயிலுக்கு மர்ம நபர்கள் தீவைப்பு

பாகிஸ்தானிலுள்ள ஹிந்துக் கோயில் ஒன்றுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில், சிலை ஒன்றும், புனித நூல்களும் எரிந்து நாசமாயின. அந்த நாட்டின் ஹைதராபாத் புறநகர்ப் பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்தச் சம்பவத்துக்கு, அங்குள்ள ஹிந்து சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாகிஸ்தான் ஹிந்து கவுன்சில் தலைவர் ரமேஷ்…

கென்யா: பயங்கரவாதிகளால் 28 பேர் சுட்டுக் கொலை

கென்யாவில், பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த முஸ்லிம் அல்லாதவர்கள் 28 பேரை, அல்-ஷபாப் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சோமாலியா எல்லையையொட்டி அமைந்துள்ள மண்டேரா நகரிலிருந்து 31 கி.மீ. தொலைவிலுள்ள சாலையில், தலைநகர் நைரோபி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்தை பயங்கரவாதிகள்…

நைஜீரியா: பயங்கரவாதிகளால் 45 பேர் சுட்டுக் கொலை

நைஜீரியாவின் கிராமம் ஒன்றில் போகோ ஹராம் என சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கித் தாக்குதலில் 45 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். அந்த நாட்டின் போர்னோ மாகாணத்திலுள்ள அஸாயா குரா என்னும் கிராமத்தில் இந்தத் தாக்குதல் புதன்கிழமை நிகழ்த்தப்பட்டதாக அந்தப் பகுதியின் ஊராட்சித் தலைவர் ஷெட்டிமா லாவான்…

அமெரிக்காவை வீழ்த்த புதினின் மாபெறும் சதி

அமெரிக்காவின் டொலர் மதிப்பை குறைத்து அந்நாட்டை வீழ்த்த, ரஷ்ய ஜனாதிபதி புதின் பெருமளவில் தங்கத்தை வாங்கி குவிக்கிறார். உக்ரைனின் கைப்பற்றி தனது ஆதிக்கத்தை செலுத்த விரும்பும் புதினை அமெரிக்கா கடுமையாக கண்டித்து வந்துள்ளது. மேலும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்த நிலையில், அமெரிக்காவோ தனது நட்பு நாடான…

அணு ஆயுதச் சோதனை நடத்துவோம்: வட கொரியா மிரட்டல்: ஐ.நா.…

தங்களுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள வடகொரியா, மீண்டும் அணு ஆயுதச் சோதனையை நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. வட கொரியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், இந்த விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் ஐ.நா.வில் புதன்கிழமை…

ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் ஆயுத கிடங்கு தகர்ப்பு: நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் பலி

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் குண்டுகளை தயாரிக்க பயன்படுத்திய தொழிற்சாலை கட்டிடம் ஒன்றின் மீது கனடிய யுத்த விமானங்கள் குண்டுவீச்சினை மேற்கொண்டுள்ளன. ஈராக்கின் வட பகுதியில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலை மீது கனேடிய போர் விமானங்களுடன், ஏனைய கூட்டணி நாடுகளின் விமானங்களும் இணைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது. கனடாவின் CF-18 வகை…