உறையும் உயிர்கள்: பரிதாப வாழ்க்கையில் உக்ரைன் மக்கள்

உக்ரைன் நாட்டில் கடுங்குளிர் நிலவுவதால் அந்நாட்டு மக்கள் நிலத்தடியில் வீடு அமைத்து குடித்தனம் நடத்த தொடங்கியுள்ளனர். உக்ரைனை கைப்பற்ற ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, அந்நாட்டில் நிலவும் கடுமையான குளிரைத்தான் அங்குள்ள மக்களால் தாக்குப் பிடிக்க முடியாமல் உள்ளனர். இதனால் இங்கு…

ஜெரூசலத்தில் யூத வழிபாட்டிடத்தில் தாக்குதல்

ஜெரூசலத்தில் கடந்த பல வருடங்களில் நடந்த மிகவும் மோசமான தாக்குதலாக கருத்தப்படும் ஒன்றில், யூத வழிபாட்டிடம் ஒன்றில் துப்பாக்கிகள் மற்றும் இறைச்சி வெட்டும் கத்தி ஆகியவற்றுடன் நுழைந்த இரு பாலத்தீனர்கள், அங்கு வழிபாட்டாளர்கள் 4 பேரைக் கொன்றதுடன் மேலும் பலரைக் காயப்படுத்தியுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் மூவர் இஸ்ரேலிய அமெரிக்க இரட்டை…

ரஷியாவுடன் போருக்குத் தயார் உக்ரைன்

ரஷியாவுடன் முழுமையான போருக்குத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ கூறினார். உக்ரைனில், கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து போரிடுவதற்காக ரஷியாவிலிருந்து அணி அணியாக படைவீரர்கள் அனுப்பப்படுவதாக உக்ரைன் கடந்த வாரம் புகார் கூறியிருந்தது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ, ஜெர்மனியிலிருந்து வெளியாகும் "பில்ட்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில்…

போக்கோ ஹராமுக்கு எதிராக மக்கள் ஆயுதம் ஏந்த கோரிக்கை

இஸ்லாமியவாத தீவிரவாதக் குழுவான போக்கோ ஹராமின் தாக்குதல்களில் இருந்து வடக்கு நைஜீரியாவில் வசிக்கும் மக்கள் தாமே தம்மை பாதுகாத்துக்கொள்ள முன்வர வேண்டும் என்று அங்கு மிகவும் செல்வாக்குப் பெற்ற பாரம்பரிய தலைவர் கூறியுள்ளார். கானுவுக்கான எமிரான முஹமட் சனுசி நைஜீரிய மத்திய வங்கியின் ஆளுனராக இந்த வருட முற்பகுதி…

நீரில் மூழ்குவதால் ஏற்படும் உயிரிழப்புகளை எளிதில் தடுக்க முடியும்

ஆட்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பதைத் தடுக்க உலகளாவிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. மக்கள் நீரில் மூழ்கி உயிர்விடுவதை பெருமளவில் தடுக்க முடியும் என்றாலும், உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் பேர் நிரில் மூழ்கி உயிரிழக்கிறார்கள் என்றும் அவ்வகையான…

18 சிரியா ராணுவ வீரர்கள் தலைதுண்டித்து படுகொலை

பெய்ரூட், நவ. 17–ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தனிநாடு அமைத்துள்ளனர். அங்கு தங்களை எதிர்ப்பவர்கள் மற்றும் மலைவாழ் பழங்குடிகள் மற்றும் சிறுபான்மை இனத்தவர்களை கொன்று குவிக்கின்றனர். சிறுபான்மை இன  பெண்களை கடத்தி சென்று அடிமைகளாக விற்கின்றனர். மேலும் தங்களை எதிர்க்கும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட…

பதவிக்கேற்றபடி பெண்களை திருமணம் செய்யும் ஐஎஸ்எஸ்: வெளியான ரகசியம்

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து தப்பித்து வந்த 5 சிறுமிகள் மற்றும் பெண்கள் தங்களுக்கும், பிற பெண்களுக்கும் நேர்ந்த கொடுமைகள் பற்றி தெரிவித்துள்ளனர். ஈராக்கில் உள்ள சிங்ஜர் பகுதியில் யசிதி மக்கள் வாழும் கிராமங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் தாக்கியதில், ஆயிரக்கணக்கான யாசிதி மக்கள்…

ஜி-20 மாநாட்டில் பரபரப்பு! உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு கண்டனம்: அதிபர்…

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் ஜி-20 மாநாடு நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில், உக்ரைன் பிரச்னை தொடர்பாக மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பாதியில் வெளியேறினார். உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள கிரிமியாவில் வசிக்கும் மக்கள் வாக்கெடுப்பு…

சேகுவாரா கொலை செய்யப்பட்ட புகைப்படம் 47 வருடங்களின் பின் வெளியீடு

உலகம் முழுவதும் புரட்சிகர சக்திகளுக்கு உந்துதலாகத் திகழும் சேகுவாரா கொலை செய்யப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கியூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியில் ஈடுபட்ட சேகுவாரா ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டார். இந்நிலையில் கடந்த 1967ஆம் ஆண்டு பொலிவியா ராணுவத்தால் சேகுவாரா சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பிறகு, அவரது உடல் ரகசிய…

ஐ.எஸ். – அல்-காய்தா ரகசிய ஒப்பந்தம்?

தங்களுக்குள் சண்டையிட்டு வந்த ஐ.எஸ்., அல்-காய்தா பயங்கரவாத அமைப்புகள், சிரியாவில் கடந்த வாரம் நடைபெற்ற ரகசியப் பேச்சுவார்த்தையைடுத்து சமாதான உடன்படிக்கை மேற்கொண்டுள்ளதாக சிரியா கிளர்ச்சியாளர்கள் குழு ஒன்று தெரிவித்துள்ளது. தங்களது பொது எதிரிகளான அதிபர் அஸôதுக்கும், மிதவாத கிளர்ச்சிக் குழுக்களுக்கும் எதிராக ஒன்றுபட்டுப் போரிட அந்த இரு அமைப்புகளும்…

ரஷ்யா மீது பொருளாதார தடை! பிரித்தானியா எச்சரிக்கை

உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், உக்ரேன் அரசு படைகளுக்கும் இடையே போர்நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனினும் கடந்த சில நாட்களாக குறித்த பகுதியில் மீண்டும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. கிளர்ச்சியாளர்களுக்கு, வீரர்களை அனுப்பியும், ஆயுதங்களை வழங்கியும் ரஷ்யா உதவி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில் ஜி-20 நாடுகளின்…

உக்ரைனுக்குள் ரஷ்ய துருப்புகள்: புதிய சர்ச்சை வெடிப்பு

உக்ரைனின் கிளர்ச்சியாளர் பகுதிக்கு ரஷ்யா புதிதாக துருப்புகள், பீரங்கிகள் மற்றும் இராணுவ தளபாடங்களை அனுப்பியிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை நேட்டோ முன் வைத்துள்ள நிலையில் ஐ.நா. பாதுகாப்புச் சபை அவசரமாக கூடியுள்ளது. உக்ரைனில் கடந்த இரு மாதங்களாக ஒரு பல வீனமான யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில்…

நான் உயிருடன் இருக்கிறேன்! ஆதாரத்தை வெளியிட்டார் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் பாக்தாதி

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதி இறக்கவில்லை என்பதற்கு ஆதாரமாக அவர் பேசிய ஓடியோ டேப் வெளியிடப்பட்டுள்ளது. ஈராக்கின் மொசுல் நகரில் கடந்த 7ம் திகதி இரவு நடந்த தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி படுகாயம் அடைந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் சனிக்கிழமையன்று,…

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: நவ. 28-இல் பிரான்ஸ் முடிவு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது குறித்து பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்றத்தில் இம்மாதம் 28-ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக, தகவலறிந்த வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன. நடைமுறையில் எந்தவித மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும், தார்மீக ரீதியில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தத் தீர்மானத்துக்கான கோரிக்கையை, பிரான்ஸ் நாட்டின் சோஷலிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தின் முன்வைக்கவிருப்பதாகத்…

ஆளில்லா விமானம்: விடியோவை வெளியிட்டது ஈரான்

கைப்பற்றப்பட்ட அமெரிக்க ஆளில்லா விமானத்தை அடிப்படையாகக் கொண்டு தான் உருவாக்கியுள்ளதாகக் கூறிவரும் விமானத்தின் விடியோவை ஈரான் புதன்கிழமை வெளியிட்டது. ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அந்த விடியோவில், கருப்பு நிற விமானம் ஒன்று மலைப்பாங்கான பகுதியின் மேல் பறக்கும் காட்சியும், அது அடையாளம் தெரியாத ஒரு விமானதளத்தில் தரையிறங்கும்…

ஐ.எஸ். பயங்கரவாதத்துக்கு எதிராக சீனா ஒத்துழைக்க வேண்டும்

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ஆசிய - பசிபிக் பொருளாதார உச்சி மாநாட்டையொட்டி தலைவர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த விருந்தில் கலந்து கொள்ள வந்த சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் மனைவி பெங் லியூவானுக்கு கம்பளிச் சால்வையை அளிக்கிறார் ரஷிய அதிபர் விளாதிமிர் புதின். உடன், அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன…

ஐ.எஸ். தலைவரின் நிலை குறித்த மர்மம் நீடிப்பு

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி தாக்குதலில் கொல்லப்பட்டதாக வெளியான தகவலை உறுதி செய்ய முடியவில்லை என அமெரிக்க பாதுகாப்புத் துறைத் தலைமையகமான பென்டகன் கூறியுள்ளதையடுத்து, இந்த விவகாரத்தைச் சூழ்ந்துள்ள மர்மம் நீடிக்கிறது. அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரின் வான்வழித் தாக்குதலில் அல்-பாக்தாதி கொல்லப்பட்டிருக்கலாம், அல்லது…

கொலை செய்யப்பட்ட தலைவர்! அதிர்ச்சியில் உறைந்த ஐஎஸ்ஐஎஸ்

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத் தலைவரின் நெருங்கிய கூட்டாளி கொலை செய்யப்பட்டதால், அவ்வியக்கத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஈராக், சிரியா நாடுகளின் பல பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய தேசமாக அறிவித்து, அதன் தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டவர் ஐ.எஸ்.ஐஎஸ் தீவிரவாத இயக்கத் தலைவரான அபுபக்கர் அல் பாக்தாதி. கடந்த 2010–ம் ஆண்டு…

நைஜீரியா: பள்ளிகூடத்தில் குண்டுவெடிப்பு; குறைந்தது 47 பேர் பலி

நைஜீரியாவின் வடகிழக்கிலுள்ள யோபே மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளிக்கூடமொன்றில் காலை நேரக் கூட்டத்துக்காக மாணவர்கள் ஒன்றுகூடிய நேரத்தில் குண்டொன்று வெடித்துள்ளது. வரைபடத்தில் சம்பவம் நடந்த ஊர் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் காயமடைந்த நிறைய பேர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது. பொடிஸ்கும் என்ற இடத்திலுள்ள அப்பள்ளியில் உடல்கள் சிதறிக் கிடக்க…

அமெரிக்கத் தாக்குதலில் ஐ.எஸ். தலைவர் பாக்தாதி பலி?

அல்-பாக்தாதி இராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத இயக்கத்துக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் நடைபெற்று வரும் விமானத் தாக்குதலில் அவ்வியக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இராக்கில் மொசூல் நகரில் ஐ.எஸ். இயக்கத் தளபதிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. அப்போது, அப்பகுதியில் அமெரிக்கா…

ஐ.எஸ்.ஐ.எஸ்-யுடன் கடும் தாக்குதலில் குர்திஷ்: 1000க்கும் மேற்பட்டோர் பலி

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும், குர்திஷ் படையினருக்கும் இடையே நடக்கும் தாக்குதலில் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், தற்போது சிரியாவின் எல்லைப் பகுதியில் உள்ள கோபேனி(Kobani) நகரை கைப்பற்ற திட்டமிட்டது. ஆனால் இவர்களை தடுத்து நிறுத்த…

மாயமான மாணவர்களை கொன்று குவித்தோம்: மெக்ஸிகோ கடத்தல் கும்பல் ஒப்புதல்

மெக்சிகோவில் மாயமான 43 மாணவர்களை கடத்திய போதைப் பொருள் கடத்தல் கும்பல் அவர்களை கொன்று குவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மெக்சிகோவின் கியூரெரோ மாகாணத்தில், அயாட்ஜினப்பா என்ற இடத்தில் இயங்கி வரும் ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஒன்றின் மாணவர்கள் சிலர், பாரபட்சமான பணி அமர்த்தல் பிரச்சினையை கண்டித்து போராட்டம் நடத்த…

அமெரிக்காவின் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ்-ன் முக்கிய தலைவர்கள் பலி

ஈராக்கில் அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் பலர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈராக்கின் வட மேற்கில் அன்பர் என்ற மாகாணத்தில் உள்ள குவாயிம் என்ற நகரில் தீவிரவாதிகளின் முக்கியத் தலைவர்கள் ஒன்று கூடி கூட்டம் நடத்தியுள்ளனர். அப்போது அந்த இடத்தைக் குறி…