மலேசியாவில் பாகிஸ்தானின் முதலீடுகள் 39.7 கோடி அமெரிக்க டாலர்களாக அல்லது சுமார் 1.76 பில்லியனாக உயர்ந்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இன்று மாலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து, குறிப்பாக விவசாயம், பெட்ரோ கெமிக்கல் மற்றும் பயோமாஸ் துறைகளில் மேலும்…
மூன்று நாட்களில்.. 17 பேரின் தலைத்துண்டிப்பை அரங்கேற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ்
சிரியாவில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர், 17 பேரின் தலையைத் துண்டித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், தற்போது குர்து இனமக்கள் வசிக்கும் இடமான கோபேனி (Kobani) நகரை கைப்பற்றுவதில்…
பின்லேடனை கொன்றது நான் தான்! வெளி உலகத்துக்கு வந்த ஹீரோ
அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை கொன்ற நபர், முதன்முறையாக வெளி உலகத்துக்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். கடந்த 2011ம் ஆண்டில் பாகிஸ்தானின் அபோதாபாத்தில்(Abbottabad) உள்ள ரகசிய வீட்டில் பதுங்கி வாழ்ந்து வந்த பின்லேடனை அமெரிக்க ராணுவத்தினர் வீடு புகுந்து தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றனர். இதன்பின் பின்லேடனை…
சிரியாவிலும், இராக்கிலும் நடப்பது உலகப் போர்?
உலகின் மிகப்பெரிய பயங்கரவாத இயக்கமாக உருவெடுத்துள்ள ஐ.எஸ். (இஸ்லாமிய தேசம்) அதன் கொடூரத் தாக்குதல்களால் சர்வதேச நாடுகளுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. "அல்காய்தா, தலிபான்கள், லஸ்கர்-இ-தொய்பா போன்ற இயக்கங்களைவிட பணபலத்திலும் படைபலத்திலும் மிக வலுவான இது, இதுவரை பார்க்காத அதிக பண மதிப்பைக் கொண்டுள்ள இயக்கம்' என்கிறார் அமெரிக்காவின்…
அழகா…நீலநிறக் கண்ணா? யாஸிதி சிறுமிகளை விலைபேசி விற்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்
ஈராக்கில் கடத்தி சென்ற யாஸிதி சிறுமிகளை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் விலைக்கு வாங்குவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை அதிகரித்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், சின்சார்(Sinchar) மலைப்பகுதியிலிருந்து கடத்தி சென்ற சுமார் 10,000க்கும் மேற்பட்ட யாஸிதி பெண்களையும் சிறுமிகளையும்…
நைஜீரியாவில் தற்கொலை தாக்குதல்: 32 பேர் பலி
நைஜீரியாவில் மத ஊர்வலம் ஒன்றின் மீது போகோ ஹராம் பயங்கரவாதி ஒருவர் திங்கள்கிழமை நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர். 119 பேர் காயமுற்றனர். அந்த நாட்டின் பொடிஸ்கும் நகரில் மிதவாத இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு நிகழ்த்திய மத ஊர்வலத்தில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள்…
கிழக்கு உக்ரைன் பிரதமராக கிளர்ச்சியாளர் தலைவர் பதவியேற்பு
உக்ரைனில், கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள கிழக்குப் பகுதியில் மேலை நாடுகளின் எதிர்ப்பையும் மீறி நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற கிளர்ச்சிக் குழுத் தலைவர் அலெக்ஸாண்டர் ஸாகர்சென்கோ, அப்பகுதியின் பிரதமராக செவ்வாய்க்கிழமை பதவியேற்றார். டொனெட்ஸ்க் நகரிலுள்ள அரங்கம் ஒன்றில், மிகுந்த பாதுகாப்புக்கிடையே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பதவிப் பிரமாணம்…
அசைவத்துக்கு நோ சொல்லும் நிர்வாணப் போராட்டம்
பிரித்தானியாவின் ஆர்வலர்கள் சிலர் அசைவம் சாப்பிடுவதை கண்டித்து நிர்வாண போராட்டத்தை நடத்தியுள்ளனர். ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிற உலக சைவ உணவாளர் தினம் கடந்த 1ம் திகதி பிரித்தானியாவிலும் கொண்டாடப்பட்டது. பிரித்தானியாவின் பீட்டா(Beta) ஆர்வலர்கள் டிரபால்கர் ஸ்கொயரில்(Trafalgar Square) ஒன்று கூடி அசைவம் சாப்பிடுவதை கண்டிக்கும் வகையில் நிர்வாணமாக நின்று கொண்டு…
322 பழங்குடியினரை கொன்று குவித்த ஐ.எஸ்.ஐ.எஸ்: ஏரியில் மிதக்கும் சடலங்கள்
ஈராக்கில் கடந்த மூன்று நாட்களில் 322 பழங்குடியினரை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், இப்போது அன்பார் என்ற பகுதியில் உள்ள பழங்குடியின மக்களை கொன்று குவித்து வருகின்றனர். இந்த…
இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தற்கொலை தாக்குதல்: 61 பேர் பலி
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வாகா எல்லைச் சாவடி பகுதியில் நடைபெற்ற தற்கொலை தாக்குதலில் 55 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, இரு நாட்டு தேசியக் கொடிகளையும் இறக்கும் நிகழ்ச்சியைக் கண்டுவிட்டு ஏராளமானோர் அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர்.…
போராளிகள் மீது குண்டு வீச்சு: இராணுவத்தின் அட்டூழியம்
சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்நாட்டு அரசு படைகள் போராளிகள் மீது பேரல் குண்டுகளை வீசி கொன்று குவித்து வருகின்றனர். சிரியாவின் ஜனாதிபதி அல் ஆசாத்திற்கு எதிராக அந்நாட்டு மக்கள், கடந்த 2011ம் ஆண்டு தொடங்கிய போராட்டம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது சிரியாவில்…
50 பழங்குடியின மக்கள் சுட்டுக்கொலை: ஐ.எஸ்.ஐ.எஸ்யின் உச்சகட்ட வெறிச்செயல்
ஈராக்கில் 50 பழங்குடியின மக்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். சிரியா, ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் முக்கிய நகரங்களை பிடித்து வைத்திருக்கின்றனர். அத்துடன் பல எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளையும் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளனர். கடத்தல் கச்சா எண்ணெய் விற்பனை மூலம்தான்…
கடத்தப்பட்ட நைஜீரிய மாணவிகளை கல்யாணம் கட்டிய தீவிரவாதிகள்: பரபரப்பு தகவல்
நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளுக்கு, தீவிரவாதிகளுடன் திருமணம் நடக்கப்போகிறது என்று போகோ ஹரம் தீவிரவாத அமைப்பு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிபோக் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிக்கூட மாணவிகளை போகோ ஹரம் தீவிரவாதிகள் கடத்திச்சென்றனர். இதில் சிலர் தப்பி வந்த நிலையில் தற்போது 219 மாணவிகள் தீவிரவாதிகளின் பிடியில்…
காங்கோ நாட்டில் தீவிரவாதியை கல்லால் அடித்து கொன்று, தின்ற கும்பல்
பெனி, நவ.1– ஆப்பிரிக்காவில் காங்கோ நாடு உள்ளது. அங்கு ‘எ.டி.எப். நலு’ என்ற அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக செயல் பட்டு வருகின்றனர். பொது மக்களுக்கு எதிராக கொடுஞ்செயல் புரிந்து அவர்களை கொன்று குவித்து வருகின்றனர். சமீபத்தில் கம்பியா சூ என்ற கிராமத்தில் புகுநது 14 பேரை…
ஐ.எஸ்.ஐ.எஸ்-யால் சீரழிக்கப்பட்ட தருணங்கள்…19 வயது சிறுமியின் கண்ணீர் பேட்டி
யாஸிதி இனத்தை சேர்ந்த 19 வயது சிறுமி ஒருவர் தான் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் சந்தித்த கொடுமைகளை பற்றி அளித்த பேட்டி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், ஈராக்கின் சின்ச்சார்(Sinjar)மலைப்பகுதிகளில் வாழும் சிறுபான்மையினத்தவரான யாஸிதி மக்களை கடத்தி…
15,000 அயல்நாட்டு ஜிகாதிகள்: விஸ்வரூபம் எடுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் மொத்தம் 15,000 வெளிநாட்டு ஜிகாதிகள் இருப்பதாக ஐ.நா தகவல் வெளியிட்டுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், தங்களது அமைப்பில் ஆள் சேர்ப்பதில் தீவிரமாய் இருந்து வருகிறது. இதுகுறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.எஸ்.ஐ.எஸ்-யுடன் போராட…
பொருளாதாரத் தடைகளை உடனடியாக நீக்க ஈரான் வலியுறுத்தல்
அணு ஆராய்ச்சி நிறுத்தம் தொடர்பான உடன்படிக்கைக்கு முன்னதாக, தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை உடனடியாக முற்றிலும் நீக்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியிருக்கிறது. ஈரானின் அணு ஆராய்ச்சியானது ஆயுதத் தயாரிப்புக்கு உதவும் வகையில் உள்ளது என்று அந்நாடு மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கடுமையான…
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது சுவீடன்: இஸ்ரேல் கடும் எதிர்ப்பு
பாலஸ்தீனத்தை, தனி நாடாக சுவீடன் அங்கீகரித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவைப்பை வெளியிட்டு, சுவீடன் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கட் வால்ஸ்டிரம் வியாழக்கிழமை கூறியதாவது: பாலஸ்தீன நாட்டுக்கு இன்று (அக். 30) அங்கீகாரம் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது. பாலஸ்தீனர்கள், தங்களது சுய நிர்ணய உரிமையைப் பெறுவதற்கு இந்த நடவடிக்கை…
கொபானேவுக்குள் நுழைந்தனர் சிரியா கிளர்ச்சியாளர்கள்
சிரியாவின் எல்லைப்புற நகரான கொபானேவில், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுடன் போரிடுவதற்காக சிரியா கிளர்ச்சிப் படையினர் துருக்கி வழியாக அந்த நகருக்குள் புதன்கிழமை நுழைந்தனர். "சுதந்திர சிரியா ராணுவம்' என்று அழைக்கப்படும், அதிபர் அல் அஸாதுக்கு எதிராகப் போராடி வரும் கிளர்ச்சிப் படையினர் சுமார் 50 பேர், சிரியா…
70 இராணுவ அதிகாரிகளின் தலையைத் துண்டித்து கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ்
சிரியாவில் 70 இராணுவ அதிகாரிகளின் தலையைத் துண்டித்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், தினந்தேறும் பல தலைத் துண்டிப்புகளை அரங்கேற்றி வருகின்றனர். தற்போது வடக்கு சிரியாவில் உள்ள இட்லிப் (Idlib)…
ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி வழங்கவில்லை: கத்தார் அதிகாரிகள் மறுப்பு
சிரியாவில் முகாமிட்டுள்ள ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதிகளுக்கு கத்தார் நிதி உதவி வழங்கி வருவதாக வெளியான செய்தியை அந்நாட்டு அதிகாரிகள் மறுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து அவர்கள் கூறும் போது சட்ட திட்டங்களுக்குட்பட்டு செயல்படும் போராளிகளுக்கு மட்டுமே கத்தார் ஒத்துழைப்பு வழங்கிவருவதாக தெரிவித்தனர். இந்த நிதி உதவி அமெரிக்க மத்திய புலனாய்வு, மேற்கத்திய…
கட்டாய திருமணம், கற்பழிப்பு: கதறும் சிறுமிகள் (வீடியோ இணைப்பு)
போகோ ஹாரம் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி வந்த சிறுமிகளும், பெண்களும் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை பற்றி மனித உரிமை அமைப்பிடம் தெரிவித்துள்ளனர். நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தும் போகோ ஹராம் தீவிரவாதிகள் தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்பதால், அரசை மிரட்டும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 300 பள்ளி…
பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 33 பயங்கரவாதிகள் சாவு
பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் விமானப் படையினர் திங்கள்கிழமை நடத்திய அதிரடித் தாக்குதலில் 33 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு வஜிரிஸ்தான் பகுதியானது ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து பல தீவிரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக…
இராக்: தற்கொலை தாக்குதலில் 24 பேர் பலி
இராக் தலைநகர் பாக்தாதுக்கு அருகே திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 24 பேர் பலியாகினர். பாக்தாதுக்குத் தெற்கேயுள்ள ஜுர்ஃப் அல்-சகார் என்ற இடத்தில் இந்த தற்கொலைத் தாக்குதல் நடந்தது. வாகனம் ஒன்றில் வெடிபொருள்களை நிரப்பி வந்த ஒருவர் அதனை ராணுவ சோதனைச் சாவடி மீது மோதி வெடிக்கச் செய்தார்.…


